tag:blogger.com,1999:blog-3479940028732071936.post7239432409110049699..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: சிவாஜி ஒரு சகாப்தம் _ 27T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-8890658353465044052009-09-21T18:47:37.518-07:002009-09-21T18:47:37.518-07:00//ஒன்ஸ்மோர் - விஜயுடன் இணைந்த படம்.சிவாஜி,சரோஜாத...//ஒன்ஸ்மோர் - விஜயுடன் இணைந்த படம்.சிவாஜி,சரோஜாதேவி நடித்த இருவர் உள்ளம் காட்சிகளின் தொடர்ச்சியாக ஒரு கிளைக்கதையைக் கொண்ட படம்.100 நாள் படம்.//<br /><br />வெளியான அன்று சிவாஜிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப் பட்டதுSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-62520302269605608482009-09-21T18:46:24.462-07:002009-09-21T18:46:24.462-07:00//புதியவானம்..எம்.ஜி.ஆர்.,படங்களையே எடுத்து வந்த ச...//புதியவானம்..எம்.ஜி.ஆர்.,படங்களையே எடுத்து வந்த சத்யா மூவிஸ் படம்.//<br /><br />இதில் சத்யராஜின் பெயர் எம்.ஜி.ராஜரத்தினம் சுருக்கமாக எம்.ஜியார்.<br /><br />பிரச்சனை நடக்கும் நகரம் சாந்தி நகர்.<br /><br />வில்லன்பெயர் கோச்சா<br /><br />இப்படி வித்தியாசமான சிந்தனைகளுடன் உதயகுமார் பளிச்சிடுவார்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-31094379546019174002009-09-18T06:18:37.555-07:002009-09-18T06:18:37.555-07:00என்னைப் பற்றி நீங்கள் வேறு ஒருவர் வலைப்பூவில் பின்...என்னைப் பற்றி நீங்கள் வேறு ஒருவர் வலைப்பூவில் பின்னூட்டம் இட்டிருந்தாலும்..தங்களின் முதல் வருகை என் வலைப்பூவிற்கு.அதற்கு நன்றி.னிங்கள் சொல்லி இருப்பது போல ,சிவாஜி பற்றி சில புள்ளிவிவரங்களே இத் தொடரில் கொடுத்திருந்தேன்.ஒரு மலையை எலி யால் கிள்ளமுடிந்த அளவில்.<br />மீண்டும் நன்றிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-57448929642646038052009-09-18T04:57:20.121-07:002009-09-18T04:57:20.121-07:00அன்பான நண்பர் திரு இராதகிருஷ்ணன்,
சிவாஜி பற்றி நீ...அன்பான நண்பர் திரு இராதகிருஷ்ணன்,<br /><br />சிவாஜி பற்றி நீங்கள் எழுதியது, எழுதிவருவது, அருமை!!! Really good, eventhough some of the episodes look like just a paper filled only with statistics. <br /><br />சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் தனது உடல்நிலையை இன்னும் கொஞ்சம் சரியாக பராமரித்திருந்தால், இன்னும் நீண்ட நாட்கள் வாழ்ந்து இன்னும் பல வேடங்களில் மின்னியிருப்பார்! I personally feel he should have lived some more years which would have enabled this great star to do more films like Devar Magan etc.<br /><br />அவர் ஒரு சரித்திரம்! <br /><br />இன்று இருக்கின்ற கலைஞர்களைப்போல அந்த நாள் நடிகர்களுக்கு உடலமைப்பைப்பற்றிய முக்கியத்துவம் இல்லையென்று நினைக்கத்தோன்றுகின்றது!