tag:blogger.com,1999:blog-3479940028732071936.post4702315621547699330..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: எஸ்.வி.சேகர் செய்வது நியாயமா?T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-79213965887602563752009-07-31T09:28:03.076-07:002009-07-31T09:28:03.076-07:00தமிழா தமிழா நீங்கள் சொல்வது சரியா? சிந்தித்துப் ப...தமிழா தமிழா நீங்கள் சொல்வது சரியா? சிந்தித்துப் பாருங்கள் அதிமுக சார்பில் நின்று மலாபூர் தொகுதியில் வெற்றிபெற்றதனால் அதிமுக என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று கூறுவது என்ன நியாயம். அதிமுகவை அடிமைகளின் கூடாரமாக வைதóதுள்ளார். இன்றைக்கு தமிழ் நாடு தரம் தாழ்ந்து போனதற்கு அதிமுக தலைவி ஜெயலலிதா ஒரு முக்கியமான காரணம் என்றால் மிகையாகாது. ஈழப்பிரச்சனையை தமிழகத்தில் குழப்பத்தை உண்டுபன்னியதில் ஜெ-யின் பங்கு முக்கியமானதாகும். எஸ்.வி. சேகர் செய்தது 100% சரி.எஸ்.வி. சேகரை பின்பற்றி அனைவரும் அவ்வாறே செய்யவேண்டும்.venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-22546677929944223112009-07-06T11:14:01.493-07:002009-07-06T11:14:01.493-07:00//பதவியை ராஜிநாமா செய்யுங்கள்.பின் நடக்கும்..இடைத்...//பதவியை ராஜிநாமா செய்யுங்கள்.பின் நடக்கும்..இடைத்தேர்தலில் போட்டியிட்டு (எந்த கட்சி சார்பாய் இருந்தாலும்) வெற்றி பெற்று...மக்கள் உங்கள் பக்கம்தான் என நிரூபியுங்கள்.//<br /><br />அப்படி பாத்தா ..டி எம் கே ..பா மா கா கூட்டணில ஜெயிச்ச இரு தரப்பும் ராஜினாமா பண்ணனும்.....georgehttps://www.blogger.com/profile/15994379482931429471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-76330831798493212322009-07-04T03:00:54.606-07:002009-07-04T03:00:54.606-07:00//உழவன் " " Uzhavan " said...
கட்ச...//உழவன் " " Uzhavan " said... <br />கட்சிக்கு கட்டுப்படவேண்டும் என்பது சரிதான்.. அதனால்தான் கட்சிகள் செய்கின்ற ஒரு சில அக்கிரமங்களுக்கும், மறுப்புத்தெரிவிக்காது/கேள்விகேட்காது ஒத்துப்போகிற உறுப்பினர்களூம் இருக்கிறார்களோ?? :-)//<br /><br />உள்ளங்கை நெல்லிக்கனிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-71505143778304590122009-07-04T00:24:10.315-07:002009-07-04T00:24:10.315-07:00கட்சிக்கு கட்டுப்படவேண்டும் என்பது சரிதான்.. அதனால...கட்சிக்கு கட்டுப்படவேண்டும் என்பது சரிதான்.. அதனால்தான் கட்சிகள் செய்கின்ற ஒரு சில அக்கிரமங்களுக்கும், மறுப்புத்தெரிவிக்காது/கேள்விகேட்காது ஒத்துப்போகிற உறுப்பினர்களூம் இருக்கிறார்களோ?? :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-81700414327255202952009-07-03T06:30:02.153-07:002009-07-03T06:30:02.153-07:00//மணிகண்டன் said...
