tag:blogger.com,1999:blog-3479940028732071936.post8016483369384066169..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: நானும்..ஹிந்தியும்...T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-90568106887675062982008-11-04T07:29:00.000-08:002008-11-04T07:29:00.000-08:00வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி அமிழ்துவருகைக்கும்..தகவலுக்கும் நன்றி அமிழ்துT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-51005160732984394832008-11-04T07:16:00.000-08:002008-11-04T07:16:00.000-08:00கோவி. கண்ணன் அவர்கள் கருத்துக்களுடன் நான் உடன்படுக...கோவி. கண்ணன் அவர்கள் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். இங்கே பெங்களூருவில் நானும் வந்து ஒரு வருடத்தில் கன்னடம் கற்றுக் கொண்டேன்! அது தேவையேயில்லை, ஆனாலும் அவர்களிடத்தில் இருந்து கொண்டு என் மொழியிலோ இல்லை வேற்று மொழியிலோ பேசுவதை அவர்களுக்கு நான் தரும் அவமரியாதை என்றே நினைத்துக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். <BR/><BR/>டிவிஆர் அவர்களே, இந்தி தேசிய மொழி என்று நீங்கள் நினைப்பது தவறு. இதுவும் நமது பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்தில் இருந்த கூத்தே! உங்களுக்காக இந்திய அரசின் பக்கத்தின் இணைப்பைக் கொடுக்கிறேன்.<BR/><BR/>http://www.india.gov.in/knowindia/india_at_a_glance.php<BR/><BR/>இங்கே நீங்கள் இந்த வரிகளைப் படியுங்கள்!<BR/>//<BR/>Languages: There are 22 National Languages have been recognized by the Constitution of India, of which Hindi is the Official Union Language. Besides these, there are 844 different dialects that are practiced in various parts of the Country. <BR/>//<BR/><BR/>நம்மைப் போன்றே இந்தி மட்டும் தான் தேசிய மொழி என்று நினைத்த ஒருவரின் ஆங்கில பதிப்பு இங்கே!<BR/><BR/>http://www.merinews.com/catFull.jsp?articleID=126953அமிழ்து - Sathis M Rhttps://www.blogger.com/profile/11143139027971348843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-88117553703396892652008-11-04T06:12:00.000-08:002008-11-04T06:12:00.000-08:00//இப்படி ஒரு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி..கோவி//...//இப்படி ஒரு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி..கோவி//<BR/><BR/>சும்மா தமாஷ் செய்தேன் :)<BR/><BR/>இந்தி தெரியவில்லை என்பதும், இந்தி தெரிந்தவருக்கு இடையே இருக்கும் போது தலைகுணிவு என்பதெல்லாம் தாழ்வுணர்ச்சிதான்.<BR/><BR/>இந்தி ஒட்டகம் தமிழ்நாட்டுக்குள் நுழைந்திருந்தால் சென்னை மாநகராட்சு சுவர்களில் இந்தி பட போஸ்டர்களைத்தான் பார்க்க முடியும். கன்னடப்படங்கள் ஓடாமல் போனதற்குக் காரணமே தேவையற்ற அளவுக்கு பெங்களூர் வாசிகள் இந்தியை உள்வாங்கிக் கொண்டதால் ஏற்பட்ட பாதிப்பு. மராட்டிப் படங்கள் ஆண்டுக்கு ஒன்று கூட வருவதில்லை, அதையெல்லாம் இந்தி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. <BR/><BR/>உங்கள் தலைமுறை ஆட்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்திருக்காவிட்டால் தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு வளர்ச்சி பெறாமல் முடங்கி இருக்கும், நீங்களும் இந்தியில் வலைப்பூ தொடங்கி இருப்பீர்கள்.