tag:blogger.com,1999:blog-3479940028732071936.post6393199911357326514..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: உரையாடல் சிறுகதை போட்டியும், சிவராமனும், மற்றும் ஜ்யோவ்ராமும்....T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-85173536085112359222009-08-12T05:50:14.095-07:002009-08-12T05:50:14.095-07:00வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ரத்னாபீட்டர்ஸ்வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ரத்னாபீட்டர்ஸ்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-21703316458789254422009-08-12T04:48:15.405-07:002009-08-12T04:48:15.405-07:00சிறுகதை போட்டி முடிவுகளைப்பற்றியும் இனி போட்டிகள் ...சிறுகதை போட்டி முடிவுகளைப்பற்றியும் இனி போட்டிகள் நடத்தப்பட்டால்<br /><br />//இனிவரும் போட்டிகளில்...படைப்பினைஅவரவர் வலைப்பூவில் வெளியிடாமல்..நேராக..போட்டி நடத்துபவர்க்கே அனுப்பவேண்டும்.நடத்துபவர் எழுதியவரின் பெயரை வெளியிடாது..படைப்பினை நடுவர்களுக்கு அனுப்ப வேண்டும்.வெற்றி பெற்றவற்றின் படைப்பாளி யார் என பின் தெரிவிக்க வேண்டும்.அப்படி செய்தால் சலசலப்பிருக்காது.//<br /><br />உங்களது மேற்கூறிய இந்த கருத்தையும் நானும் வரவேற்கிறேன்.<br /><br />//முகமலர்ச்சியுடன் ஏற்க வேண்டும்.இன்னொன்றையும்..இங்கு சற்றே..மனவலியுடன் கூற ஆசைப்படுகிறேன்.வெற்றி பெற்ற கதை எழுதிய ஒரு பதிவரின் பதிவில் சற்று ஆணவம் தெரிந்தது.தயவு செய்து ஆணவத்தை அனைவரும் விட்டு ஒழிப்போம்.//<br /><br />இந்த வரிகளிலும் உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்.Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-75043740041502757162009-08-12T03:07:31.212-07:002009-08-12T03:07:31.212-07:00வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி வெ.இராதாகிருஷ்ணன...வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி வெ.இராதாகிருஷ்ணன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-79660002747496464292009-08-12T03:06:43.527-07:002009-08-12T03:06:43.527-07:00வருகைக்கு நன்றி குடுகுடுப்பைவருகைக்கு நன்றி குடுகுடுப்பைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-30099935402401821992009-08-12T03:05:09.929-07:002009-08-12T03:05:09.929-07:00வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி கோமாவருகைக்கும்..கருத்துக்கும் நன்றி கோமாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-88445554967659828122009-08-12T02:58:53.229-07:002009-08-12T02:58:53.229-07:00நல்லதொரு யோசனை. இனிமேல் போட்டிகளில் கலந்து கொள்ளும...நல்லதொரு யோசனை. இனிமேல் போட்டிகளில் கலந்து கொள்ளும் பட்சத்தில் திறம்பட செயலாற்றுவேன் என உறுதி கொள்ளச் செய்த போட்டி இது. ஒரு படைப்பை போட்டிக்கு அனுப்புவது என நினைத்துவிட்டால் அதற்கான உழைப்பின்றி இனி அனுப்ப மாட்டேன். தேர்ந்தெடுக்கப்படுவது, தேர்ந்தெடுக்கப்படாதது இரண்டாம் பட்சம், சீரும் சிறப்புடன் அனுப்புவதுதானே நமது கடமை. <br /><br />உங்கள் கதையும், எனது கதையும் கொண்ட கரு ஒன்றாக இருந்தது இருப்பினும், உங்கள் கதை மிகவும் வித்தியாசமாக இருந்ததை எண்ணி அன்றே வியந்தேன். <br /><br />மிக்க நன்றி ஐயா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-33559437755373283392009-08-11T18:55:33.930-07:002009-08-11T18:55:33.930-07:00ஹிஹி நானும் கூட போட்டில இருந்தேன்.ஹிஹி நானும் கூட போட்டில இருந்தேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-11480457873726141122009-08-11T17:58:56.801-07:002009-08-11T17:58:56.801-07:00நானும் போட்டியில் கலந்து கொண்டேன் .என் எழுத்து இன்...நானும் போட்டியில் கலந்து கொண்டேன் .என் எழுத்து இன்னும் கூராக வேண்டும்,நடை இன்னும் சீராக வேண்டும் என்பதை உணர்ந்து அடுத்த போட்டிக்கு நான் என்னை தயார் படுத்திக் கொள்வேன்<br />உரையாடல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-7823105312121754512009-08-11T17:56:56.624-07:002009-08-11T17:56:56.624-07:00இனிவரும் போட்டிகளில்...படைப்பினைஅவரவர் வலைப்பூவில்...இனிவரும் போட்டிகளில்...படைப்பினைஅவரவர் வலைப்பூவில் வெளியிடாமல்..நேராக..போட்டி நடத்துபவர்க்கே அனுப்பவேண்டும்.நடத்துபவர் எழுதியவரின் பெயரை வெளியிடாது..படைப்பினை நடுவர்களுக்கு அனுப்ப வேண்டும்.வெற்றி பெற்றவற்றின் படைப்பாளி யார் என பின் தெரிவிக்க வேண்டும்.அப்படி செய்தால்..சலசலப்பிருக்காது.<br /><br />என் கருத்தும் இதுவே.[சலசலப்பு இருக்காது என்பதால் அல்ல ],போட்டிநடத்துவதற்கான விதி முறைகளில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.com