tag:blogger.com,1999:blog-3479940028732071936.post6545894639220603730..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: ராவணன் போன்ற படங்கள் ஏன் தோல்வியடைகின்றன..?T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-5098916885630555392011-09-02T19:11:30.699-07:002011-09-02T19:11:30.699-07:00Maniratnam is the best.His direction is the soul f...Maniratnam is the best.His direction is the soul for his films.If you could accept bala,ameer,sasikumar as a good directors ,then why you are criticizing maniratnam.That shows he is the godfather for every cinema fans.Criticism only makes a man perfect.If you criticize more,definitely he will response for that in his next filmramihttps://www.blogger.com/profile/04856485681633232125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-49479534720531831052010-07-01T02:16:29.784-07:002010-07-01T02:16:29.784-07:00நன்றி மோகன் குமார்நன்றி மோகன் குமார்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-15723667731505109502010-06-30T22:01:28.184-07:002010-06-30T22:01:28.184-07:00நல்ல பதிவு சார். இது ஒரு பெரிய விஷயம்.. இன்னும் சி...நல்ல பதிவு சார். இது ஒரு பெரிய விஷயம்.. இன்னும் சில பதிவுகளாக கூட எழுதியிருக்கலாம்.<br /><br />மணிஜியின் விளம்பர படத்தில் நடித்தமைக்கு வாழ்த்துக்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-9843620774361170402010-06-30T21:34:29.062-07:002010-06-30T21:34:29.062-07:00டாக்டர் சார்..நானும் அதைத்தான் சொல்றேன்..தயாரிப்ப...டாக்டர் சார்..நானும் அதைத்தான் சொல்றேன்..தயாரிப்பு செலவைக் குறைத்தால்..படம் பத்து நாட்கள் ஓடினாலே நஷ்டத்தைத் தவிர்க்கலாம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-76319026188985221842010-06-30T19:49:15.431-07:002010-06-30T19:49:15.431-07:00சார்
தமிழ்நாடு முழுவதும் 50 அல்லது 60 திரையரங்கு...சார் <br /><br />தமிழ்நாடு முழுவதும் 50 அல்லது 60 திரையரங்குகளில் 100 நாள் ஓடுவதை விட 1000 திரையரங்குகளில் 10 நாள் ஓடினால் அதிக வருவாய் என்ற இரகசியத்தை ஆளவந்தானுக்கு பிறகு கண்டு பிடித்து விட்டார்கள்<br /><br />அதிலும் ராவணனை பொருத்த வரை முன்பதிவிலேயே அவர்கள் ஓரளவு தப்பித்து விட்டார்கள்<br /><br />இதனால் தான் படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே hype ஏற்றி விட்டு முன்பதிவு செய்ய வைக்கிறார்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-30590761166201225102010-06-30T19:19:45.588-07:002010-06-30T19:19:45.588-07:00//கோவி.கண்ணன் said...
//ராவணன் போன்ற படங்கள் ஏன்...//கோவி.கண்ணன் said... <br />//ராவணன் போன்ற படங்கள் ஏன் தோல்வியடைகின்றன..?//<br /><br />இராவணனே கடைசியில் தோல்வி அடைகிறவன் தானே. :)//<br /><br />கோவி தானே !!!!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-42590113102048962522010-06-30T19:18:17.050-07:002010-06-30T19:18:17.050-07:00//ஹேமா said...
பழைய படங்கள் பார்ப்பதற்காகவும் வாழ...//ஹேமா said... <br />பழைய படங்கள் பார்ப்பதற்காகவும் வாழ்வைப் புரிவதற்காகவும் எடுக்கப்பட்டது.இப்போ !//<br /><br />நன்றி ஹேமாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-75535736735814621232010-06-30T19:16:53.965-07:002010-06-30T19:16:53.965-07:00//நசரேயன் said
//கதையில்.. கவனம் செலுத்தப் பட
வே...//நசரேயன் said<br />//கதையில்.. கவனம் செலுத்தப் பட <br />வேண்டும் //<br /><br />உண்மை///<br /><br />வருகைக்கு நன்றி naareyanT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-60307997335097195712010-06-30T19:14:52.020-07:002010-06-30T19:14:52.020-07:00//ஆதிமூலகிருஷ்ணன் said...