<BR/><BR/>யாரோ ஒருவரிடம் சில நிமிடங்கள் பேச வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக உலகில் எந்த ஒருவரும் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில்லை. பல்வேறு மொழி பேசும் நாடுகளுக்கு அடிக்கடி செலவர்கள், அங்கு வேலை வாய்ப்பு பெறுபவர்கள் தவிர்த்து யாருமே புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதில்லை.<BR/><BR/>சிலர் விருப்பத்தின் பெயரில் ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஸ் கூட கற்றுக் கொள்கிறார்கள். மற்றவர்கள் யாருமே எனக்கு இத்தாலி தெரியாததால் சோனியா காந்தியிடம் பேச முடிவதில்லை என்று சொல்வதில்லை.<BR/><BR/>ZEE TV தொடர்ந்து மூன்று மாதம் பார்த்தால் உங்களால் 'ஜோராக' பேசவே முடியும். நான் பெங்களூருக்கு வேலைக்குச் சென்ற போது எனக்கு கன்னடம் கற்றுக் கொள்வது மிக மிக தேவை எனப்பட்டது. நான் அதற்கு எடுத்துக் கொண்டது ஒரே ஒரு மாதம் தான், மிகச் சரளமாக பேசினேன். இப்போதும் கூட என்னால் பேச முடியும். மொழியைக் கற்றுக் கொள்வது என்பதைவிட அதை விருப்புடன் உற்றுக் கவனித்தால் நாள் ஒன்றுக்கு 40 சொற்களைக் கூட உள்வாங்க முடியும் அதற்கு வயதும் தடை இல்லை.<BR/><BR/>எனது பின்னூட்டம் உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். ஆனால் உங்கள் கட்டுரையின் சாரமான குற்றச் சாட்டில் உணர்ச்சி வசப்பட்ட ஒன்று என்றே புரிகிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-73644094599419626482008-11-04T06:11:00.000-08:002008-11-04T06:11:00.000-08:00வருகைக்கு நன்றி L-L-D-a-s-uவருகைக்கு நன்றி L-L-D-a-s-uT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-61594697819174565132008-11-04T06:10:00.000-08:002008-11-04T06:10:00.000-08:00வருகைக்கு நன்றி குடுகுடுப்பைவருகைக்கு நன்றி குடுகுடுப்பைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-80409671954382218022008-11-04T06:07:00.000-08:002008-11-04T06:07:00.000-08:00// மணிகண்டன் said... **************** இப்போது அடைப...// மணிகண்டன் said... <BR/>**************** இப்போது அடைப்புக் குறிக்குள் உங்கள் சொற்களையே போட்டு இருக்கிறேன் படித்துப் பாருங்கள் *********<BR/><BR/>உங்க இஷ்டத்துக்கு அடைப்பு குறிக்குள் எதையாவது எழுதிட்டு அத சார் சொன்னார்ன்னு சொல்றது திரிப்பு.//<BR/><BR/><BR/>புரிதலுக்கு நன்றி மணிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-13930873588381995122008-11-04T03:31:00.000-08:002008-11-04T03:31:00.000-08:00//தீலிபன் said... எந்த ஒரு மொழியையும் யாரும் எப்போ...//தீலிபன் said... <BR/>எந்த ஒரு மொழியையும் யாரும் எப்போதும் கற்றுகொள்ளலாம், ஹிந்தியை படிக்காமல் விட்டுவிட்டேன் என்று நீங்கள் கூறுவது சிறுபிள்ளைதனமானது, இன்றைய காலகட்டத்தில் நம் மக்கள் எங்கும் சென்று பணிபுரிகின்றனர், நான் இத்தாலியில் இருந்த போது தொடர் வண்டி பரிசோதகர் என் நாட்டில் என் மொழி பேசு இங்கு ஆங்கிலத்திற்கு வேலை இல்லை என்று கூறினார். அதற்காக நான் இத்தாலி மொழி கற்றுக்கொள்ள முடியுமா? இவ்வளவு என் வட இந்திய மக்கள் அடகு கடை வைத்து நம்மை சுரண்ட வரும்போது எனக்கு தமிழ் தெரியாது, அதனால் நான் தமிழ்நாட்டில் கடை வைக்கமாட்டேன் என்று என்றாவது கூறியுள்ளனா?//<BR/><BR/><BR/>வருகைக்கு நன்றி தீலிபன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-15375060683507092932008-11-04T03:30:00.000-08:002008-11-04T03:30:00.000-08:00//கோவி.