tag:blogger.com,1999:blog-3479940028732071936.post7226271736882371118..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: ரசிகர்களை மறந்த ரஜினிT.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-85741897321939531692010-09-19T07:24:46.916-07:002010-09-19T07:24:46.916-07:00அன்பின் கோபி
வணக்கம்
முதலில் உங்களுக்கு ஒன்றை தெள...அன்பின் கோபி<br />வணக்கம்<br />முதலில் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.<br />விகடனில் வெளிவருவதற்கு முன்னரே..நான் இந்த இடுகையை எழுதிவிட்டேன்.<br />குசேலர் தோல்விக்குப் பின் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகமன்றத்தினரை அவர் சந்திக்க வில்லையா? அது எப்படி சாத்தியமாயிற்று..<br />இப்போது கூட திருமணத்திற்கு முன் அவரது அறிக்கையே சற்று வருத்தத்தைத் தந்தது.<br />நாணயத்திற்கு இரு பக்கம் உண்டு என்பது போல..<br />எனது கருத்து போல உங்களுக்கும் ஒரு கருத்து இருக்கும்.அதை நான் மதிக்கிறேன்.<br />அதனால் உங்கள் பின்னூட்டம் எனக்கு புல்லரிக்கவில்லை.<br />மற்றபடி என் இடுகைகளில் அவ்வப்போது.என் ஆதங்கங்களை விருப்பு,வெறுப்பின்றியே எழுதியே வருகிறேன்.<br />நன்றி<br /><br />அன்புடன்<br />ராதாகிருஷ்ணன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-34006126983054985762010-09-19T05:45:34.383-07:002010-09-19T05:45:34.383-07:00//அஹோரி said...
உங்கள் கருத்து தவறு. பிறந்த நாளுக்...//அஹோரி said...<br />உங்கள் கருத்து தவறு. பிறந்த நாளுக்கு கூட ரசிகர்கள் சென்னை வர வேண்டாம் என்று ரஜினி அறிக்கை கொடுப்பார்.<br /><br />இந்த வேஸ்ட் மேட்டருக்கு பதில் , கருணாநிதி ஊழல பத்தி பதிவு போட்டு , அறிவுகெட்ட தமிழனுக்கு அறிவூட்ட //<br /><br />*********<br /><br />இந்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன்R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-52922561510491496912010-09-19T05:42:19.798-07:002010-09-19T05:42:19.798-07:00ஏன் சார்....
விகடன் விவகாரத்துக்காக பதிப்பிலிட்ட ...ஏன் சார்....<br /><br />விகடன் விவகாரத்துக்காக பதிப்பிலிட்ட அந்த கடிதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்... யப்பா, நெனச்சாலே புல்லரிக்குது சார்..<br /><br />இதே விகடன், தன் வாசகர்கள் எல்லாரையும் தன் இல்ல திருமணத்திற்கு அழைக்குமா, நடைமுறையில் சாத்தியமா என்றெல்லாம் நினைத்து பார்த்திருந்தால், இது போன்று ஒரு பதிவு எழுதுவீரா நீர்...<br /><br />படம் வெளியாகும் திரையரங்கு உள்ள இடங்களில் படம் வெளியாகும் அன்று கூடுகிற கூட்டத்தையே சமாளிக்க முடிவதில்லை... இதில், அனைவரையும் கூப்பிடு, ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணம் நடத்தியது போல் செயல்படு என்றெல்லாம் சொல்வது மிகவும் குழந்தை தனமானது என்று தெரியாமலா எழுதுகிறீர்கள்!?<br /><br />எப்படியோ எண்ணிக்கைக்கு இன்னொரு பதிவாச்சு....<br /><br />நடத்துங்க....<br /><br />இந்த “உண்மையான ஆதங்கமோ அல்லது பொறாமையோ” எதுவா இருந்தாலும், எல்லா மேட்டர்லயும் காட்டறீங்களான்னு பார்ப்போம்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-47543644255101511922010-09-05T02:44:24.411-07:002010-09-05T02:44:24.411-07:00Please see the site < idlyvadai@blogspot.com &g...Please see the site < idlyvadai@blogspot.com > . They have published a letter from so-called Rajini fans. The comments to the blog invariably condemn the fans as well as the magazine for publishing the letter. I don't think any argument in the comments by your supporters to this blog is convincing. - R. JagannathanR. