tag:blogger.com,1999:blog-3479940028732071936.post6653823884748751769..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: கோவி கண்ணனும்,பதிவுகளும்T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-6327210887400693212008-08-28T05:16:00.000-07:002008-08-28T05:16:00.000-07:00//சொல்லப்பட்டுள்ள கருத்த விட அவர் சொல்லுகிற விதம் ...//சொல்லப்பட்டுள்ள கருத்த விட அவர் சொல்லுகிற விதம் மிக அழகு. அவரது தமிழ் மிக எளிமையானது. //<BR/><BR/><BR/>அதுதான் அவர் பாராட்டப்படுவதற்கு காரணம்.வருகைக்கு நன்றி அவனும்(?)அவளும்(?)Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-84964559105330565212008-08-28T05:13:00.000-07:002008-08-28T05:13:00.000-07:00//காஞ்சனா ராதாகிருஷ்னன்,நீங்க யாரோ எவரோ தெரியாது, ...//காஞ்சனா ராதாகிருஷ்னன்,<BR/><BR/>நீங்க யாரோ எவரோ தெரியாது, எதுக்கும், வெளியே போகும் போது, ஆட்டோக்களிடம் கவனமாக இருக்கவும்...!!<BR/><BR/>நல்லவர்களுக்கு காலம் இது கிடையாதுங்கோ....!!//<BR/><BR/><BR/><BR/>மனசுலே உண்மைன்னு நினைக்கறதை சொன்னா தப்பு இல்லைன்னு நினைக்கிறவன் நான்..இது கூட தற்பெருமைக்கு சொல்லலை..என்னை யாருன்னு தெரியலைன்னு சொன்னதுக்கு.<BR/>சென்னையிலே 'மாண்புமிகு நந்திவர்மன்'னு ,இன்றைய அரசியல் நிகழ்வுகளை..ஒரு அரசியல் நையாண்டி நாடகம் போடுகிறேன்.நான் ஒரு நாடக ஸ்கிரிப்ட் ரைட்டெர்.<BR/>வருக்கைக்கு நன்றி TBCD ஐயா..Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-6609352674520494792008-08-28T04:52:00.000-07:002008-08-28T04:52:00.000-07:00வருகைக்கு நன்றி விஜய்வருகைக்கு நன்றி விஜய்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-47888416327053705202008-08-28T04:50:00.000-07:002008-08-28T04:50:00.000-07:00பாராட்டப் பட வேண்டியர்வர்களை பாராட்டாமல் இருப்பதும...பாராட்டப் பட வேண்டியர்வர்களை பாராட்டாமல் இருப்பதும்..ஒன்றுமில்லாதவர்களைப் பாராட்டுவதும் தமிழர்களின் வழக்கம்தானே!! வருகைக்கு நன்றி கிரிKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-64020326897496629592008-08-28T04:28:00.000-07:002008-08-28T04:28:00.000-07:00நான் ஒரு மூணு மாசமா blog படிக்கறேன். கோவி சார் (அ...நான் ஒரு மூணு மாசமா blog படிக்கறேன். <BR/><BR/>கோவி சார் (அவர் மட்டும் இல்ல ) எழுதறத பாத்துட்டு நான் எழுதி வந்த bloga அழிச்சுட்டேன். ஒரு inferiority complex தான் !!!<BR/><BR/>சொல்லப்பட்டுள்ள கருத்த விட அவர் சொல்லுகிற விதம் மிக அழகு. அவரது தமிழ் மிக எளிமையானது. <BR/><BR/>சில சமயம் மிகவும் opinionated ஆக எனக்கு அவர் தென்பட்டார். அது எனது குறைபாடாகவும் இருக்கலாம்.manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-83399556837844146622008-08-28T02:41:00.000-07:002008-08-28T02:41:00.000-07:00அவ்வ்வ்வ்வ்அண்ணாச்சி உங்களுக்கு கிடைத்த இந்த பாராட...அவ்வ்வ்வ்வ்<BR/><BR/>அண்ணாச்சி உங்களுக்கு கிடைத்த இந்த பாராட்டுக்களைப் பார்த்து எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருது...<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்<BR/><BR/>ஃஃஃஃஃஃஃ<BR/>காஞ்சனா ராதாகிருஷ்னன்,<BR/><BR/>நீங்க யாரோ எவரோ தெரியாது, எதுக்கும், வெளியே போகும் போது, ஆட்டோக்களிடம் கவனமாக இருக்கவும்...!!<BR/><BR/>நல்லவர்களுக்கு காலம் இது கிடையாதுங்கோ....!!TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-29107301528287903602008-08-27T21:22:00.000-07:002008-08-27T21:22:00.000-07:00மொத்த பதிவுக்கும், எல்லா பின்னூட்டங்களுக்கும் செம்...மொத்த பதிவுக்கும், எல்லா பின்னூட்டங்களுக்கும் செம்ம ஸ்ட்ட்ராங்கா ஒரு ரிப்பீட்ட்டேய்!!!விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-52208359632775127692008-08-27T21:05:00.000-07:002008-08-27T21:05:00.000-07:00//பாராட்டிலேயே பெரிய பாராட்டு அடுத்தவர்களை மனம் தி...