tag:blogger.com,1999:blog-3479940028732071936.post6788971486708617971..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: தமிழ் திரை உலகம் மறந்த..இயக்குநர்..T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-31657327463811013722010-11-30T22:35:03.008-08:002010-11-30T22:35:03.008-08:00ஆபாவாணன் திவாலாகும்படி செய்த திரைப்படம்
மூங்கில் ...ஆபாவாணன் திவாலாகும்படி செய்த திரைப்படம்<br />மூங்கில் கோட்டைm.g. balahttps://www.blogger.com/profile/12743741156916901807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-56901249093904666922008-12-08T08:40:00.001-08:002008-12-08T08:40:00.001-08:00thakavalukku nanRi Ilathakavalukku nanRi IlaT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-32674005708758242792008-12-08T08:40:00.000-08:002008-12-08T08:40:00.000-08:00//அருண்மொழிவர்மன் said... ஆபாவாணன் திவாலாகும்படி இ...//அருண்மொழிவர்மன் said... <BR/>ஆபாவாணன் திவாலாகும்படி இவர் எடுத்த படம் என்ன//<BR/><BR/>kaviyaththalaivanT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-87587820602252172532008-12-02T10:41:00.000-08:002008-12-02T10:41:00.000-08:00சித்தி,சின்னஞ்சிறு உலகம் பட்டியலில் விட்டுப்போய் ...சித்தி,சின்னஞ்சிறு உலகம் பட்டியலில் விட்டுப்போய் விட்டன.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-9715688380194068682008-11-26T17:41:00.000-08:002008-11-26T17:41:00.000-08:00உங்கள் கேள்வி இளாவிற்கு அனுப்பப் படுகிறது..வருகைக்...உங்கள் கேள்வி இளாவிற்கு அனுப்பப் படுகிறது..<BR/>வருகைக்கு நன்றி அருண்மொழிவர்மன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-20256260422446657762008-11-26T17:18:00.000-08:002008-11-26T17:18:00.000-08:00ராப்...நீங்கள் சொல்வதை முற்றிலும் ஒப்புக்கொள்கிற...ராப்...நீங்கள் சொல்வதை முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன்..ஆனால்..அந்த படம் வந்த காலகட்டத்தைப் பாருங்கள்...அன்று அந்த படம் சூப்பர் வெற்றி..ஆனால்..விதவை மணம் ஆதரித்த..தெய்வத்தின் தெய்வம்..படு தோல்வி..இன்று ஒருசமயம் அப்படம் வந்திருந்தால்..அதற்கான மாற்றங்களுடன் வந்திருக்கக் கூடும்.<BR/>நன்றி ராப்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-49367029553911645632008-11-26T14:23:00.000-08:002008-11-26T14:23:00.000-08:00ஆபாவாணன் திவாலாகும்படி இவர் எடுத்த படம் என்னஆபாவாணன் திவாலாகும்படி இவர் எடுத்த படம் என்னஅருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-3095832346283276632008-11-26T13:51:00.001-08:002008-11-26T13:51:00.001-08:00me the 15th:):):)me the 15th:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-74943253977424021722008-11-26T13:51:00.000-08:002008-11-26T13:51:00.000-08:00எனக்குப் புரியுதுங்க சார். நான் இதுல சொல்ல வர்றது ...