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-64078839808199020422010-09-04T00:11:12.174-07:002010-09-04T00:11:12.174-07:00உங்கள் கருத்து தவறு. பிறந்த நாளுக்கு கூட ரசிகர்கள...உங்கள் கருத்து தவறு. பிறந்த நாளுக்கு கூட ரசிகர்கள் சென்னை வர வேண்டாம் என்று ரஜினி அறிக்கை கொடுப்பார்.<br /><br />இந்த வேஸ்ட் மேட்டருக்கு பதில் , கருணாநிதி ஊழல பத்தி பதிவு போட்டு , அறிவுகெட்ட தமிழனுக்கு அறிவூட்ட முயற்சி பண்ணி இருக்கலாம்.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-14855430078932373412010-09-03T11:32:24.619-07:002010-09-03T11:32:24.619-07:00//பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளன.அவரவர் எண்ண...//பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளன.அவரவர் எண்ணங்களை வெளியிடுவதில் தவறில்லை..ஆனால் அவை தரம் தாழ்ந்ததாய் இருக்கக் கூடாது.சிலர் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.அதற்கு மன்னிக்கவும் //<br /><br />இன்னும் நீக்கப்பட வேண்டிய பின்னூட்டங்கள் ஒன்றிரெண்டு மீதமிருக்கின்றன. உங்களுக்கு ஆதரவாக எழுதிய பின்னூட்டங்கள் மட்டும் மட்டமாக இருந்தால் பரவாயில்லையா? பிரமாதம் உங்களது நியாயம்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-22109147236056507112010-09-03T09:54:32.042-07:002010-09-03T09:54:32.042-07:00சென்னை நகரில் உள்ள ரசிகர்கள் வந்தாலே போதும், எழும்...சென்னை நகரில் உள்ள ரசிகர்கள் வந்தாலே போதும், எழும்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும். அண்மையில் திருப்பூரிலிருந்து ஒரு அரசியல்வாதி நானூறு லாரிகளில் வந்து சென்னையைத் திக்குமுக்காட வைத்தது தெரியுமா உங்களுக்கு? இதில் மேட்டுக்குடி என்ற வார்த்தையை அனாவசியமாக உபயோகித்திருக்கிறீர்கள்! :-) நடத்துங்கள்!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-21916097356695153362010-09-03T09:29:46.154-07:002010-09-03T09:29:46.154-07:00பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளன.அவரவர் எண்ணங்...பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளன.அவரவர் எண்ணங்களை வெளியிடுவதில் தவறில்லை..ஆனால் அவை தரம் தாழ்ந்ததாய் இருக்கக் கூடாது.சிலர் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.அதற்கு மன்னிக்கவும்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-50533265105888573052010-09-03T09:24:58.665-07:002010-09-03T09:24:58.665-07:00சந்தோசமா சார் ! :-)சந்தோசமா சார் ! :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-33569809884565709492010-09-03T09:18:56.114-07:002010-09-03T09:18:56.114-07:00**கூட்டத்தினை ஒழுங்கபடுத்த வேண்டியது போக்குவத்து ப...**கூட்டத்தினை ஒழுங்கபடுத்த வேண்டியது போக்குவத்து போலிஸின் கடமை.**<br /><br />தோடா! ரஜிகாந்த் பெண்ணின் திருமணம்தான் போலிஸ்க்கு முக்கியமான மேட்டர் பாருங்க!<br /><br />There is absolutely no need for wasting polices for this event. Are they not having any other important business?? You sound so ridiculous!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-30706376515703151712010-09-03T09:18:00.415-07:002010-09-03T09:18:00.415-07:00//இதை வச்சு அரசியல் செய்ய உங்களைமாதிரி சில இழிபிறவ...//இதை வச்சு அரசியல் செய்ய உங்களைமாதிரி சில இழிபிறவிகள் ரசிகர்கள்னு சொல்லிக்கொண்டு வந்து எதாவது இழிச்செயல் செய்யலாம் . செய்துவிட்டு அப்பாவி ரசிகர்கள் மேல் பலியைப் போடலாம் என்பது இல்லாத உங்க மூளைக்கு // <br /><br />என்ன செய்வது எனக்கு தான் மூளையே இல்லையே அதான் உங்கள மாதிரி கிரிமினிலா யோசிக்க முடியல. இது வேறு ஒருவரின் தளம் அதானால இதோட முடித்துக்கொள்கிறேன்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-4743950268665486082010-09-03T09:14:37.472-07:002010-09-03T09:14:37.472-07:00//தாவது கடை திறப்பு விழாவிற்கு நடிகர்/நடிகைகள் வந்...