<br /><br />Compared to a Vijay, Suriya or Vishal all in their thirty's, நடிகர் திலகம், மக்கள் திலகம் மற்றும் காதல் மானன் அவர்களின் தோற்றம் கண்டிப்பாக ஒரு முதுமையுடன், பருமனாக இருந்தது என்பது உண்மை! <br /><br />நடிகர் திலகத்தின் மறைவு 2001 இல்தான் என்றாலும், 1990 முதலே அவரின் உடல்நிலை அவ்வளவாக நன்றாக இல்லை! Infact அவரின் கடைசி மூன்று வருடங்கள் மிகவும் கடினமனாவை என்று படித்ததாக ஞாபகம்! மக்கள் திலகத்தின் கடை காலமும் இதே போலத்தான் என்பது நம்ம எலோருக்கும் தெரிந்த செய்தி! <br /><br />அவர் மட்டும் Clint Eastwood ஐப்போல தன் உடலை பரமரித்திருப்பாரானால் தமிழ் பேசும் மக்கள் என்னும் பல பல நல்ல, வித்தியாசமான பாத்திரங்களை பார்த்து மகிழ்ந்திருப்பார்கள்! No doubts. Imagine நடிகர் திலகம் in a suit (like Clint Eastwood) and doing cop roles. It would have been a knock out as Sivaji was absolutely capable of doing such roles. Its just that the seventees Tamil cinema or for that matter Indian cinema were not geared up for such stories and morover Indian audience would probably would not have accepted such story lines!<br /><br />இதை நடிகர் திலகம் செய்யாததால் இழப்பு நம்போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களுக்குதான்!!! <br /><br />நீங்கள் சொன்னதுபோல, அவர் படங்கள் ஒரு காலகட்டத்திற்கு பின் வராமல் இருந்தாலும் அவரின் சாதனைகள் தமிழர்களின் மனதில் அழியா இடம் பெற்றவை!<br /><br />மற்றுமொரு விடயம்!<br /><br />உங்களின் அறிஞர் அண்ணாவைப்பற்றிய ஒரு பதிவு. நன்றாக இருந்தது!<br /><br />ஆயிரம் வேற்று கருத்துகள் இருந்தாலும், அவர் ஒரு நாணையமான, அரசியல் தலைவர்! Out and out democrat! அவரின் கட்சியில் இருந்த மற்ற திறமையாளர்கள் தமக்கு போட்டியாகிவிடுவாரோ என்று சற்றும் கலங்காமல் எல்லோரையும் பேசவிட்டு, வளர்த்துவிட்ட ஒரு மிக சிறந்த ஜனநாயகவாதி! அவர் மறைந்த போது அவரின் சொத்துக்களே (அல்லது இல்லாத சொத்துக்களே) அவரின் ஜனநாயகத்தன்மைக்கும் நாணயத்திற்கும் சாட்சி!<br /><br />நடிகர் திலகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால் நல்ல பல படங்கள் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் என்று சொன்னேன். அண்ணா அவர்கள் இருந்திருந்தால்?????<br /><br />இப்படி நாம் எழுதிக்கொண்டிருக்கையில் ஒரு சிலர் அறிஞர் அண்ணாவைப்பற்றி கேவலமாக, கீழ்த்தரமாக பதிவு எழுதி உள்ளார்கள்! அண்ணாவின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் ஆட்சியையும் விமர்சிப்பது என்பது வேறு. அவரைப்பற்றி personal attackஆக கீழ்த்தரமான முறையில் பதிவெழுதுவது என்பது வேறு!<br />வினவு கோஷ்டியினர் அதை செய்திருக்கிறார்கள்!<br /><br />தீவிர திராவிடம் பேசும் பதிவர்கள் யாரும் அதை எதிர்த்து கேட்பதாக தெரியவில்லை. வினவைக்கண்டால் பயந்து ஓடுகிறார்கள் போலும்!<br />எனக்கு மறுபடியும் கடல் கடக்க கொஞ்சம் நாட்கள் உள்ளது! இந்த விடயத்திர்க்காகவே முடிந்தால் வினவு இரண்டாவது ரவுண்டு ஆடலாம் என்று இருக்கிறேன்! டைம் இருந்தால் கண்டு களியுங்கள், இன்னும் சில நாட்க்களில், சில நாட்கள், இது நடக்கும்!<br /><br />Finally, your postings are interesting. Keep it up.<br /><br />நன்றிNOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.com