tag:blogger.com,1999:blog-3479940028732071936.post8621113564120029921..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: பதிவுகளும்...பின்னூட்டங்களும்..T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-70358396179216712872009-02-11T07:47:00.000-08:002009-02-11T07:47:00.000-08:00நன்றி புலிகேசிநன்றி புலிகேசிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-3341808133808502192009-02-11T07:36:00.000-08:002009-02-11T07:36:00.000-08:00//டி.வி.இராதாகிருஷ்ணன் ஐயா!//வெள்ளத்தனைய மலர்நீட்ட...//டி.வி.இராதாகிருஷ்ணன் ஐயா!//<BR/><BR/>வெள்ளத்தனைய மலர்நீட்டம்...அன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-71580290223806819522009-02-10T19:47:00.000-08:002009-02-10T19:47:00.000-08:00நன்றி ஜோதிபாரதிநன்றி ஜோதிபாரதிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-84213969536991613162009-02-10T19:36:00.000-08:002009-02-10T19:36:00.000-08:00நாம் சாலையில் செல்லும் போது நிறைய நிகழ்வுகள் சாலைய...நாம் சாலையில் செல்லும் போது நிறைய நிகழ்வுகள் சாலையில் நடந்து கொண்டு இருக்கும். அதில் நமக்கு பிடித்தவைகள் இருக்கலாம். பிடிக்காதவைகள் இருக்கலாம். நாகரிகாமனவைகள் இருக்கலாம் அநாகரிகமானவைகள் இருக்கலாம். பிடித்தவ்கைகளையும் நாகரிகமானவற்றையும் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உள்வாங்கிக் கொள்ளுங்கள் திரு டி.வி.இராதாகிருஷ்ணன் ஐயா!<BR/>அநாகரிகப் பேர்வழிகளைக் கண்டுகொள்ளத் தேவையில்லை.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-17252696788615164782009-02-10T16:56:00.000-08:002009-02-10T16:56:00.000-08:00தங்கள் கருத்துக்கும்...முதல் வருகைக்கும் நன்றி அனு...தங்கள் கருத்துக்கும்...முதல் வருகைக்கும் நன்றி அனுஜன்யாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-17334518146440810242009-02-10T16:52:00.000-08:002009-02-10T16:52:00.000-08:00நன்றி மணிகண்டன்நன்றி மணிகண்டன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-67656061458107183042009-02-10T16:49:00.000-08:002009-02-10T16:49:00.000-08:00வருகைக்கும் நன்றி narsimவருகைக்கும் நன்றி narsimT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-67018048702074380852009-02-10T11:04:00.000-08:002009-02-10T11:04:00.000-08:00//பாவம், கட்டணம் கட்டவேண்டிய கழிப்பறைகளில் மன வக்க...//பாவம், கட்டணம் கட்டவேண்டிய கழிப்பறைகளில் மன வக்கிரங்களை எழுத முடியாதவர்கள், இங்கு இலவச இடங்களில் கொட்டிவிட்டுப் போகிறார்கள். அருணா சொல்வது போல் ஒதுக்கி விடுங்கள்//<BR/><BR/>கருணாநிதி ஒழிக என்று பொது கழிவறையில் எழுதுபவருக்கும் இங்கே வலைச்சரத்தில் எழுதும் இவருக்கும் என்ன வித்தியாசம்அன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-63744047693907958062009-02-10T10:47:00.000-08:002009-02-10T10:47:00.000-08:00எதிர் கருத்துகள் கண்ணியமாயிருக்கும் வரையில் அனுமதி...எதிர் கருத்துகள் கண்ணியமாயிருக்கும் வரையில் அனுமதிக்கலாம். இல்லாவிட்டால் மட்டுறுத்தி விடுங்கள் (நீங்கள் அதை செய்தும் விட்டீர்கள்). இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க சார். பாவம், கட்டணம் கட்டவேண்டிய கழிப்பறைகளில் மன வக்கிரங்களை எழுத முடியாதவர்கள், இங்கு இலவச இடங்களில் கொட்டிவிட்டுப் போகிறார்கள். அருணா சொல்வது போல் ஒதுக்கி விடுங்கள்.<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-90836193126852365012009-02-10T10:38:00.000-08:002009-02-10T10:38:00.000-08:00//Blogger மணிகண்டன் said... விமர்சனம்ன்னு எத ச...//Blogger மணிகண்டன் said...<BR/> விமர்சனம்ன்னு எத சொல்றீங்க ? ஏண்டா பார்ப்பன நாயே, கலைஞர பேசறதுக்கு உனக்கு என்னடா அருகதைன்னு எழுதறதா ?//<BR/><BR/>அய்யா மணிகண்டா, இந்த மாதிரி நான் எழுதவில்லை ஆனால் திரு.