தயாரிப்பு செலவு குறைய வ...//ஆதிமூலகிருஷ்ணன் said... <br />தயாரிப்பு செலவு குறைய வேண்டும்..கதையில் கவனம் செலுத்தப் பட வேண்டும் இல்லையேல்..//<br /><br />இதத்தானே சார் எல்லோரும் பொலம்பிக்கிட்டுத் திரியுறோம், எவன் கேக்குறான்.? :-))//<br /><br />விரைவில் கேட்கும் காலம் வரும்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-42803075557853353622010-06-30T19:12:30.129-07:002010-06-30T19:12:30.129-07:00//மங்குனி அமைச்சர் said...
இதுல திருட்டு டி.வி.டி...//மங்குனி அமைச்சர் said... <br />இதுல திருட்டு டி.வி.டி வேற ????//<br /><br />:))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-39987617212809811942010-06-30T19:11:46.644-07:002010-06-30T19:11:46.644-07:00வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Jayadevaவருகைக்கும்..கருத்திற்கும் நன்றி JayadevaT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-87182288915814430372010-06-30T19:09:34.564-07:002010-06-30T19:09:34.564-07:00//அன்புடன் அருணா said...
அடுத்தவர்களின் பணத்தில் ...//அன்புடன் அருணா said... <br />அடுத்தவர்களின் பணத்தில் மணிரத்னம் ஒரு EXPERIMENT +EXPERIENCE செய்து பார்த்திருக்கிறார்!//<br /><br />:)))<br /><br />வருகைக்கு நன்றி அன்புடன் அருணாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-55244928027840380892010-06-30T19:07:58.918-07:002010-06-30T19:07:58.918-07:00வருகைக்கு நன்றி வவ்வால்வருகைக்கு நன்றி வவ்வால்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-41167287509459460002010-06-30T19:06:50.250-07:002010-06-30T19:06:50.250-07:00// ராஜ நடராஜன் said...
கதை.//
:))))// ராஜ நடராஜன் said... <br />கதை.//<br /><br />:))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-55953720998253470462010-06-30T19:05:49.930-07:002010-06-30T19:05:49.930-07:00//கே.ரவிஷங்கர் said...
ஆஹா...!சார் இன்னும் நிறைய ...//கே.ரவிஷங்கர் said... <br />ஆஹா...!சார் இன்னும் நிறைய விஷயம் இருக்கு.<br /><br />நிறைய பிரிண்ட் போடுவது(சில காரணங்களில் இதுவும் ஒன்று) திருட்டு டிவிடியைத் தடுக்க.கொஞ்சம் ஏமாந்தால் உங்கள் வீட்டு ஹாலிலும் ரீலிஸ் செய்வார்கள்.//<br /><br />உண்மை ரவி..தவிர்த்து..படம் வெளியாகி..விமரிசனங்கள் வரும் முன் பணத்தை அதிகம் அள்ளிவிடவும் ஆசை...T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-34302263762527700402010-06-30T18:11:59.672-07:002010-06-30T18:11:59.672-07:00//ராவணன் போன்ற படங்கள் ஏன் தோல்வியடைகின்றன..?//
...//ராவணன் போன்ற படங்கள் ஏன் தோல்வியடைகின்றன..?//<br /><br />இராவணனே கடைசியில் தோல்வி அடைகிறவன் தானே. :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-67190767316016566982010-06-30T18:04:51.102-07:002010-06-30T18:04:51.102-07:00//முரளிகண்ணன் said...
