tag:blogger.com,1999:blog-3479940028732071936.post1707437104362950910..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: தவறு செய்பவரா நீங்கள்...T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-76999948764776300512009-09-13T05:09:57.416-07:002009-09-13T05:09:57.416-07:00//இராகவன் நைஜிரியா said...
// தவறை ஒப்புக்கொள்வதன...//இராகவன் நைஜிரியா said... <br />// தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம். //<br /><br />சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.//<br /><br />நன்றி இராகவன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-82642121898506376142009-09-13T05:08:44.195-07:002009-09-13T05:08:44.195-07:00//வெ.இராதாகிருஷ்ணன் said...
மிகவும் பயனுள்ள பதிவு...//வெ.இராதாகிருஷ்ணன் said... <br />மிகவும் பயனுள்ள பதிவு. மன்னிப்பு கேட்பதோடு மீண்டும் அதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்வது நல்லது.<br /><br />சின்ன சின்ன விசயங்களே பூதாகரங்களாகிவிடுகின்றன.//<br /><br />வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சார்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-47652055003036790942009-09-13T05:06:42.609-07:002009-09-13T05:06:42.609-07:00bala ,veerapandian ..தப்பு செய்தவனால் திருந்த முடி...bala ,veerapandian ..தப்பு செய்தவனால் திருந்த முடியும்..தவறு செய்தால்..வருந்தி ஆகணும்..அது எந்த கொம்பனுக்கும் பொருந்தும்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-37437128323648101372009-09-13T05:03:20.670-07:002009-09-13T05:03:20.670-07:00//SUREஷ் (பழனியிலிருந்து) said...
தொடர் பதிவிற்கு...//SUREஷ் (பழனியிலிருந்து) said... <br />தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன். அருள்கூர்ந்து தொடரவும்//<br />சுரேஷ்..செய் என்றால் செய்ய தயாராய் இருக்கிறேன்..அருள்கூர்ந்து எல்லாம் வேண்டாம்..T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-69044395142794841422009-09-13T05:01:39.294-07:002009-09-13T05:01:39.294-07:00///மங்களூர் சிவா said...
/
"தவறு செய்பவரா நீ...///மங்களூர் சிவா said... <br />/<br />"தவறு செய்பவரா நீங்கள்..."<br />/<br /><br />நான் செய்யறது எல்லாமே தப்புதானாமே அப்பிடித்தான் என் பொஞ்சாதி சொல்லுறா<br />:))<br /><br />பதிவின் கருத்து நன்று.//<br /><br />வருகைக்கு நன்றி சிவாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-38334717844748410752009-09-13T04:59:10.354-07:002009-09-13T04:59:10.354-07:00//மாதேவி said...
"செய்தது தவறு என்று உணர்ந்த...//மாதேவி said... <br />"செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்". <br /><br />அதனால் எங்கள் மனம் ஆறுதல் கொள்ளும் என்பது உண்மைதான்//.<br /><br />வருகைக்கு நன்றி மாதேவிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-65861075829428998202009-09-13T04:57:56.797-07:002009-09-13T04:57:56.797-07:00///நிகழ்காலத்தில்... said...
\\ஒன்றை புரிந்துக்கெ...///நிகழ்காலத்தில்... said... <br />\\ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.\\<br /><br />வாழ்வில் முன்னேற அருமையான கருத்து நண்பரே<br /><br />வாழ்த்துக்கள்///<br /><br />வருகைக்கு நன்றி நிகழ்காலத்தில்...T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-60580787410600842702009-09-13T04:56:48.238-07:002009-09-13T04:56:48.238-07:00//துளசி கோபால் said...
சும்மா 'Sorry'ன்னு...//துளசி கோபால் said... <br />சும்மா 'Sorry'ன்னு சொல்லிட்டுப் போகக்கூடாது. ஒரு விநாடியாவது மனப்பூர்வமா நம்ம தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கணும்.//<br /><br />நன்று சொன்னீர்கள் மேடம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-58091518571887256122009-09-13T04:55:46.301-07:002009-09-13T04:55:46.301-07:00நன்றி தமிழினிநன்றி தமிழினிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-27499601636747294482009-09-13T04:55:12.992-07:002009-09-13T04:55:12.992-07:00//தேவன் மாயம் said...