//தாவது கடை திறப்பு விழாவிற்கு நடிகர்/நடிகைகள் வந்தால் கூட என்ன ஒரு கூட்டம்? அதனால் எவ்வளவு இடைஞ்சல்கள்//<br /><br />கூட்டத்தினை ஒழுங்கபடுத்த வேண்டியது போக்குவத்து போலிஸின் கடமை.<br /><br />சென்னை கத்திபாரா பாலத்தின் மீது எந்திரன் படப்பிடிப்பு நடந்தபோது எத்துனை பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-21200362881784775052010-09-03T09:13:45.504-07:002010-09-03T09:13:45.504-07:00***September 3, 2010 5:23:00 AM PDT
அரவிந்தன் sai...***September 3, 2010 5:23:00 AM PDT <br />அரவிந்தன் said...<br /><br /> அழையுங்கள் என்று சொல்லவில்லை.<br /><br /> ஆனால் அழைக்காமலே இரசிகர்கள் வந்து தொல்லை தருவார் என்று நினைத்த இரஜினியின் கெட்ட எண்ணம் கண்டிக்கப்படவேண்டியது***<br /><br />கெட்ட எண்ணம்? (சிரிப்பு அடக்க முடியலை) <br /><br />அன்பு ரசிகர்களும் வருவார்கள், இதை வச்சு அரசியல் செய்ய உங்களைமாதிரி சில இழிபிறவிகள் ரசிகர்கள்னு சொல்லிக்கொண்டு வந்து எதாவது இழிச்செயல் செய்யலாம் . செய்துவிட்டு அப்பாவி ரசிகர்கள் மேல் பலியைப் போடலாம் என்பது இல்லாத உங்க மூளைக்கு எட்டாதது பெரிய ஆச்சர்யம் இல்லை, பாருங்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-60151012738675610432010-09-03T08:51:35.407-07:002010-09-03T08:51:35.407-07:00***Blogger கல்வெட்டு said...
.
இந்தக் க...***Blogger கல்வெட்டு said...<br /><br /> .<br /><br /> இந்தக் கூமுட்டைகள் என்றாவது தனது ஆரம்பபள்ளி ஆசிரியர், அல்லது தான் எல் கேஜியில் படித்த போது தன்னை ரிக்சாவில் இழுத்துப்போன ஒருவர், அல்லது தினமும் பார்க்கும் பஸ் கண்டக்கடர் ....என்று யாருடைய குடும்ப திருமணத்திற்காகவும் "நான் வருகிறேன், ஏன் அழைக்கவில்லை?" என்று வருத்தப்பட்டு இருப்பார்களா?***<br /><br />I am sure you are another hypocrite with a BIG MOUTH and talk loudly bcos it is about Rajni!<br /><br />Tell me you are not one another koomuttai?!<br /><br />Do you really have any conscience or full of garbage as you sound?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-86488969871028284132010-09-03T08:24:28.649-07:002010-09-03T08:24:28.649-07:00//
அரவிந்தன்...
அழையா வீட்டுக்கு செல்லுமளவுக்கு தம...<i> //<br />அரவிந்தன்...<br />அழையா வீட்டுக்கு செல்லுமளவுக்கு தமிழர்கள் என்ன தன்மானம் இல்லாதவர்களா என்ன ?// </i><br /><br />அரவிந்தன்,<br />சொந்த மாமன் வீடு கல்யாணம் அல்லது பெரியப்பா சித்தப்பா...என்று உறவுகளில் வரும் விழாக்கள் போன்றவவைக்களுக்குத்தான் மொன்னைத் தமிழன் வீரம் வீராப்பு எல்லாம்...<br /><br />ஜிகினா கூட்டம் அல்லது அரசியல் வியாதிகளுக்கு அல்லது கதைப் புக் ரைட்டர்களுக்கு அல்லது ஏதோ ஒரு பிரபலத்திற்கு <i> (பிரபலம் என்றால் என்ன என்பது ரூம் போட்டு பேச வேண்டியது) </i> <b> தானாகவே நேர்ந்துவிட்டுக் கொண்ட கூட்டங்கள்</b> அவர்களைக் காண அவர்கள் கக்கூசில் இருந்தாலும் காத்து இருக்கும். <br /><br />நீங்க வேறு... அழைப்பு ..மானம்... என்று சொல்லிக் கொண்டு... :-(((<br /><br />சினிமா என்பது ஒரு தொழில் என்ற புரிதல் இல்லாமையால்தான் தனது கனவுக் கன்னி யாரையாவது கல்யாணம் செய்துவிட்டாள் அவளை கதாநாயகி அந்தஸ்தில் இருந்து கடாசிவிட்டு அடுத்த கன்னிக்கு போய்விடுகிறான். <br /><br />கேட்டால் பென்சில் கொடுக்கிறோம் என்பார்கள். கூமுட்டைகளா, பென்சில் தையல் மெசின் கொடுப்பதை உன் காசில் இருந்து கொடுக்கும் போது உனது அப்பா அல்லது உனது வாத்தியார் அல்லது உனது ஊர்ச் சாக்கடையச் சுத்தம் செய்யும் ஒருவரின் பேரில் கொடுக்க வேண்டியதுதானே?<br /><br />பிரபலங்களின் புகழில் நிழல்தேடி தானும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அல்லக்கை ஆக வேண்டும் என்பதுதான் நமது நிலை. :-((((<br /><br />.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-56962146573595687672010-09-03T06:23:02.685-07:002010-09-03T06:23:02.685-07:00@கல்வெட்டு