//பாராட்டிலேயே பெரிய பாராட்டு அடுத்தவர்களை மனம் திறந்து பாராட்டுவது தான், சும்மா பேருக்கு கூறாமல்.<BR/><BR/>கோவி கண்ணன் அவர்களை பற்றிய உங்கள் பதிவிற்கு என் வாழ்த்துக்கள்.//<BR/><BR/>ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-78483750268890533142008-08-27T19:21:00.000-07:002008-08-27T19:21:00.000-07:00கோவி கண்ணன் என்றால் அது கில்லாடி கண்ணன் :-)))பாராட...கோவி கண்ணன் என்றால் அது கில்லாடி கண்ணன் :-)))<BR/><BR/>பாராட்டிலேயே பெரிய பாராட்டு அடுத்தவர்களை மனம் திறந்து பாராட்டுவது தான், சும்மா பேருக்கு கூறாமல்.<BR/><BR/>கோவி கண்ணன் அவர்களை பற்றிய உங்கள் பதிவிற்கு என் வாழ்த்துக்கள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-26047729146815383332008-08-27T18:07:00.000-07:002008-08-27T18:07:00.000-07:00//பதிவுக்கு நன்றி!திரு கோவி.கண்ணனைப் பற்றி சில வரி...//பதிவுக்கு நன்றி!<BR/><BR/>திரு கோவி.கண்ணனைப் பற்றி சில வரிகள்!//<BR/><BR/><BR/><BR/>கோவி பற்றி பின்னூட்டத்திலேயே ஒரு பதிவிற்கான விஷயத்தை சொல்லிவிட்டீர்கள்.வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி ஜோதிபாரதிKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-49007780699893120992008-08-27T18:03:00.001-07:002008-08-27T18:03:00.001-07:00//ராதாகிருஷ்ணன் ஐயா,அது எம்.ஆர்.ராதா பற்றிய பதிவு ...//ராதாகிருஷ்ணன் ஐயா,<BR/><BR/>அது எம்.ஆர்.ராதா பற்றிய பதிவு அல்ல. 'எதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு பாராட்டுக்கள்' என்ற பதிவிற்கு இட்ட பின்னூட்டம் அது என்று நினைக்கிறேன். <BR/><BR/>:) //<BR/><BR/><BR/>நீங்கள் சொல்வது போல 'எதற்கும் அஞ்சா..."விற்கு நீங்கள் இட்ட பின்னூட்டம்தான் அது.தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.எம்.ஆர்.ராதா..பற்றிய பதிவுக்கு 'மனிதநேயம்'மிக்கவர் என்று பாராட்டிஉள்ளீர்கள்.உங்கள் எல்லா பதிவு பற்றியும் எழுத வேண்டும் என்றுதான் ஆசை..ஆனால் பதிவு நீண்டு விடுமே என்றுதான் சிலவற்றுடன் நிறுத்திக்கொண்டேன்.பின்னர் ஒரு சந்தர்ப்பம் வராமலா இருக்கப்போகிறது?Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-41724978604853067252008-08-27T18:03:00.000-07:002008-08-27T18:03:00.000-07:00//அவர் சாமி கும்பிடுவதில்லை என்று என்னிடம் சத்தியம...//அவர் சாமி கும்பிடுவதில்லை என்று என்னிடம் சத்தியம் செய்திருக்கிறார் //<BR/><BR/><BR/>ஜோதி, அன்புக்கு நன்றி !<BR/><BR/>கொஞ்சம் பிழையான தகவல். சாமி கும்பிடுவதற்கான தேவை எனக்கு இல்லை என்பதால் கும்பிடுவதில்லை என்று சொல்லி இருக்கிறேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், 'சாமி கும்பிடுவதில்லை' என்று நான் சபதம் செய்து கொண்டது போல் புரிய வைத்துவிடும் ! அப்படியெல்லாம் இல்லை, அன்பானவர்கள் யார் அழைத்தாலும் அவர்களுடன் கோவில்களுக்குச் சென்று வருவேன், கும்பிடுதல், வேண்டுதல்கள் எதுவும் இருக்காது !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-91764942310229742882008-08-27T17:53:00.000-07:002008-08-27T17:53:00.000-07:00பதிவுக்கு நன்றி!திரு கோவி.கண்ணனைப் பற்றி சில வரிகள...பதிவுக்கு நன்றி!<BR/><BR/>திரு கோவி.கண்ணனைப் பற்றி சில வரிகள்!<BR/><BR/>பட்டதைப் (பட்டறிவையும் தான்) பட் என்று சொல்லும்/எழுதிவிடும் பகுத்த அறிவாளர்(பகுத்தறிவாளராகவும் வைத்துக் கொள்ளாலாம், அவர் சாமி கும்பிடுவதில்லை என்று என்னிடம் சத்தியம் செய்திருக்கிறார்) <BR/><BR/>பண் பட்ட எழுத்தாளர், <BR/><BR/>கண் பட்ட கவிஞர், <BR/><BR/>எனக்குத் தென்பட்ட மனிதர், <BR/><BR/>சிறு கதைகளை எழுதிய சிந்தனைச் செல்வன், <BR/><BR/>விமர்சிக்கப்படும் விமர்சகர், <BR/><BR/>கனிந்த கட்டுரையாளர்,<BR/><BR/>மின்னணுவியல் படித்தவர், தன்னைத் தமிழணுவாக்கிக் கொண்டவர், <BR/><BR/>ரம்மியமான ரசிகர், <BR/><BR/>வலைஞர் மட்டுமல்ல இளைஞர், <BR/><BR/>தஞ்சை தரணியில் பிறந்தத் தமிழ்ப் பற்றாளன்(இயற்கையாகவே-Obviously)<BR/><BR/>வலைப்பதிவர்களை வலைபோட்டுத் தேடும் வலைஞர்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-80688340066527907402008-08-27T17:49:00.000-07:002008-08-27T17:49:00.000-07:00//எம்.