எனக்குப் புரியுதுங்க சார். நான் இதுல சொல்ல வர்றது என்னன்னா, இவர் மஹேந்திரன், பாலு மகேந்திரா மாதிரி, அப்டியே வாழ்க்கையை படம்பிடிக்கிறவர் இல்லை. சமூக அக்கறையுள்ள குடும்பப் படங்கள் எடுக்கிறவர். அப்டிப்பட்டவர், இதுல முடிக்கும்போது ஒரு வகை பாசிடிவ் தீர்வை சொல்லிருக்கலாம். ஆனா இவர் நெகடிவ் தீர்வை சொல்றது தப்பில்லையா? நம்மூர்ல பெண்கள் தியாகக் குத்துவிளக்கா தன்னை மனதளவில் கற்பனை பண்ணிக்கிறது ஜாஸ்தி. அப்டிப்பட்டவங்களை இது ஊக்கப் படுத்தக்கூடாதில்லையா. தெய்வத்தின் தெய்வம் எடுக்கிறவர், இதிலும் அப்டி செஞ்சிருக்கலாம் ஒரு நல்ல தீர்வை கொடுத்திருக்கலாம்னு சொல்றேன்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-45897838047203151202008-11-26T10:20:00.000-08:002008-11-26T10:20:00.000-08:00உங்கள மறக்கவோ..விடவோ..முடியுங்களா? நசரேயன்நீங்க ...உங்கள மறக்கவோ..விடவோ..முடியுங்களா? நசரேயன்<BR/>நீங்க வந்தாதான்..என் பதிவுகளே முழுமை பெறும்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-34922656440607702452008-11-26T09:56:00.000-08:002008-11-26T09:56:00.000-08:00போற போக்குல என்னைய விட்டு புட்டீங்களேபோற போக்குல என்னைய விட்டு புட்டீங்களேநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-62003512236965723542008-11-26T09:44:00.000-08:002008-11-26T09:44:00.000-08:00பெண்ணின் சம்மதத்தை ஒதுக்கிவிட்டு..அவள் கணவன் எடுக்...பெண்ணின் சம்மதத்தை ஒதுக்கிவிட்டு..அவள் கணவன் எடுக்கும் முடிவு அது..ஆகவே..இதில் நாம் குறை சொல்ல வெண்டியது..கணவனையே...ராப்..வேண்டுமானால்..ஒரு தனி பதிவு போட்டுவிடுகிறேன்..இதைப்பற்றிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-8131289671815278432008-11-26T09:31:00.001-08:002008-11-26T09:31:00.001-08:00me the 10th:):):)me the 10th:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-838523535472724782008-11-26T09:31:00.000-08:002008-11-26T09:31:00.000-08:00அப்டின்னா, அந்தப் பொண்ணு தன் கருத்தை புரிய வெக்கறப...அப்டின்னா, அந்தப் பொண்ணு தன் கருத்தை புரிய வெக்கறப் பொண்ணா காமிச்சிருக்கணும். கணவனை பிரிய நிஜமா மனமில்லாதவங்க தற்கொலை பண்ணி நிரந்தரமா பிரியறதும் தவறுதானே. உடலுறவை பொருட்டாக எண்ணாமல் மனதிடத்தோடும், உறுதியோடும் வாழ முடியும்னு நினைக்கிற ஒரு பெண்ணால் கண்டிப்பாக இதனை புரியவைக்க முடியும். அப்டி காமிச்சிருந்தா அது எவ்ளோ பேருக்கு பாசிடிவ்வா, நிஜ வாழ்க்கைக்கும் ஒத்துவரக்கூடியா இருந்திருக்கும்:):):) ஆனா இதுல காமிச்சது கண்டிப்பா என்னைப் பொறுத்தவரை பிற்போக்கான விஷயம்தான்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-49207716467875499682008-11-26T09:04:00.000-08:002008-11-26T09:04:00.000-08:00வருகைக்கும்..தகவலுக்கும் நன்றிSUREஷ்வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி<BR/>SUREஷ்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-77428924111202611982008-11-26T09:02:00.000-08:002008-11-26T09:02:00.000-08:00//SUREஷ் said... ரஜினிக்கு படம் எடுக்க தெரியுமா அவ...//SUREஷ் said... <BR/>ரஜினிக்கு படம் எடுக்க தெரியுமா அவருக்கு?//<BR/><BR/><BR/>ரஜினிக்கு படம் எடுக்க என்று..தனித்திறமை வேண்டும்..