கண்ணன் said... ஹிந்தி படித்திருக்க வேண்டிய ...//கோவி.கண்ணன் said... <BR/>ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்கையில் பல சமயங்களில்(ஹிந்தி பேசாததால் நான் அழிந்தேன்) நினைத்து வருந்தியிருக்கிறேன்<BR/><BR/>ஹிந்தி பேசாததால் நான் அழிந்தேன்..என்றோ ..கெட்டேன் என்றோ எங்கும் கட்டுரையில் நான் சொல்லவில்லை.., !<BR/><BR/>***<BR/><BR/>இப்போது அடைப்புக் குறிக்குள் உங்கள் சொற்களையே போட்டு இருக்கிறேன் படித்துப் பாருங்கள்<BR/><BR/>:)//<BR/><BR/><BR/>இப்படி ஒரு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி..கோவிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-40965279700500397872008-11-04T01:40:00.001-08:002008-11-04T01:40:00.001-08:00Hindi is NOT national Language . Its one of the o...Hindi is NOT national Language . Its one of the official Languages along with English . Tamil is one of the national languages along with Hindi, Telugu ....etc ,-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-77192840437035933342008-11-04T01:40:00.000-08:002008-11-04T01:40:00.000-08:00Hindi is NOT national Language . Its one of the o...Hindi is NOT national Language . Its one of the official Languages along with English . Tamil is one of the national languages along with Hindi, Telugu ....etc ,-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-29470167876531235892008-11-04T01:13:00.000-08:002008-11-04T01:13:00.000-08:00//ஹிந்தி தேசிய மொழி...கற்று கொள்வதில் தவறில்லை எ...//ஹிந்தி தேசிய மொழி...கற்று கொள்வதில் தவறில்லை என்பது என் எண்ணம்//<BR/><BR/>என்னுடன் ஒரு வட இந்தியர் வேலை பார்த்தார்.தேசிய மொழி இந்தி தெரியாத நான் இந்தியன் இல்லை என்றார்.இந்தி தெரியாமல் நான் நல்ல இந்தியனாகத்தான் கடைசி வரை இருப்பேன்.தமிழ் கூட தேசிய மொழிதான் பீகார் காரன் தேவையில்லாமல் கத்துக்கொள்வானா?<BR/><BR/>தேசிய மொழி என்ற பெயரில் என் மேல் அதை திணிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.<BR/><BR/>இன்னும் 50 ஆண்டுகளில் பஞ்சாபி,மராத்தி,பொஜ்புரி, மற்ற வட மாநில மொழிகள் காணாமல் போய்விடும், தமிழை அழிக்க இந்திக்கு பதிலாக ஆங்கிலம் ஆனால் 100 ஆண்டுகள் ஆகும்.<BR/><BR/><BR/>தேசமொழி என்ற பெயரில் பாசா இந்தோனேசியா என்ற மலாய் மொழியை புகுத்தி 45% பேசிய ஜாவனீஸ் என்ற மொழியை அழித்தார்கள்.நாம் நான்கு மொழிகளை இன்னும் காப்பாற்றி வருகிறோம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-52205466298775028222008-11-03T23:44:00.000-08:002008-11-03T23:44:00.000-08:00**************** இப்போது அடைப்புக் குறிக்குள் உங்...**************** இப்போது அடைப்புக் குறிக்குள் உங்கள் சொற்களையே போட்டு இருக்கிறேன் படித்துப் பாருங்கள் *********<BR/><BR/>உங்க இஷ்டத்துக்கு அடைப்பு குறிக்குள் எதையாவது எழுதிட்டு அத சார் சொன்னார்ன்னு சொல்றது திரிப்பு.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-22117099737711837172008-11-03T19:16:00.000-08:002008-11-03T19:16:00.000-08:00எந்த ஒரு மொழியையும் யாரும் எப்போதும் கற்றுகொள்ளலாம...