நண்பர்கள்,உடன் வேலை செய்பவர...//தேவன் மாயம் said... <br />நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்///<br /><br />உண்மைதாங்க!//<br /><br />வருகைக்கு நன்றி சார்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-89490092129489977482009-09-13T04:53:34.332-07:002009-09-13T04:53:34.332-07:00//வடுவூர் குமார் said...
ஒரு பதிவரின் பதிவுக்கு.....//வடுவூர் குமார் said... <br />ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்<br />அப்பாடியோவ்! அது நான் இல்லை. :-))//<br /><br />நம்ப கடைப்பக்கம் வந்ததற்கு நன்றி குமார்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-24257095152636271612009-09-13T01:33:49.362-07:002009-09-13T01:33:49.362-07:00// தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்ப...// தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம். //<br /><br />சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-54980397865889156692009-09-13T00:19:16.988-07:002009-09-13T00:19:16.988-07:00//இப்படி ஒப்பிட்டதால் ஒசாமாவின் மனம் புண்படாதா?பேச...//இப்படி ஒப்பிட்டதால் ஒசாமாவின் மனம் புண்படாதா?பேசாம நம்ம காஞ்சனா அம்மா சொன்னது போல் ஒசாமாவிடம் ம்ன்னிப்பு கேட்டுவிடுங்க<br />ள்.//<br /><br />வீரபாண்டியன் அய்யா,<br /><br />தெரியாமல் தப்பு செய்யவில்லை அய்யா.தெரிந்தே தவறு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி விட்டேன்.<br /><br />நீங்கள் சொன்னபடி ஒசாமா இன்டர்நேஷனல் ரேஞ்சுல புகழ் பெற்ற டெர்ரொரிஸ்ட்.நம்ம ஊர்க்காரர் தமிழ்நாட்டு லெவெலில் கட்டப்பஞ்சாயத்து செய்து,ரெள்டி ராஜ்யம் நடத்துப்வர்.ஒப்பிட்டதால் ஒசாமாவின் மனம் புண்பட்டிருக்கும் தான்.<br /><br />ஆனால் ஒப்பிடாவிட்டால் நம்ம லக்கிலுக்,ஜாலிஜம்பர்,வைரமுத்து,சும்பை.வீரபாண்டியன்,சூரமணீ,தமிழோவியா போன்ற பிரியாணி குஞ்சுகளின் மனம் புண்படுமே.<br /><br />மீடியொக்கர் ஆசாமிகளை, புகழ்ந்து தள்ளீ,ஜால்ரா போட்டு,டாக்டரேட் பட்டம் கொடுத்து,போஸ்டர் ஒட்டி கோவிந்தா போடும் கலாசாரம் தானே திராவிட கலாசாரம்.அதனால் தான் நம்ம ஊர் குஞ்சுகளின் மனம் குளிரட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் மஞ்ச துண்டையும்,ஏன் சூரமணி அய்யாவையும்,இன்னும் கொஞ்சம் ஓவராகப் போய் கட் அண்ட் பேஸ்ட் ஜாம்பவான் தமிழோவியா அய்யாவையும் ஒசாமா லெவலுக்கு ஏத்தி வச்சு சோஷலிஸம் செய்து விட்டேன்.<br /><br />எதுக்கும், ரகசியமா ஒசாமாவுக்கு ஒரு சின்ன சாரி சொல்லிக்கிறேன்.<br /><br />பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-69995184502391317522009-09-12T23:34:11.253-07:002009-09-12T23:34:11.253-07:00மிகவும் பயனுள்ள பதிவு. மன்னிப்பு கேட்பதோடு மீண்டும...மிகவும் பயனுள்ள பதிவு. மன்னிப்பு கேட்பதோடு மீண்டும் அதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்வது நல்லது.<br /><br />சின்ன சின்ன விசயங்களே பூதாகரங்களாகிவிடுகின்றன. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-24392695771815570802009-09-12T23:15:54.602-07:002009-09-12T23:15:54.602-07:00***ஓசாமா பின் லேடன்,மஞ்ச துண்டு,சூரமணி,தமிழோவியா,ம...