அத்திறமை இருந்தும்..அவரை வைத்து பல வெற்றிகளைத் தந்த எஸ்பி.முத்துராமனே..பாண்டியன்..என்ற தோல்விபடத்தையும்..தந்தார்..சந்திரமுகி தந்த வாசு..குசேலன் என்ற தோல்வி படத்தை தந்தார்..<BR/>நீங்கள் கேட்ட கேள்விக்கு என் பதில்...கே.பாலசந்தரே..ரஜினி வைத்து படம் எடுக்கும் போது..வேறு இயக்குநர் தேடுகிறார்..அவருக்கும் முந்தயவர் ஆயிற்றே இவர்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-80306142111828799982008-11-26T08:55:00.000-08:002008-11-26T08:55:00.000-08:00சாரதா..ஆண்மைத்தன்மை..இழந்த கணவன்..மனைவிக்கு..தானே....சாரதா..ஆண்மைத்தன்மை..இழந்த கணவன்..மனைவிக்கு..தானே..மறுமணம் செய்விக்கிறான்(!!)..ஆனால்..அந்த பெண்ணோ..அதற்கு சம்மதிக்கவில்லை..திருமணத்தன்று..தன் கணவனை..பிரிய மனமில்லாதவள்..மரணமடைகிறாள்..நீங்கள்..ஏன்..கணவன்..மனைவி உறவு என்பது..உடலுறவுதான் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காத..உயர்ந்த பண்புள்ள பெண்ணாக அவளை எடுத்துக்கொள்ளக்கூடாது...பெண்ணடிமைத் தனம் என ஏன் எண்ண வேண்டும்..rappT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-49031389548387536932008-11-26T08:49:00.000-08:002008-11-26T08:49:00.000-08:00ரஜினிக்கு படம் எடுக்க தெரியுமா அவருக்கு?ரஜினிக்கு படம் எடுக்க தெரியுமா அவருக்கு?SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-64659259411252005282008-11-26T08:48:00.000-08:002008-11-26T08:48:00.000-08:00அற்புதமான இயக்குநர் சில்க் அவர்களை மதித்து தான் த...அற்புதமான இயக்குநர் சில்க் அவர்களை மதித்து தான் தயாரித்த குமுதம் இதழில் பேட்டி எடுத்துப் போட்டு அசத்தியவர்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-10409944190138595112008-11-26T08:36:00.000-08:002008-11-26T08:36:00.000-08:00இவர் ஓகே, ஆனா எக்ஸ்ட்ரீம் செண்டிமெண்ட் வசனங்கள், ப...இவர் ஓகே, ஆனா எக்ஸ்ட்ரீம் செண்டிமெண்ட் வசனங்கள், பிளஸ் எக்கச்சக்க பெண்ணடிமை கருத்துக்கள்(சாரதா படத்துலக் கூட விஜயகுமாரி இறந்திடுவாங்களே )rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-71971189663380033562008-11-26T08:31:00.000-08:002008-11-26T08:31:00.000-08:00காலத்திற்கேற்ப படம் எடுக்க வேண்டும்..ஒப்புக்கொள்ள...காலத்திற்கேற்ப படம் எடுக்க வேண்டும்..ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்தான்...இளா..<BR/><BR/>ஆனால்..இன்று..காலத்திற்கேற்ப ..படம் தராதவர்கள்தான்..நாம் பேசும் முன்னணி இயக்குநர்களும்.(மணிரத்னம் விதிவிலக்கு)T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-59904099371376797022008-11-26T08:19:00.000-08:002008-11-26T08:19:00.000-08:00//கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்//ஆபாவாணன் திவாலாக அவர் எட...//கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்//<BR/>ஆபாவாணன் திவாலாக அவர் எடுத்த கடைசி படம் தெரியுங்களா??<BR/>காலத்துக்கு ஏத்த மாதிரி படம் எடுக்கத்தெரியலைன்னா இப்படி நெறைய பேர் மறக்கப்படுவாங்க..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com