எந்த ஒரு மொழியையும் யாரும் எப்போதும் கற்றுகொள்ளலாம், ஹிந்தியை படிக்காமல் விட்டுவிட்டேன் என்று நீங்கள் கூறுவது சிறுபிள்ளைதனமானது, இன்றைய காலகட்டத்தில் நம் மக்கள் எங்கும் சென்று பணிபுரிகின்றனர், நான் இத்தாலியில் இருந்த போது தொடர் வண்டி பரிசோதகர் என் நாட்டில் என் மொழி பேசு இங்கு ஆங்கிலத்திற்கு வேலை இல்லை என்று கூறினார். அதற்காக நான் இத்தாலி மொழி கற்றுக்கொள்ள முடியுமா? இவ்வளவு என் வட இந்திய மக்கள் அடகு கடை வைத்து நம்மை சுரண்ட வரும்போது எனக்கு தமிழ் தெரியாது, அதனால் நான் தமிழ்நாட்டில் கடை வைக்கமாட்டேன் என்று என்றாவது கூறியுள்ளனா?தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-28872728920667154892008-11-03T18:44:00.000-08:002008-11-03T18:44:00.000-08:00ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்க...ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்கையில் பல சமயங்களில்(ஹிந்தி பேசாததால் நான் அழிந்தேன்) நினைத்து வருந்தியிருக்கிறேன்<BR/><BR/>ஹிந்தி பேசாததால் நான் அழிந்தேன்..என்றோ ..கெட்டேன் என்றோ எங்கும் கட்டுரையில் நான் சொல்லவில்லை.., !<BR/><BR/>***<BR/><BR/>இப்போது அடைப்புக் குறிக்குள் உங்கள் சொற்களையே போட்டு இருக்கிறேன் படித்துப் பாருங்கள்<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-74695223390200767382008-11-03T18:38:00.000-08:002008-11-03T18:38:00.000-08:00ஹிந்தி பேசாததால் நான் அழிந்தேன்..என்றோ ..கெட்டேன்...ஹிந்தி பேசாததால் நான் அழிந்தேன்..என்றோ ..கெட்டேன் என்றோ எங்கும் கட்டுரையில் நான் சொல்லவில்லை..,பல சமயங்களில் 'சபை நடுவே பேசாதிருப்பவன் நன் மரம்"என்பது போன்ற நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது..அதன் தாக்கமே இக்கட்டுரை..மேலும்...த்மிழன் அறிவாளி...ஒரு மொழி அதிகமாகப் படித்தால் தவறா? என்பதே கேள்வி.,<BR/>மேலும் தமிழ் வெறியன் நான்..அதநால் ஹிந்தி வெறுக்க வேண்டும் என்பது இல்லையே..T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-66452132170158214052008-11-03T18:22:00.000-08:002008-11-03T18:22:00.000-08:00உங்கள் கட்டுரைக்கு எனது பதில்உங்கள் கட்டுரைக்கு எனது <A HREF="http://govikannan.blogspot.com/2007/11/blog-post_15.html" REL="nofollow">பதில்</A>கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-79164474249408000672008-11-03T17:57:00.000-08:002008-11-03T17:57:00.000-08:00//வருங்கால முதல்வர் said... எந்த மொழியும் தேவை இரு...//வருங்கால முதல்வர் said... <BR/>எந்த மொழியும் தேவை இருக்கும் போது கற்றுக்கொள்ளவதில் தவறில்லை. அதை விட்டு, எல்லாமே இல்லையெனில், பள்ளிக்கூடத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டுமெனில் பல நூறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், எப்போதோ உபயோகமாயிருக்குமென!<BR/><BR/>/<BR/>மறுக்கா கூவிக்கிறேன்.//<BR/><BR/><BR/>ஹிந்தி தேசிய மொழி...கற்று கொள்வதில் தவறில்லை என்பது என் எண்ணம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-2444093654635027342008-11-03T17:54:00.000-08:002008-11-03T17:54:00.000-08:00டோண்டு சார்...நீங்க சொன்ன உங்க பதிவு படிச்சேன்.....டோண்டு சார்...நீங்க சொன்ன உங்க பதிவு படிச்சேன்..நன்றாக இருந்ததுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-56946680716408641642008-11-03T16:49:00.000-08:002008-11-03T16:49:00.000-08:00//ஹிந்தியை தனியாகக்கற்று 'ராஷ்ட்ரபாஷா'வரை படித்தேன...