மிக எளிய ஆனால் மிக சரியான எடுத்துக்காட...@கல்வெட்டு<br /><br />மிக எளிய ஆனால் மிக சரியான எடுத்துக்காட்டுஸ்ரீமதன்https://www.blogger.com/profile/13624425056003404535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-65817107210687398502010-09-03T06:22:25.232-07:002010-09-03T06:22:25.232-07:00thamzha.. come out of cinema world..thamzha.. come out of cinema world..Vibunanhttps://www.blogger.com/profile/10147255849487328421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-69492518266915466842010-09-03T06:21:41.438-07:002010-09-03T06:21:41.438-07:00@அரவிந்தன்
ஒரு சின்ன உதாரணம் .பிரபல நடிகர்களின் ப...@அரவிந்தன்<br /><br />ஒரு சின்ன உதாரணம் .பிரபல நடிகர்களின் பிறந்த நாளுக்கு கூடத்தான் ரசிகர்களை யாரும் கூப்பிடுவது இல்லை. ஆனால் அவர்களின் வீடு,தெருக்களில் அன்றைய தினம் இருக்கும் கூட்டத்தை பார்த்து இருக்குறீர்களா?எதாவது கடை திறப்பு விழாவிற்கு நடிகர்/நடிகைகள் வந்தால் கூட என்ன ஒரு கூட்டம்? அதனால் எவ்வளவு இடைஞ்சல்கள் ?<br /><br />இதில் மானம்,ரோஷம் , அழையா விருந்து என்பதெல்லாம் மிக அதிக பட்ச சொற்கள்.ஆர்வத்தினால் வருபவர்கள் நிறைய.அதனால் எந்த இன்னலும் வர கூடாது என்று முன்கூட்டியே விளம்பரம் செய்து அதை தவிர்க்க நினைத்தால் அதையும் விமர்சிப்பதை என்ன சொல்வது ?ஸ்ரீமதன்https://www.blogger.com/profile/13624425056003404535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-28303395636471808522010-09-03T06:00:37.686-07:002010-09-03T06:00:37.686-07:00அழையுங்கள் என்று சொல்லவில்லை.
ஆனால் அழைக்காமலே இர...அழையுங்கள் என்று சொல்லவில்லை.<br /><br />ஆனால் அழைக்காமலே இரசிகர்கள் வந்து தொல்லை தருவார் என்று நினைத்த இரஜினியின் கெட்ட எண்ணம் கண்டிக்கப்படவேண்டியது<br /><br />அழையா வீட்டுக்கு செல்லுமளவுக்கு தமிழர்கள் என்ன தன்மானம் இல்லாதவர்களா என்னஅரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-46175570145606821952010-09-03T05:23:55.961-07:002010-09-03T05:23:55.961-07:00என்ன ஒரு அற்புதமான பதிவு! சிந்தனையை கிளரும் பின்னூ...என்ன ஒரு அற்புதமான பதிவு! சிந்தனையை கிளரும் பின்னூட்டங்கள்!<br /><br />மர்மயோகிகள் வாழும் தஞ்சாவூர் கல்வெட்டு-ல எழுதி வைத்தீர்களானால் பின் வரும் சந்ததியினர் நின் புகழ் பாடும்.<br /><br />My heartiest wishes to Soundarya and Aswinkumar:)<br /><br />Thalaivar's disciple,<br />Basakiபாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-5359259984711211602010-09-03T05:04:14.051-07:002010-09-03T05:04:14.051-07:00ரஜினி தன ரசிகர்களை நன்றாகத்தான் தெரிந்து வைத்து இர...ரஜினி தன ரசிகர்களை நன்றாகத்தான் தெரிந்து வைத்து இருக்கிறான்..இந்த மாதிரி பொறுக்கி கூட்டங்களை ஒரு கல்யாணத்துக்கு அழைத்தால் உருப்படுமா?<br />அதுபோக அந்த கல்யாணத்தை பார்த்து என்னதான் புடுங்கபோறீங்க? போய் வேற வேலை இருந்தா பாருங்கடா..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-18587282351374102652010-09-03T05:03:59.291-07:002010-09-03T05:03:59.291-07:00.
