tag:blogger.com,1999:blog-3479940028732071936.post8457745839772383129..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: ஆதலினால் காதல் செய் ...T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-41154829976762598952009-10-23T18:07:03.779-07:002009-10-23T18:07:03.779-07:00//நசரேயன் said...
தயாரா இருந்தேன் ஆள் சிக்கலை, தய...//நசரேயன் said... <br />தயாரா இருந்தேன் ஆள் சிக்கலை, தயாரா இருக்கேன்,ஆனா ..... சொல்லமுடியலை//<br /><br />பாவம் அவ்வினம் பிழைத்துப் போகட்டும்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-52405786899043142582009-10-23T17:20:52.995-07:002009-10-23T17:20:52.995-07:00தயாரா இருந்தேன் ஆள் சிக்கலை, தயாரா இருக்கேன்,ஆனா ....தயாரா இருந்தேன் ஆள் சிக்கலை, தயாரா இருக்கேன்,ஆனா ..... சொல்லமுடியலைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-56400244984065266732009-10-21T03:09:26.044-07:002009-10-21T03:09:26.044-07:00//புலவன் புலிகேசி said
ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவ...//புலவன் புலிகேசி said<br />ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள்...காதல் என்ற பெயரில்.நல்லா இருக்கு..//<br /><br />:-))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-9205057544651904002009-10-21T03:08:20.167-07:002009-10-21T03:08:20.167-07:00வருகைக்கு நன்றி சின்ன அம்மிணிவருகைக்கு நன்றி சின்ன அம்மிணிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-26336436591299738762009-10-20T23:24:33.818-07:002009-10-20T23:24:33.818-07:00//6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பக...//6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.<br />//<br /><br />ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள்...காதல் என்ற பெயரில்.நல்லா இருக்கு..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-36130350401678594612009-10-20T15:58:26.692-07:002009-10-20T15:58:26.692-07:00Nice onesNice onesAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-77627487946192150682009-10-20T13:10:39.199-07:002009-10-20T13:10:39.199-07:00////பிரியமுடன்...வசந்த் said...
//காதல்..என்பது.....////பிரியமுடன்...வசந்த் said... <br />//காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.//<br /><br />அதுதானே காதல் அதுபோதும்...////<br /><br /><br />வருகைக்கு நன்றி வசந்த்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-78601950876930378382009-10-20T10:34:10.038-07:002009-10-20T10:34:10.038-07:00//காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் ...//காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.//<br /><br />அதுதானே காதல் அதுபோதும்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-44391745449304672842009-10-20T08:00:57.677-07:002009-10-20T08:00:57.677-07:00வருகைக்கு நன்றி வானம்பாடிகள்வருகைக்கு நன்றி வானம்பாடிகள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-5588042750043834982009-10-20T07:44:11.234-07:002009-10-20T07:44:11.234-07:00அழகான கவிதை மாலை. பாராட்டுக்கள்.அழகான கவிதை மாலை. பாராட்டுக்கள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-78294855864269224752009-10-20T06:18:55.051-07:002009-10-20T06:18:55.051-07:00நன்றி Noநன்றி NoT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-90754010867163716342009-10-20T06:18:15.719-07:002009-10-20T06:18:15.719-07:00வருகைக்கு நன்றி .பாலாசிவருகைக்கு நன்றி .பாலாசிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-40907122463263029632009-10-20T04:09:12.034-07:002009-10-20T04:09:12.034-07:00அன்பான நண்பர் திரு T V R,
ஏதோ என்னால் முடிந்தது ....அன்பான நண்பர் திரு T V R,<br /><br />ஏதோ என்னால் முடிந்தது .......................... <br /><br />செருப்புகள் கொட்டிக்கிடக்கின்றன, அதில் எனக்காக ஒரு செருப்பு காத்திருக்கிறது, என்னைக்கண்டதும் அதை மட்டும் நீ தொடாமல் இருக்கிறாயே அதுதான் காதலின் சக்தி <br /><br /> காதல் என்பது ஒருவரை அடிப்பது மட்டும் அல்ல இருவரும் அடித்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் வரவேண்டும் <br /><br />காதல் ஒரு அற்ப உணர்வு ... manager ஐ டபாய்து ..... பர்சை தேய்த்து ... உன் முதுகெலும்பை வளைத்து ....உதிர்ந்திடும் பூ அல்ல அது .... தாலி கட்டாதவரை தொடரும் ... கட்டினால் மரணத்தில் கூட முடியும் வாழ்கை<br /><br />இரவில் கண்ணீர் <br />ஈரமான இரவு <br />கனவில் கழுதை <br />கழுதை கத்துவது போன்ற கனவு <br />தனிமையில் சிரிப்பு <br />சிரிக்கப்படுவாய் பார்த்து <br />இதுதானா காதல்?<br /><br />காதலில் ஜெயித்தவர்கள் கதை .... ஒவ்வொருவருக்கும் மாறுபடாது ..... இருபது மாத ஸ்ரீதேவி இப்போ பார்த்தால் எல்லாமும்தான் மூதேவி ....... தோற்றவர்கள் கதை வெவ்வேறு மாதிரி .... பாக்கிற வரைக்கும் மாதவி ..... எனகுன்ன வந்தாமட்டும் பத்தினி .... மாதவி மூதேவி ஆகாதவரை தாங்கமுடியும்.<br /><br />திட்டு சதாய்ப்பு தாக்கல் எல்லாவற்றியும் அப்புறம் வைத்துக்கொள்ள்ளலாம் என்ற மென்மையான புரிதலே காதல்!<br /><br />காதல் என்பது எது வரை - ஆண்களுக்கு பேங்க் பாலன்சு இருக்கும் வரை - Noவின் வரிகள் <br /><br />திட்டத்தெரியும் அப்போதைக்கு மட்டும் ஆள் கண்ணில் தெரியாது <br />காதல் என்பது கொஞ்சம் நாள் பொறுத்து வெடிக்கும் Time Bomb!!!! <br /> <br />நன்றி <br /><br />Note: I assure you that I am neither a misogynist nor someone who has contempt for people falling in love. The problem is most dont see the real fall comming round the corner!!!!!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-27400932667695093252009-10-20T03:56:10.564-07:002009-10-20T03:56:10.564-07:00//காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாற...//காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.//<br /><br />உண்மைதான் தோழரே.....ஒவ்வொருவரின் விருப்பமும் ஒவ்வொரு முறையில் அமைகிறது. <br /><br />காதலை பகிர்ந்துள்ளீர்கள்...அழகாக. ஒன்பதுமே முத்துக்கள்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com