tag:blogger.com,1999:blog-3479940028732071936.post9076860428689571342..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: கலைஞரும்...கை ரிக்க்ஷாக்களும்..T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-18190967132484217832010-07-14T03:12:10.987-07:002010-07-14T03:12:10.987-07:00வருகை புரிந்த அனைவருக்கும் நன்றிவருகை புரிந்த அனைவருக்கும் நன்றிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-45527840818049509142010-07-14T01:16:05.410-07:002010-07-14T01:16:05.410-07:00nalla idugai...
AUTO Ottunargalin adavadi athigam...nalla idugai...<br /><br />AUTO Ottunargalin adavadi athigamthaan... avasarathukku sella manithabimanam parkamattargal.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-34039904238408184382010-07-13T07:42:43.646-07:002010-07-13T07:42:43.646-07:00நானறிந்த வகையில் இந்தியத் திருநாட்டின் பெரு நகரங்க...நானறிந்த வகையில் இந்தியத் திருநாட்டின் பெரு நகரங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் எவ்வித கட்டண முறைக்களுமின்ரி வசூல் நடத்துவது சென்னை மாநகரில் மட்டுமே. பெங்களூருவிலும் ஹைதிராபாதிலும் இவர்களது அட்டகாசங்களை நினைத்து தயங்கிய வேளைகளில் நண்பர்கள் அங்குள்ள முறையான ஏறி உட்கார் என்ன மீட்டரில் வருகிறதோ அதைக் கொடுக்கவும் என்று சாதரணமாகச் சொல்ல ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-88980929763157208902010-07-13T05:34:57.554-07:002010-07-13T05:34:57.554-07:00இன்னொண்ணு சொல்லாம விட்டீங்களே. பேரம் பேசினா கட்டுப...இன்னொண்ணு சொல்லாம விட்டீங்களே. பேரம் பேசினா கட்டுப்படியாகலைன்னு அழுவாங்க. ஆனா மந்தவெளி வரியான்னா, மூலக்கடை போறேன்னு சொல்றது:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-19110983751597386842010-07-13T00:37:03.924-07:002010-07-13T00:37:03.924-07:0099 ல் நான் கல்காத்தாவில் இருக்கும் போது கை ரிக்ஷா ...99 ல் நான் கல்காத்தாவில் இருக்கும் போது கை ரிக்ஷா புழக்கத்தில் இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-74503988511560256582010-07-12T22:40:01.809-07:002010-07-12T22:40:01.809-07:00மீட்டரோ அல்லது அதற்கு இணையான ஒரு சிஸ்டம் கொண்டுவரா...மீட்டரோ அல்லது அதற்கு இணையான ஒரு சிஸ்டம் கொண்டுவராமல் ஆட்டோக்களின் அராஜகம் குறையாது. பெசண்ட் நகர் டு தி.நகர் 120 தான் எல்லாரும் வருவது. அபூர்வமாக 90 ரூபாய்க்கு வரும் சிலர் இருக்கிறார்கள். இது பெட்ரோல் விலை ஏறுவதுக்கு முன்னால்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-74049993378155804042010-07-12T21:25:15.767-07:002010-07-12T21:25:15.767-07:00உண்மைதான் ஐயா.. பக்கத்து மாநிலங்களான கர்நாடாகாவிலு...உண்மைதான் ஐயா.. பக்கத்து மாநிலங்களான கர்நாடாகாவிலும், கேரளத்திலும் மீட்டர் போட்டு சரியான கட்டணம் வாங்குகிறார்கள், இங்குதான் கொள்ளையே..<br /><br />இப்போதெல்லாம் நான் கால் டாக்சிக்கு மாறிவிட்டேன்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-64894064619420477362010-07-12T21:17:08.081-07:002010-07-12T21:17:08.081-07:00சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் அடவடி எழுதிமாளாது. 80...சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் அடவடி எழுதிமாளாது. 80 விழுக்காடு ஆட்டோக்கள் காவலர்களின் பினாமி ஆட்டோக்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-26380454255412404892010-07-12T21:14:04.214-07:002010-07-12T21:14:04.214-07:00//பெரும்பான்மையான ஆட்டோ உரிமையாளர்கள் போலீஸ்துறை...//பெரும்பான்மையான ஆட்டோ உரிமையாளர்கள் போலீஸ்துறையினர் என்பதால்..நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் ஒரு வதந்தி..//<br /><br />இருக்கலாம்.<br />தற்பொழுது ஏறக்குறைய கொள்ளைக்காரர்கள் போலவே ஆட்டோ டிரைவர்கள் நடந்துகொள்கிறார்கள்.<br />மனசாட்சி என்பதே இல்லைவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-81926643215700456202010-07-12T21:13:54.966-07:002010-07-12T21:13:54.966-07:00//பெரும்பான்மையான ஆட்டோ உரிமையாளர்கள் போலீஸ்துறை...//பெரும்பான்மையான ஆட்டோ உரிமையாளர்கள் போலீஸ்துறையினர் என்பதால்..நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் ஒரு வதந்தி..//<br /><br />இருக்கலாம்.<br />தற்பொழுது ஏறக்குறைய கொள்ளைக்காரர்கள் போலவே ஆட்டோ டிரைவர்கள் நடந்துகொள்கிறார்கள்.<br />மனசாட்சி என்பதே இல்லைவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.com