அனைவரும் சொல்வது போல இதில் நடிகர் ரஜினி மீது கு....<br /><br />அனைவரும் சொல்வது போல இதில் நடிகர் ரஜினி மீது குற்றம் இல்லை. அவரது தொழில் நடிப்பு. <br /><br />ஹோட்டலில் முதலாளி அவரது கடையில் வந்து நாஸ்தா சாப்பிட்ட எல்லா வாடிக்கையாளர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமெ என்று எப்படி எதிர்பார்க்கலாம்? தொழில் வேறு குடும்பம் வேறு.<br /><br />.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-10195095711730065082010-09-03T05:03:48.781-07:002010-09-03T05:03:48.781-07:00அவரது தனி வாழ்வில் நடக்கும் ஒரு விசயத்துக்கு ரசிகர...அவரது தனி வாழ்வில் நடக்கும் ஒரு விசயத்துக்கு ரசிகர்களை அழைக்கவில்லை என்பது சரியே.<br /><br />விளம்பரம் குடுக்காமல் விட்டு,வந்த ரசிகர்களை உள்ளே விடாமல் திருப்பி அனுப்புவதை விட ,முன்பே தகுந்த காரணங்களை சொல்லி வரவேண்டாம் என்பது சரிதான்.<br /><br />நீங்கள் சொல்லும் செல்வி.ஜெயலலிதா நடத்திய திருமணத்தினால் இன்னலும்,எரிச்சலும் அடைந்தவர்களே அதிகம்.ஸ்ரீமதன்https://www.blogger.com/profile/13624425056003404535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-80517353361183752012010-09-03T05:00:31.276-07:002010-09-03T05:00:31.276-07:00சரியாக சொன்னீர்கள் சார்..சரியாக சொன்னீர்கள் சார்..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-49301321792620807632010-09-03T04:57:48.130-07:002010-09-03T04:57:48.130-07:00.
இந்தக் கூமுட்டைகள் என்றாவது தனது ஆரம்பபள்ளி ஆசி....<br /><br />இந்தக் கூமுட்டைகள் என்றாவது தனது ஆரம்பபள்ளி ஆசிரியர், அல்லது தான் எல் கேஜியில் படித்த போது தன்னை ரிக்சாவில் இழுத்துப்போன ஒருவர், அல்லது தினமும் பார்க்கும் பஸ் கண்டக்கடர் ....என்று யாருடைய குடும்ப திருமணத்திற்காகவும் "நான் வருகிறேன், ஏன் அழைக்கவில்லை?" என்று வருத்தப்பட்டு இருப்பார்களா?<br /><br />மேட்டுக்குடி எச்சி இலைதான் வேண்டும் என்றால் நாயாகத்தான் இருக்க வேண்டும்.<br /><br />கூழாக இருந்தாலும் நாற்றமெடுத்த உடையாக இருந்தாலும் மனிதம் முக்கியம் என்று நினைத்தால் ராஜாவாக் இருக்கலாம்.<br /><br />குடி வெட்டுபவர் குப்பை கூட்டுபவர் தினமும் ரோட்டில் பார்க்கும் கான்ஸடபிள் குடும்ப திருமணங்களுக்கு அவர்களை வருந்தி அழைக்கவைத்து சென்று வாருங்கள் (அவசியம் கூப்பிடுங்க என்று நச்சரித்து அன்பைக் கொட்டி) ..மனது இலகுவாகும் மனிதம் வரும்.<br /><br />கொடுத்த காசுக்கு சினிமா நடிப்பை விற்பவனைவிட குறைந்தகாசுக்கு நமக்கு கல்வி கொடுத்தவன் மகான். யாருக்கு இரசிகனாக இருக்கவேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டியது நமது கையில். பன்றிகள் மெடிவு எடுத்தால் முடிவெடுத்தால் அது சாக்கடையாகவும் இருக்கலாம். <i>(டியர் பன்றீஸ் உங்களை வம்பில் இழுத்தமைக்கு மன்னிக்கவும்)</i><br /><br />.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.com