ஆர்.ராதா பற்றிய என் பதிவிற்கு என்னை 'அஞ்சா ந...//எம்.ஆர்.ராதா பற்றிய என் பதிவிற்கு என்னை 'அஞ்சா நெஞ்சன்'என்றும் பாராட்டினார்.//<BR/><BR/>ராதாகிருஷ்ணன் ஐயா,<BR/><BR/>அது எம்.ஆர்.ராதா பற்றிய பதிவு அல்ல. 'எதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு பாராட்டுக்கள்' என்ற பதிவிற்கு இட்ட பின்னூட்டம் அது என்று நினைக்கிறேன். <BR/><BR/>:) <BR/><BR/>எனது பதிவுகளை கூர்ந்து கவனித்து இருக்கிறீர்கள், உங்களைப் போன்ற பெரியவர்களிடம் பாராட்டு பெருவது என் எழுத்துக்கான வெகுமதி என்று நினைத்து மகிழ்கிறேன். மிக்க நன்றி ஐயா.<BR/><BR/>குமரன், ச்சின்னப் பையன் மற்றும் துளசி அம்மா ஆகியோருக்கும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-16789241560392285552008-08-27T17:48:00.000-07:002008-08-27T17:48:00.000-07:00//சக பதிவரை மனம் திறந்து பாராட்டி இருக்கீங்க. அதுக...//சக பதிவரை மனம் திறந்து பாராட்டி இருக்கீங்க. அதுக்கே முதல்லே உங்களைப் பாராட்டணும்.<BR/><BR/>கோவியார் நேரில் பழகவும் மிகவும் இனிய நண்பர்.<BR/><BR/>மகிழ்ச்சியா இருக்கிறது.//<BR/><BR/><BR/><BR/>வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி துளசி கோபால் அவர்களேKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-9827700223616243262008-08-27T17:46:00.000-07:002008-08-27T17:46:00.000-07:00//நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)//வருகைக்கும்,பா...//நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)<BR/>//<BR/><BR/>வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி ச்சின்னப்பையன்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-56177845064566659692008-08-27T17:43:00.000-07:002008-08-27T17:43:00.000-07:00//நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)//வருகைக்கும்,பா...//நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)//<BR/><BR/><BR/>வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி குமரன்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-14834433931965334322008-08-27T16:59:00.000-07:002008-08-27T16:59:00.000-07:00சக பதிவரை மனம் திறந்து பாராட்டி இருக்கீங்க. அதுக்க...சக பதிவரை மனம் திறந்து பாராட்டி இருக்கீங்க. அதுக்கே முதல்லே உங்களைப் பாராட்டணும்.<BR/><BR/>கோவியார் நேரில் பழகவும் மிகவும் இனிய நண்பர்.<BR/><BR/>மகிழ்ச்சியா இருக்கிறது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-50122232137781397782008-08-27T16:38:00.000-07:002008-08-27T16:38:00.000-07:00நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-70032573740139427172008-08-27T14:55:00.000-07:002008-08-27T14:55:00.000-07:00நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-21817482430265611602008-08-27T13:53:00.000-07:002008-08-27T13:53:00.000-07:00//இந்த வரியை விட்டுட்டீங்க...விளையும் பயிர் முளையி...//இந்த வரியை விட்டுட்டீங்க...<BR/>விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப அவர் இளம் வயதிலேயே வீட்டு சுவற்றில் ஏகப்பட்ட பதிவுகளை எழுதி இருக்கிறார்! ;-)//<BR/><BR/>தகவலுக்கு நன்றி செல்வ கருப்பையாKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-67488938846183791322008-08-27T13:02:00.000-07:002008-08-27T13:02:00.000-07:00இந்த வரியை விட்டுட்டீங்க...விளையும் பயிர் முளையிலே...இந்த வரியை விட்டுட்டீங்க...<BR/>விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப அவர் இளம் வயதிலேயே வீட்டு சுவற்றில் ஏகப்பட்ட பதிவுகளை எழுதி இருக்கிறார்! ;-)செல்வ கருப்பையாhttps://www.blogger.com/profile/08544834156875441331noreply@blogger.com