இராதாகிருட்டிணன் அவர்கள் என் பின்னூட்டத்தையும் சேர்த்தே அழித்து இருக்கிறார். அதை தான் விமர்சனத்தை ஏற்று கொள்ள பக்குவம் இல்லாதவர் என்று சொல்லி இருக்கிறேன். என் பின்னூட்டங்கள் அநாகரீகமாக் இல்லை என்று இவரே இங்கு சொல்லி இருக்கிறார். பின் ஏன் அவற்றை அழித்தார் என்று சொல்ல முடியுமா?<BR/><BR/>//கலைஞர திட்டறது புடிக்கலையா இல்லாட்டி இவரு கலைஞர திட்டறது புடிக்கலையா ? இதுக்கு பதில் சொல்லுங்க நீங்க//<BR/><BR/>யாராக இருந்தாலும் யாரையும் குறை சொல்லலாம் ஆனால் கலைஞரை திட்டும் பலரும் ஜெயலலிதா என்றால் அமுக்கி கொண்டு பொய்விடுகிறார்களே, ஏன்?அன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-31635593548775140052009-02-10T10:15:00.000-08:002009-02-10T10:15:00.000-08:00********ஆனால் எங்கள் விமர்சனத்தை மட்டும் ஏற்றுக் க...********<BR/>ஆனால் எங்கள் விமர்சனத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்காது <BR/>********<BR/>விமர்சனம்ன்னு எத சொல்றீங்க ? ஏண்டா பார்ப்பன நாயே, கலைஞர பேசறதுக்கு உனக்கு என்னடா அருகதைன்னு எழுதறதா ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-49395924215490027822009-02-10T10:10:00.000-08:002009-02-10T10:10:00.000-08:00நான் கூட இந்த பதிவ காலைல கூகிள் ரீடர்ல படிச்சேன். ...நான் கூட இந்த பதிவ காலைல கூகிள் ரீடர்ல படிச்சேன். ஆனா பின்னூட்டம் போட முடியல. இது மாதிரி பதிவு எழுதினா அனானி அநாகரிகம் இன்னும் கொஞ்சம் கூடுமே ! <BR/><BR/>புலிகேசி, <BR/><BR/>கலைஞர திட்டறது புடிக்கலையா இல்லாட்டி இவரு கலைஞர திட்டறது புடிக்கலையா ? இதுக்கு பதில் சொல்லுங்க நீங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-42570158247256114652009-02-10T09:32:00.000-08:002009-02-10T09:32:00.000-08:00மிக ஆச்சர்யமாய் இருக்கிறது..இப்பொழுதுதான் இதே வார்...மிக ஆச்சர்யமாய் இருக்கிறது..இப்பொழுதுதான் இதே வார்த்தைகளை எனக்கு பின்னூட்டமிட்ட அனானிக்கு பதிலாக சொல்லிவிட்டு வந்தேன்..உங்களுக்கும் அதே வார்த்தைகள் தோன்றி இருக்கிறது.. ஒத்த சிந்தனை.. நல்ல பதிவுnarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-60878443902314195212009-02-10T09:12:00.000-08:002009-02-10T09:12:00.000-08:00//கலைஞரை பாராட்டி நான் எழுதியுள்ள பதிவுகளும் உண்டு...//கலைஞரை பாராட்டி நான் எழுதியுள்ள பதிவுகளும் உண்டு.அதையும் ஞாபகம் வையுங்கள்//<BR/><BR/>100 பதிவுகள் கலைஞரை குறை சொல்லி, 1 பதிவு பாராட்டி, இது தானே உங்கள் வாதம், ரொம்ப நல்லாயிருக்குஅன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-24425747552910737572009-02-10T09:10:00.000-08:002009-02-10T09:10:00.000-08:00//என்னத்த சொல்வது, தெருவில் சாமி ஊர்வலம் சென்றாலும...//என்னத்த சொல்வது, தெருவில் சாமி ஊர்வலம் சென்றாலும் மேலே பறந்து கொண்டே அவற்றின் மீது எச்சமிடும் காக்கை நிறுத்திக் கொள்ளுமா ?//<BR/><BR/>அந்த காக்கையை படைத்ததும் அதே சாமி தானே (உங்கள் கூற்றுப்படி) அப்படி என்றால் அதில் தவறு ஏதும் இல்லையேஅன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-2780450165026861612009-02-10T09:00:00.000-08:002009-02-10T09:00:00.000-08:00நன்றி கோவி.நன்றி கோவி.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-33143654369070076562009-02-10T08:58:00.001-08:002009-02-10T08:58:00.001-08:00Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directo...Hi<BR/><BR/>உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - <A HREF="http://www.valaipookkal.com" REL="nofollow">www.valaipookkal.com. </A> ல் சேர்த்துள்ளோம். <BR/><BR/>உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை <B> <A HREF="http://www.valaipookkal.com/story.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--" REL="nofollow"> இங்கு </A></B> சரி பார்த்து கொள்ளவும்.<BR/><BR/>இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.