tag:blogger.com,1999:blog-3479940028732071936.post4148766844017859409..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: தேமதுரக் குரலோன் P.B.ஸ்ரீநிவாஸ்T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-4059425560394352262009-11-15T08:38:47.443-08:002009-11-15T08:38:47.443-08:00வருகைக்கு நன்றி Deepaவருகைக்கு நன்றி DeepaT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-31553319684150779782009-11-15T07:02:04.911-08:002009-11-15T07:02:04.911-08:00அருமையான பகிர்வு. அழகான பல பாடல்களை நினைவூட்டியமைக...அருமையான பகிர்வு. அழகான பல பாடல்களை நினைவூட்டியமைக்கு நன்றி.<br />எனக்கு மிகப் பிடித்தவற்றை டௌன்லோட் செய்யப் போகிறேன்!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-16351771941268200392009-10-20T06:01:01.300-07:002009-10-20T06:01:01.300-07:00//ஹாலிவுட் பாலா said...
நான் ஊரில் இருந்தப்ப, சுஜ...//ஹாலிவுட் பாலா said... <br />நான் ஊரில் இருந்தப்ப, சுஜாதா சாரை-தான் நாரத கான சபாவில் அங்கே பார்ப்பேன் (அப்ப வுட்லண்ட்ஸ் இருந்தனால இவரை பார்க்க முடியலையோ).//<br /><br />இருக்கலாம்..வருகைக்கு நன்றி பாலாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-29839887552045879972009-10-20T05:59:52.826-07:002009-10-20T05:59:52.826-07:00//நேசன்..., said...
சமீபத்தில் ஜெயா டிவியில் திரு...//நேசன்..., said... <br />சமீபத்தில் ஜெயா டிவியில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியின் மூலம் இவரைப் பற்றி நிறைய செய்திகளை அறிய முடிந்தது!இவர் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே பாடலைப் பாடித் தான் SPB முதல் பாடலைப் பாட வாய்ப்புப் பெற்றாராம்!.....//<br />அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-1964663483399964922009-10-20T04:28:10.127-07:002009-10-20T04:28:10.127-07:00நான் ஊரில் இருந்தப்ப, சுஜாதா சாரை-தான் நாரத கான சப...நான் ஊரில் இருந்தப்ப, சுஜாதா சாரை-தான் நாரத கான சபாவில் அங்கே பார்ப்பேன் (அப்ப வுட்லண்ட்ஸ் இருந்தனால இவரை பார்க்க முடியலையோ).பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-16805497602702751872009-10-20T03:48:24.202-07:002009-10-20T03:48:24.202-07:00சமீபத்தில் ஜெயா டிவியில் திரும்பிப் பார்க்கிறேன் ந...சமீபத்தில் ஜெயா டிவியில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியின் மூலம் இவரைப் பற்றி நிறைய செய்திகளை அறிய முடிந்தது!இவர் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே பாடலைப் பாடித் தான் SPB முதல் பாடலைப் பாட வாய்ப்புப் பெற்றாராம்!.....M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-10839176390987471592009-10-19T17:50:31.735-07:002009-10-19T17:50:31.735-07:00//மங்களூர் சிவா said...
தலைப்பு 100% கச்சிதம். மி...//மங்களூர் சிவா said... <br />தலைப்பு 100% கச்சிதம். மிக அருமை.//<br /><br />வருகைக்கு நன்றி சிவாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-22228491852704222282009-10-19T17:29:51.578-07:002009-10-19T17:29:51.578-07:00தலைப்பு 100% கச்சிதம். மிக அருமை.தலைப்பு 100% கச்சிதம். மிக அருமை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-21951122317959899642009-10-19T13:09:37.792-07:002009-10-19T13:09:37.792-07:00//செந்தழல் ரவி said...
நானும் ரசித்திருக்கிறேன்......//செந்தழல் ரவி said...<br />நானும் ரசித்திருக்கிறேன்...குரல் வளமும் இசை அறிவும், தற்பெருமை இல்லாத குணமும் ரொம்பவே பிடிக்கும்//<br /><br />அதுமட்டுமல்ல ரவி..அவர் பொதுமக்களிடம் பழகும் விதம்..அடடா..கொஞ்சம் கூட கர்வம் இருக்காது.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-18128848102475958922009-10-19T13:06:50.552-07:002009-10-19T13:06:50.552-07:00//Toto said...
சிறப்புத் தேன்கிண்ணம் ரொம்ப நல்ல...//Toto said... <br />சிறப்புத் தேன்கிண்ணம் ரொம்ப நல்ல இருந்தது ஸார்.. நன்றி.<br /><br />-Toto<br />www.pixmonk.com//<br /><br />நன்றி totoT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-9647410896912580832009-10-19T11:47:30.020-07:002009-10-19T11:47:30.020-07:00வருண் வயது தெரிந்துவிட்டது ஹி ஹி :))
நானும் ரசித்...வருண் வயது தெரிந்துவிட்டது ஹி ஹி :))<br /><br />நானும் ரசித்திருக்கிறேன்...குரல் வளமும் இசை அறிவும், தற்பெருமை இல்லாத குணமும் ரொம்பவே பிடிக்கும்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-69588844701541152852009-10-19T11:21:37.450-07:002009-10-19T11:21:37.450-07:00சிறப்புத் தேன்கிண்ணம் ரொம்ப நல்ல இருந்தது ஸார...சிறப்புத் தேன்கிண்ணம் ரொம்ப நல்ல இருந்தது ஸார்.. நன்றி.<br /><br />-Toto<br />www.pixmonk.comTotohttps://www.blogger.com/profile/11378839298562431294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-11039055475883006252009-10-19T11:15:18.990-07:002009-10-19T11:15:18.990-07:00நன்றி வருண்..
