Sunday, April 21, 2013

நாடக விழாவில் எனது புதிய நாடகம்

                                         
                               


நாடக விழாவில் எனது புதிய நாடகம்


எனது 'சௌம்யா' குழு சார்பில், நான் எழுதி, இயக்கிய, "காத்தாடி" என்னும் நாடகம்..கார்த்தில் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடகவிழாவில், வருகின்ற வெள்ளிக்கிழமையன்று (26-4-13) சென்னை ஆள்வார்பேட்டை நாரத கான சபா அரங்கில் மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.அனுமதி இலவசம்.

பதிவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நாடகம் சிறக்க வாழ்த்துக்கள்...

மாதேவி said...

வாழ்த்துகள்.