//ஹிந்தியை தனியாகக்கற்று 'ராஷ்ட்ரபாஷா'வரை படித்தேன்.<BR/><BR/>ஆனாலும்...பேசுவதை புரிந்துக்கொள்ளும் என்னால்..திரும்பி சரளமாக பேசமுடியாது//<BR/><BR/>//நான் பள்ளியில் படிக்கும் போது..ஹிந்தி தேர்ட் லேங்க்வேஜ்..படிக்க வேண்டும்...பரீட்சையும் எழுத வேண்டும்..ஆனால் அதில் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்பதில்லை..மொத்த மதிப்பெண்களில் அது சேராது...அதனால் அவசியமில்லை.//<BR/><BR/>//ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்கையில் பல சமயங்களில் நினைத்து வருந்தியிருக்கிறேன்..,இது எல்லாம் ...இப்படியாகும்னு தெரிந்திருந்தால்..அப்போது நானும் சேர்ந்து 'ஹிந்தி ஒழிக' குரல் கொடுத்திருக்க மாட்டேன்.//<BR/><BR/>இந்த வாக்கியங்களிலுள்ள முரண்களைப் பாருங்கள். சொந்தப் பணத்தில், சொந்த முயற்சியில், நன்கு விவரமறிந்த காலத்தில் 'ராஷ்ட்ரபாஷா' வரை படித்த பின்பும் சரளமாக உங்களால் இந்தி பேச முடியவில்லை. ஆரம்பப் பள்ளியில், தேர்ச்சியடைய வேண்டிய நிர்ப்பந்தமில்லாததொரு பாடமாக மூன்றாம் மொழியாக ஏனோதானாவென்று கடனே என்று படித்து இந்தி சரளமாகப் பேசியிருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா? டெல்லிக்குச் சென்ற எத்தனையோ இளைஞர்கள் ஆரம்பித்தில் சிரமப் பட்டாலும் ஓராண்டிலேயே சரளமாக இந்தி பேசுவதைக் கண்டிருக்கிறேன். டெல்லியில் இருந்த பொழுது மூன்று மாதங்களில் நான் எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டேன். நிர்ப்பந்தம்தான். எனவே கொஞ்சபேர் வடக்கே சென்று வாழ நேரிடும் என்பதற்காக தமிழகம் முழுமையும் இந்தி படிக்க வேண்டுமென்பது முட்டாள்தனமாகத் தோன்றவில்லையா? வேண்டுமென்பவர்கள் உங்களைப் போன்று தனியே படித்துக் கொள்ளவேண்டியதுதானே!////<BR/><BR/><BR/><BR/><BR/><BR/>ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது..என கேள்விபட்டதில்லையா?எந்த ஒன்றும் பசுமரத்தாணிபோல பதிவது இளம் வயது.மேலும்..நம்ப தக்ஷின் பாரத் சபா வழங்கும் சான்றிதழ்கள் எல்லாம்..இவ்வளவு பேர் படித்தார்கள் என்ற புள்ளி விவரத்துக்குத்தானே.அதனால் முறண்பாடு ஏதும் இருப்பதாக நான் எண்ணவில்லை..<BR/>மேலும்..நிர்பந்தம் வந்தால்தான் ஒன்றைக் கற்றுக்கொள்வேன் என்பதும் தவறென்றே நான் நினைக்கிறேன்.<BR/>வருகைக்கும்..உங்கள் கருத்து பரிமாறலுக்கும் நன்றி.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-29218868662014309452008-11-03T16:37:00.000-08:002008-11-03T16:37:00.000-08:00//வருங்கால முதல்வர் said... எந்த மொழியும் தேவை இரு...//வருங்கால முதல்வர் said... <BR/>எந்த மொழியும் தேவை இருக்கும் போது கற்றுக்கொள்ளவதில் தவறில்லை. அதை விட்டு, எல்லாமே இல்லையெனில், பள்ளிக்கூடத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டுமெனில் பல நூறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், எப்போதோ உபயோகமாயிருக்குமென!<BR/><BR/>/<BR/>மறுக்கா கூவிக்கிறேன்.//<BR/><BR/>:-))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-54285648116475334052008-11-03T16:36:00.000-08:002008-11-03T16:36:00.000-08:00//அமிழ்து said... எந்த மொழியும் தேவை இருக்கும் போத...