மாற்றிவிட்டேன்நன்றி வருண்..<br />மாற்றிவிட்டேன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-44127019889060721982009-10-19T11:03:48.479-07:002009-10-19T11:03:48.479-07:00***அடுத்த வீட்டுப் பெண் படத்தில் 'கண்ணால பேசி ...***அடுத்த வீட்டுப் பெண் படத்தில் 'கண்ணால பேசி பேசி' பாடலும், ஆடாத புஷ்பமே பாடலும் கேட்கக் கேட்க திகட்டாதவை.<br /><br />சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்! :)<br /><br />அடுத்தவீட்டுப்பெண்ணில் வரும் பாடல்,<br /><br />*வாடாத புஷ்பமே!<br />வற்றாத செல்வமே! <br />தேடாத தெய்வீக பிம்பமே! னு போகும்னு நினைக்கிறேன்!<br /><br />PBS songs are all classics, for sure! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-65142080710289822152009-10-19T10:06:19.891-07:002009-10-19T10:06:19.891-07:00//JesusJoseph said...
ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத...//JesusJoseph said... <br />ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்<br /><br />இது எனக்கு ரெம்ப பிடித்த பாடல.<br /><br />நன்றி,<br />ஜோசப்<br />http://www.tamilcomedyworld.com//<br /><br />வருகைக்கு நன்றி JosephT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-75317388110288730022009-10-19T10:05:38.685-07:002009-10-19T10:05:38.685-07:00//venkat said...
மலரும் நினைவுகள்//
:-)))//venkat said... <br />மலரும் நினைவுகள்//<br /><br />:-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-38136945085450788592009-10-19T10:04:56.738-07:002009-10-19T10:04:56.738-07:00//சகாதேவன் said...
ஜாதகம், பிரேமபாசம் படங்களின் ப...//சகாதேவன் said... <br />ஜாதகம், பிரேமபாசம் படங்களின் பாட்டு என்ன சொல்லுங்களேன்.எனக்கு மறந்து விட்டது//<br /><br />ஜாதகம் படத்தில்..'சிந்தனை என் செல்வமே'<br />பிரேம பாசத்தில்..அவனல்லால் புவியில் ஒரு அணுவும் அசையாதே<br /><br />வருகைக்கு நன்றி சகாதேவன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-628208150463093242009-10-19T10:02:58.421-07:002009-10-19T10:02:58.421-07:00//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ராஜ்குமார் 70ன்...//SUREஷ் (பழனியிலிருந்து) said... <br />ராஜ்குமார் 70ன் கடைசியில்தான் சொந்தக் குரலில் பாட ஆரம்பித்தாராம். அதுவரை அவருக்கு அவர்தான் சிம்மக் குரல் கொடுத்துவந்தாராம்..,//<br />தகவலுக்கு நன்றி சுரேஷ்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-67356553154759664662009-10-19T09:40:13.755-07:002009-10-19T09:40:13.755-07:00ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்
இது எனக்கு ர...ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்<br /><br />இது எனக்கு ரெம்ப பிடித்த பாடல.<br /><br />நன்றி,<br />ஜோசப்<br />http://www.tamilcomedyworld.comJesusJosephhttps://www.blogger.com/profile/17841767574219560061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-20190039653424189212009-10-19T09:31:02.230-07:002009-10-19T09:31:02.230-07:00//SUREஷ் (பழனியிலிருந்து) said...
பால் வண்ணம் பரு...//SUREஷ் (பழனியிலிருந்து) said... <br />பால் வண்ணம் பருவம் கண்டு..., பாடலைவிட்டுவிட்டீர்களே தல.//<br /><br />அதை மறக்க முடியுமா மூன்றாவது பாடல் அதுதான்,T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-8014231443414517062009-10-19T09:23:52.588-07:002009-10-19T09:23:52.588-07:00மலரும் நினைவுகள்மலரும் நினைவுகள்venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-73060098847561060172009-10-19T09:02:40.893-07:002009-10-19T09:02:40.893-07:00ஜாதகம், பிரேமபாசம் படங்களின் பாட்டு என்ன சொல்லுங்க...ஜாதகம், பிரேமபாசம் படங்களின் பாட்டு என்ன சொல்லுங்களேன்.எனக்கு மறந்து விட்டதுசகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-41542772107621689202009-10-19T08:48:08.293-07:002009-10-19T08:48:08.293-07:00ராஜ்குமார் 70ன் கடைசியில்தான் சொந்தக் குரலில் பாட ...ராஜ்குமார் 70ன் கடைசியில்தான் சொந்தக் குரலில் பாட ஆரம்பித்தாராம். அதுவரை அவருக்கு அவர்தான் சிம்மக் குரல் கொடுத்துவந்தாராம்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-72095141714984025612009-10-19T08:46:36.141-07:002009-10-19T08:46:36.141-07:00பால் வண்ணம் பருவம் கண்டு..., பாடலைவிட்டுவிட்டீர்கள...பால் வண்ணம் பருவம் கண்டு..., பாடலைவிட்டுவிட்டீர்களே தல.,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com