கேபிளாரின் கருத்தை வழிமொழிக...//முரளிகண்ணன் said... <br />கேபிளாரின் கருத்தை வழிமொழிகிறேன்//<br /><br />அப்பா..முரளியிடம் இருந்து பின்னூட்டம் வந்து எவ்வளவு நாளாச்சுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-14174088987173524952010-06-30T18:02:57.986-07:002010-06-30T18:02:57.986-07:00//உண்மைத் தமிழன் said
தன்னுடைய கணக்கை செட்டில் செய...//உண்மைத் தமிழன் said<br />தன்னுடைய கணக்கை செட்டில் செய்து கொண்டுவிட்டதால் நஷ்டம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே//<br /><br />எவ்வளவு அடிச்சாலும் தாங்கும்..!!அப்படி நினைச்சிருக்கலாம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-39342398050945806782010-06-30T17:59:14.708-07:002010-06-30T17:59:14.708-07:00வருகைக்கு நன்றி அக்பர்வருகைக்கு நன்றி அக்பர்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-87430347702443231602010-06-30T17:57:54.724-07:002010-06-30T17:57:54.724-07:00//goma said...
ரசிகர்கள் எல்லோரும் ஏமாளிகள் அல்ல ...//goma said... <br />ரசிகர்கள் எல்லோரும் ஏமாளிகள் அல்ல என்பதை மணிரத்தினத்துக்கு ரசிகர்கள் ...அவ்வப்போது உணர்த்திருந்தாலும் ஏனோ யோசிக்காமல் ஒரே தப்பை திரும்ப்த் திரும்ப செய்கிறார்.//<br /><br />அறிவாளி!!!!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-3880655265389883972010-06-30T15:34:56.008-07:002010-06-30T15:34:56.008-07:00பழைய படங்கள் பார்ப்பதற்காகவும் வாழ்வைப் புரிவதற்கா...பழைய படங்கள் பார்ப்பதற்காகவும் வாழ்வைப் புரிவதற்காகவும் எடுக்கப்பட்டது.இப்போ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-36484968365820694022010-06-30T11:26:38.482-07:002010-06-30T11:26:38.482-07:00//கதையில் கவனம் செலுத்தப் பட
வேண்டும் //
உண்மை//கதையில் கவனம் செலுத்தப் பட <br />வேண்டும் //<br /><br />உண்மைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-70600923933956711542010-06-30T10:31:20.004-07:002010-06-30T10:31:20.004-07:00தயாரிப்பு செலவு குறைய வேண்டும்..கதையில் கவனம் செலு...தயாரிப்பு செலவு குறைய வேண்டும்..கதையில் கவனம் செலுத்தப் பட வேண்டும் இல்லையேல்..//<br /><br />இதத்தானே சார் எல்லோரும் பொலம்பிக்கிட்டுத் திரியுறோம், எவன் கேக்குறான்.? :-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-64928634876743582682010-06-30T06:50:28.227-07:002010-06-30T06:50:28.227-07:00இதுல திருட்டு டி.வி.டி வேற ????இதுல திருட்டு டி.வி.டி வேற ????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-69476200262125088702010-06-30T04:38:05.815-07:002010-06-30T04:38:05.815-07:00June 30, 2010 1:36:00 AM PDT
கே.ரவிஷங்கர் அவர்க...June 30, 2010 1:36:00 AM PDT <br /> கே.ரவிஷங்கர் அவர்கள் சொன்னது சரி. திரிசூலம் படம் வந்தப்போ விடியோ என்ற ஒன்று இருப்பதே மக்களுக்குத் தெரியாது, திருட்டு சிடி என்பதும் கிடையாது, இப்போது இருப்பது போல நூற்றுக் கணக்கில் தொலைக்காட்சி சானல்களும் இல்லை. அப்போது படங்களும் கொஞ்சம் தரமாகவே வந்தன. இப்போது படம் எடுத்து ரிலீஸ் செய்வதற்கு முன்னமே திருட்டு சிடி வந்துவிட்டது என்று தலைமேல் துண்டு போட்டுக் கொண்டு இரண்டாம் தாரமாக வந்த மனைவியும், அவளுக்கு மூன்றாம் தாரமாக வாய்த்த கணவனும் அழுத கதையல்லவா நடக்கிறது. இப்போது அந்த மாதிரி வெறும் நாலு தியேட்டரில் வெளியிட்டால், இப்போது பார்க்கும் வருமானம் கூட பார்க்க்க முடியாமல் எல்லாத்தையும் திருட்டு சிடி காரனே அள்ளிக் கொண்டு போய் விடுவான்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com