***ஓசாமா பின் லேடன்,மஞ்ச துண்டு,சூரமணி,தமிழோவியா,ம க இ க நக்சல் கொலைகாரர்கள் போன்ற பலே தீவிரவாதிகளின் மனம் புண் படும் படியாக ***<br /><br />பாலா,<br /><br />தெரிந்தோ தெரியாமலோ பெரிய தப்பு/தவறு செய்துவிட்டீரே.ஒசாமாவோடு ம்ஞ்ச துண்டை ஒப்பிட்டு எழுதிவிட்டீர்களே.ஒசாமா இன்டெர்நேஷனல் லெவலில் அட்டூழியம் செய்பவன்.நம்மவ்ரோ வெறும் லோக்கல் லெவல்.இப்படி ஒப்பிட்டதால் ஒசாமாவின் மனம் புண்படாதா?பேசாம நம்ம காஞ்சனா அம்மா சொன்னது போல் ஒசாமாவிடம் ம்ன்னிப்பு கேட்டுவிடுங்கள்.<br /><br />வீரபாண்டியன்Unknownhttps://www.blogger.com/profile/03875849305059097426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-69696266109670461512009-09-12T22:02:57.649-07:002009-09-12T22:02:57.649-07:00/
"தவறு செய்பவரா நீங்கள்..."
/
நான் செய.../<br />"தவறு செய்பவரா நீங்கள்..."<br />/<br /><br />நான் செய்யறது எல்லாமே தப்புதானாமே அப்பிடித்தான் என் பொஞ்சாதி சொல்லுறா<br />:))<br /><br />பதிவின் கருத்து நன்று.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-67086028840295384662009-09-12T21:21:07.586-07:002009-09-12T21:21:07.586-07:00காஞ்சனா ராதாகிருஷ்ணன் அம்மா,
ஓசாமா பின் லேடன்,மஞ்...காஞ்சனா ராதாகிருஷ்ணன் அம்மா,<br /><br />ஓசாமா பின் லேடன்,மஞ்ச துண்டு,சூரமணி,தமிழோவியா,ம க இ க நக்சல் கொலைகாரர்கள் போன்ற பலே தீவிரவாதிகளின் மனம் புண் படும் படியாக நாம் எழுதிவிட்டு,பிற்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவித்தால் அவர்கள் மனம் திருந்தி நல்ல மனிதர்களாக வாழ வாய்ப்பிருக்கிறதா?<br /><br />பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-85354805918758461972009-09-12T20:42:34.538-07:002009-09-12T20:42:34.538-07:00"செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்க..."செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்". <br /><br />அதனால் எங்கள் மனம் ஆறுதல் கொள்ளும் என்பது உண்மைதான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-15335735929762275332009-09-12T20:22:42.111-07:002009-09-12T20:22:42.111-07:00\\ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்ன...\\ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.\\<br /><br />வாழ்வில் முன்னேற அருமையான கருத்து நண்பரே<br /><br />வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-47309597543860128852009-09-12T19:41:15.236-07:002009-09-12T19:41:15.236-07:00சும்மா 'Sorry'ன்னு சொல்லிட்டுப் போகக்கூடாத...சும்மா 'Sorry'ன்னு சொல்லிட்டுப் போகக்கூடாது. ஒரு விநாடியாவது மனப்பூர்வமா நம்ம தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-5821874021505441632009-09-12T18:54:42.127-07:002009-09-12T18:54:42.127-07:00நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவ...நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்///<br /><br />உண்மைதாங்க!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-45121409058623657042009-09-12T16:55:17.870-07:002009-09-12T16:55:17.870-07:00ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு ...<b>ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்</b><br />அப்பாடியோவ்! அது நான் இல்லை. :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com