நியாயமானதை மட்டும் தான் செய்ய...//மணிகண்டன் said... <br />நியாயமானதை மட்டும் தான் செய்யவேண்டுமா ? அது தான் நியாயமா ?//<br /><br />இப்போதெல்லாம்..சில அநியாயங்களும் நியாயப்படுத்தப் படுகின்றனT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-16770965728561318372009-07-03T05:00:38.381-07:002009-07-03T05:00:38.381-07:00நியாயமானதை மட்டும் தான் செய்யவேண்டுமா ? அது தான் ந...நியாயமானதை மட்டும் தான் செய்யவேண்டுமா ? அது தான் நியாயமா ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-69710008728279252582009-07-02T07:32:15.916-07:002009-07-02T07:32:15.916-07:00//அறிவிலி said...
நல்ல காமெடியனாகத்தான் இருந்தார்...//அறிவிலி said... <br />நல்ல காமெடியனாகத்தான் இருந்தார்.<br />அரசியல்ல பெரிய ட்ராஜடி ஆயிரும் போல.//<br /><br />பல முன் உதாரணங்கள் இருந்தும்...தெரியலையே!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-18218011777642775962009-07-02T07:30:56.134-07:002009-07-02T07:30:56.134-07:00//இயற்கை said...
hmm..correct...//
வாங்க இயற்கை...//இயற்கை said... <br />hmm..correct...//<br /><br />வாங்க இயற்கை..நன்றிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-79280117094927487512009-07-02T07:29:51.349-07:002009-07-02T07:29:51.349-07:00//உடன்பிறப்பு said...
ஆச்சாரியார் சொல்லி தான் அம்...//உடன்பிறப்பு said... <br />ஆச்சாரியார் சொல்லி தான் அம்மாவிடம் அடைக்கலம் ஆனதாக அண்ணன் ஒருமுறை சொன்னாரே//<br /><br />வேண்டாம் உடன்பிறப்பு..அது வேற சர்ச்சைக்கெல்லாம் வழி வகுக்கும்..நாம தனியா மீட் பண்ணும் போது பேசுவோம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-24047937182882030862009-07-02T07:27:28.726-07:002009-07-02T07:27:28.726-07:00//மதிபாலா said...
நியாயம்
:)))
மதிபாலா sai...//மதிபாலா said... <br />நியாயம்<br /><br />:)))<br /><br /><br /><br /> <br /> மதிபாலா said... <br />நான் சொன்னது நீங்க கேட்ட கேள்வி நியாயம்னு.<br /><br />:)))))<br />//<br /><br />முதல் பின்னூட்டம் பார்த்து சற்று அதிர்ச்சி...<br />இரண்டாம் பின்னூட்டம் அதை நிக்கியது..<br />அதுதானே!..நாம ஒரே சிந்தனை உள்ளவங்க ஆச்சே!!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-59859876778173941262009-07-02T05:48:19.367-07:002009-07-02T05:48:19.367-07:00நல்ல காமெடியனாகத்தான் இருந்தார்.
அரசியல்ல பெரிய ட்...நல்ல காமெடியனாகத்தான் இருந்தார்.<br />அரசியல்ல பெரிய ட்ராஜடி ஆயிரும் போல.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-68463872659821433202009-07-02T04:54:14.891-07:002009-07-02T04:54:14.891-07:00hmm..correct...hmm..correct...*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-70999060503687530812009-07-02T04:34:55.366-07:002009-07-02T04:34:55.366-07:00ஆச்சாரியார் சொல்லி தான் அம்மாவிடம் அடைக்கலம் ஆனதாக...ஆச்சாரியார் சொல்லி தான் அம்மாவிடம் அடைக்கலம் ஆனதாக அண்ணன் ஒருமுறை சொன்னாரேஉடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-12006287022399704662009-07-02T04:11:20.618-07:002009-07-02T04:11:20.618-07:00நான் சொன்னது நீங்க கேட்ட கேள்வி நியாயம்னு.
:)))))...நான் சொன்னது நீங்க கேட்ட கேள்வி நியாயம்னு.<br /><br />:)))))மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-58389684582343232492009-07-02T04:05:48.593-07:002009-07-02T04:05:48.593-07:00நியாயம்
:)))நியாயம்<br /><br />:)))மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.com