<BR/><BR/>நட்புடன் <BR/>வலைபூக்கள் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-38577860179118772822009-02-10T08:58:00.000-08:002009-02-10T08:58:00.000-08:00தங்கள் கருத்துக்கும்...முதல் வருகைக்கும் நன்றி அபி...தங்கள் கருத்துக்கும்...முதல் வருகைக்கும் நன்றி அபி அப்பாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-31938521030416809582009-02-10T08:56:00.000-08:002009-02-10T08:56:00.000-08:00ஐயா..புலிகேசி...நான் உங்கள் பின்னூட்டத்தை மட்டும் ...ஐயா..புலிகேசி...நான் உங்கள் பின்னூட்டத்தை மட்டும் குறை சொல்லவில்லை..மிகவும் அநாகரிகமாக எழுதப்பட்ட வேறு பின்னூட்டங்களும் இருந்தன.ஆரோக்கியமான..எதிர் விமரிசனங்களும் என் பதிவுகளுக்கு வந்து..விமரிசனம்..இரு பிரிவினராலும் செய்யப்பட்டிருக்கிறது.கலைஞரை பாராட்டி நான் எழுதியுள்ள பதிவுகளும் உண்டு.அதையும் ஞாபகம் வையுங்கள்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-14020727853010836172009-02-10T08:32:00.000-08:002009-02-10T08:32:00.000-08:00//ஆகவே..அப்படிப்பட்ட நண்பர்களுக்கு..ஒரு வேண்டுகோள...//ஆகவே..அப்படிப்பட்ட நண்பர்களுக்கு..ஒரு வேண்டுகோள்...எங்கள் பதிவை படிப்பதும்..படிக்காததும் உங்கள் விருப்பம்..என்பதுபோல்..எங்கள் எண்ணங்களை பதிவிடுவது எங்கள் விருப்பம்.உங்களுக்கு பதிவுி பிடிக்கவில்லை எனில்...படிக்காதீர்கள்..மவுஸ் உங்கள் கையில்...மாற்றிக் கொள்ளுங்கள் வேறு பக்கத்திற்கு.//<BR/><BR/>என்னத்த சொல்வது, தெருவில் சாமி ஊர்வலம் சென்றாலும் மேலே பறந்து கொண்டே அவற்றின் மீது எச்சமிடும் காக்கை நிறுத்திக் கொள்ளுமா ?<BR/><BR/>இதற்கெல்லாம் கவலைப் படாதீர்கள், அது மனவியாதி முற்றினால் தன்னையே மறக்கப் போகிறவர்கள் அவர்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-20886804532639604452009-02-10T08:12:00.000-08:002009-02-10T08:12:00.000-08:00நல்லா சொன்னீங்க ராதா!அசிங்கமா பின்னூட்டம் போடுபவன்...நல்லா சொன்னீங்க ராதா!<BR/><BR/>அசிங்கமா பின்னூட்டம் போடுபவன் தன் குடும்ப சூழ்நிலை சரியில்லாததால் மனநோயாளி ஆனவன் என நாம் எடுத்துக்க கூடாது?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-20555481587351576562009-02-10T08:08:00.000-08:002009-02-10T08:08:00.000-08:00//பின்னூட்டம்..நாம் ரசிக்கும் ஒன்று என்பதைவிட..ஒரு...//பின்னூட்டம்..நாம் ரசிக்கும் ஒன்று என்பதைவிட..ஒருவரின் பதிவு..நீண்ட நேரம் முகப்பில் இருக்க உதவி செய்யும் ஒரு நண்பன் எனலாம்//<BR/><BR/>முகப்பில் பதிவு வருவதற்கு உங்கள் நண்பர்கள் உதவி இருக்கலாம் ஆனால் அது மேலே போவதற்கு நாங்களும் கூட காரணம். உங்கள் பதிவு மேலே போவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து இருந்தால் அதில் எங்கள் பங்கும் இருக்கிறது. ஆனால் எங்கள் விமர்சனத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்காது உங்களுக்கு. பெரிய பெரிய சுஜாதா, மாலன் போன்றவர்களையே கேள்வி கேட்ட உலகம் வலைச்சர உலகம். இங்கே வந்து அழுகுணி ஆட்டம் உங்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறதுஅன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-35568814757129154232009-02-10T08:05:00.000-08:002009-02-10T08:05:00.000-08:00வருகைக்கு நன்றி அருணாவருகைக்கு நன்றி அருணாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-44665641003842328412009-02-10T07:53:00.000-08:002009-02-10T07:53:00.000-08:00அட...இதுக்குப் போய் கவலைப் பட்டுக்கிட்டு....???jus...அட...இதுக்குப் போய் கவலைப் பட்டுக்கிட்டு....???just ignore them.....thats it!!<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-74462558626438187312009-02-10T07:43:00.000-08:002009-02-10T07:43:00.000-08:00உங்க வருத்ததிலே நானும் பங்கு எடுத்து கொள்கிறேன் ஐய...உங்க வருத்ததிலே நானும் பங்கு எடுத்து கொள்கிறேன் ஐயாநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com