//அமிழ்து said... <BR/>எந்த மொழியும் தேவை இருக்கும் போது கற்றுக்கொள்ளவதில் தவறில்லை. அதை விட்டு, எல்லாமே இல்லையெனில், பள்ளிக்கூடத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டுமெனில் பல நூறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், எப்போதோ உபயோகமாயிருக்குமென!//<BR/><BR/>:-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-73252145121828890552008-11-03T16:32:00.000-08:002008-11-03T16:32:00.000-08:00//ஹிந்தியை தனியாகக்கற்று 'ராஷ்ட்ரபாஷா'வரை படித்தேன...//ஹிந்தியை தனியாகக்கற்று 'ராஷ்ட்ரபாஷா'வரை படித்தேன்.<BR/><BR/>ஆனாலும்...பேசுவதை புரிந்துக்கொள்ளும் என்னால்..திரும்பி சரளமாக பேசமுடியாது//<BR/><BR/>//நான் பள்ளியில் படிக்கும் போது..ஹிந்தி தேர்ட் லேங்க்வேஜ்..படிக்க வேண்டும்...பரீட்சையும் எழுத வேண்டும்..ஆனால் அதில் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்பதில்லை..மொத்த மதிப்பெண்களில் அது சேராது...அதனால் அவசியமில்லை.//<BR/><BR/>//ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்கையில் பல சமயங்களில் நினைத்து வருந்தியிருக்கிறேன்..,இது எல்லாம் ...இப்படியாகும்னு தெரிந்திருந்தால்..அப்போது நானும் சேர்ந்து 'ஹிந்தி ஒழிக' குரல் கொடுத்திருக்க மாட்டேன்.//<BR/><BR/>இந்த வாக்கியங்களிலுள்ள முரண்களைப் பாருங்கள். சொந்தப் பணத்தில், சொந்த முயற்சியில், நன்கு விவரமறிந்த காலத்தில் 'ராஷ்ட்ரபாஷா' வரை படித்த பின்பும் சரளமாக உங்களால் இந்தி பேச முடியவில்லை. ஆரம்பப் பள்ளியில், தேர்ச்சியடைய வேண்டிய நிர்ப்பந்தமில்லாததொரு பாடமாக மூன்றாம் மொழியாக ஏனோதானாவென்று கடனே என்று படித்து இந்தி சரளமாகப் பேசியிருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா? டெல்லிக்குச் சென்ற எத்தனையோ இளைஞர்கள் ஆரம்பித்தில் சிரமப் பட்டாலும் ஓராண்டிலேயே சரளமாக இந்தி பேசுவதைக் கண்டிருக்கிறேன். டெல்லியில் இருந்த பொழுது மூன்று மாதங்களில் நான் எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டேன். நிர்ப்பந்தம்தான். எனவே கொஞ்சபேர் வடக்கே சென்று வாழ நேரிடும் என்பதற்காக தமிழகம் முழுமையும் இந்தி படிக்க வேண்டுமென்பது முட்டாள்தனமாகத் தோன்றவில்லையா? வேண்டுமென்பவர்கள் உங்களைப் போன்று தனியே படித்துக் கொள்ளவேண்டியதுதானே!<BR/><BR/>நன்றி - சொ.சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-37605113823325897662008-11-03T15:14:00.000-08:002008-11-03T15:14:00.000-08:00வருகைக்கு நன்றி விஜய்...(ஒரு உபரி செய்தி-நீங்க சொ...வருகைக்கு நன்றி விஜய்...<BR/>(ஒரு உபரி செய்தி-நீங்க சொல்ற அந்த ஹிந்தி வாத்தியார் சமீபத்தில் மரணமடைந்தார்.)T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-64310906087565036322008-11-03T12:11:00.000-08:002008-11-03T12:11:00.000-08:00வருகைக்கு நன்றி Dondu saarவருகைக்கு நன்றி Dondu saarT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-16011241218854099182008-11-03T12:10:00.000-08:002008-11-03T12:10:00.000-08:00///Aruna said... //உடனே மேடம் என்னிடம் 'துமாரா நாம...///Aruna said... <BR/>//உடனே மேடம் என்னிடம் 'துமாரா நாம் கியா ஹை?'என்பார்..<BR/><BR/>எனக்கு வாயில் வந்தவற்றை..உதாரணமாக 'கலம் குர்சி பர் ஹை'என பதில் சொல்வேன்..//<BR/><BR/>ஹா..ஹஹா.ஹா. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை...Nice fun.<BR/>அன்புடன் அருணா///<BR/>வருகைக்கு நன்றி ArunaT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com