tag:blogger.com,1999:blog-3479940028732071936.post9110514950831085136..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (தமிழ் செம்மொழி சிறப்பு சுண்டல் 3 )T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-58547836603766694552010-06-26T01:22:03.705-07:002010-06-26T01:22:03.705-07:00அப்படின்னா வாழம் வள்ளுவர் தமிழக்கும் ஒன்றும் செய்ய...அப்படின்னா வாழம் வள்ளுவர் தமிழக்கும் ஒன்றும் செய்யவில்லையாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-12237637112855348842010-06-26T01:22:03.168-07:002010-06-26T01:22:03.168-07:00அப்படின்னா வாழம் வள்ளுவர் தமிழக்கும் ஒன்றும் செய்ய...அப்படின்னா வாழம் வள்ளுவர் தமிழக்கும் ஒன்றும் செய்யவில்லையாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-28244509594978746812010-06-25T08:45:28.792-07:002010-06-25T08:45:28.792-07:00//வவ்வால் said...
Nalla thagavalkal. I think veer...//வவ்வால் said... <br />Nalla thagavalkal. I think veeramaa munivar was an italian by birth, not spanish . Trichy aruke poondi madha church kattiyullar.//<br /><br />தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..திருத்தப்பட்டு விட்டது வவ்வால்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-20267141758824493892010-06-25T08:15:01.729-07:002010-06-25T08:15:01.729-07:00Nalla thagavalkal. I think veeramaa munivar was an...Nalla thagavalkal. I think veeramaa munivar was an italian by birth, not spanish . Trichy aruke poondi madha church kattiyullar.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-47161953042061736032010-06-25T06:57:15.230-07:002010-06-25T06:57:15.230-07:00//ஆரூரன் விசுவநாதன் said...
எந்த அடிப்படையில் மேற...//ஆரூரன் விசுவநாதன் said... <br />எந்த அடிப்படையில் மேற்கண்டவாறு மு.வ. அழைக்கப்பட்டார் என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.<br />//<br /><br />அவருடைய முதல் நாவலை அக்காலத்தில் பதிப்பகங்கள் சில வெளியிட ஏற்றுக் கொள்ளவில்லையாம். கடைசியாக அதை வெளியிடத் துணிந்த பாரி நிலையம் செல்லப்பனிடமும் அன்றைய நிலையில் போதிய பொருள் வசதி இல்லை. பின்னர் மு.வ. தன் துணைவியார் இராதா அம்மையாரின் நகைகளை அடகு வைத்து தமது முதல் நாவலை வெளியிட்டாராம். பெர்னாட்ஷா எழுத்து வாழ்க்கைப் போராட்டம் பற்றித் தமிழில் ஒரு நூல் எழுதிய மு.வ. தாமே அப்படி ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளார் என்பது பலருக்குத் தெரியாது," என்று குறிப்பிட்டுள்ளார் மு.வ., மறைவிற்கு பின் அகிலன்..<br /><br />ஆகவே பின்னர் இதனால் மு.வ.,தமிழ் பெர்னாட்ஷா எனப்பட்டார்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-11833372991906915922010-06-25T06:09:41.127-07:002010-06-25T06:09:41.127-07:00நிறைய செய்திகளைத் தாங்கி வந்திருக்கின்றது.......வா...நிறைய செய்திகளைத் தாங்கி வந்திருக்கின்றது.......வாழ்த்துக்கள்<br /><br /><br />//தமிழ் பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர் டாக்டர் மு.வரதராசனார்.//<br /><br />எந்த அடிப்படையில் மேற்கண்டவாறு மு.வ. அழைக்கப்பட்டார் என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-67178645375676849992010-06-25T04:59:56.217-07:002010-06-25T04:59:56.217-07:00லண்டன்..பி.பி.சி.,வானொலி நிலையம் இந்திய மொழிகளில...லண்டன்..பி.பி.சி.,வானொலி நிலையம் இந்திய மொழிகளில் ஹிந்தி,தமிழில் மட்டுமே ஒலி பரப்பு செய்கிறது??<br /><br /><a href="http://www.bbc.co.uk/worldservice/languages/index.shtml" rel="nofollow">have a look here</a>Photo 'N Painthttps://www.blogger.com/profile/14371657029152127328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-64959739172533405972010-06-24T22:58:03.162-07:002010-06-24T22:58:03.162-07:0072)சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழாசிரியர் ப...72)சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழாசிரியர் பர்சிவெல் துரை என்ற ஆங்கிலேயர்<br /><br />,.....அருமையான தகவல் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-7075015861185785792010-06-24T22:48:56.437-07:002010-06-24T22:48:56.437-07:00அய்யா, மிக அருமையான தகவல்களை தொகுத்து தந்துள்ளீர்க...அய்யா, மிக அருமையான தகவல்களை தொகுத்து தந்துள்ளீர்கள். மிக்க நன்றி<br /><br />அன்புடன்,<br />-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-40106179544850330242010-06-24T22:47:38.000-07:002010-06-24T22:47:38.000-07:00சுண்டல் சுவை தூக்கல்:)சுண்டல் சுவை தூக்கல்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-49464158412779192022010-06-24T22:00:52.145-07:002010-06-24T22:00:52.145-07:00அருமையான தகவல்கள்.
//திருக்குறளில் தமிழ் என்ற சொ...அருமையான தகவல்கள்.<br /><br />//திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இடம் பெறவில்லை (இதனால் அக்காலத்தில் வேறு மொழிகள் வழக்கில் இல்லை எனலாமா) //<br />தமிழ் என்கிற சொல் பிற்பாடே பழக்கத்தில் வந்தது என்று எங்கோ படித்த ஞாபகம்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com