tag:blogger.com,1999:blog-3479940028732071936.post9204804708319697288..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: அம்மா- தன்னலம் கருதாத ஒரே உயிர்T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-78699644503625352992010-09-22T03:28:03.512-07:002010-09-22T03:28:03.512-07:00// ஹேமா said...
மூன்று நாட்கள் வீட்டில் இல்லாததால...// ஹேமா said... <br />மூன்று நாட்கள் வீட்டில் இல்லாததால் இப்போதான் கவனிக்கிறேன் இப்பதிவை.சிலரது வாழ்க்கைச் சூழ்நிலை எதுமாதிரியோ அதுமாதிரியே மனநிலையும் எழுத்தும் இருக்கும்//<br /><br /> நன்றி ஹேமாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-74197712340037329632010-09-22T03:26:58.119-07:002010-09-22T03:26:58.119-07:00வருகைக்கு நன்றி பரிதி நிலவன்வருகைக்கு நன்றி பரிதி நிலவன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-72672413622691978522010-09-22T02:12:37.224-07:002010-09-22T02:12:37.224-07:00மூன்று நாட்கள் வீட்டில் இல்லாததால் இப்போதான் கவனிக...மூன்று நாட்கள் வீட்டில் இல்லாததால் இப்போதான் கவனிக்கிறேன் இப்பதிவை.சிலரது வாழ்க்கைச் சூழ்நிலை எதுமாதிரியோ அதுமாதிரியே மனநிலையும் எழுத்தும் இருக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-49271536240120892112010-09-22T00:39:57.521-07:002010-09-22T00:39:57.521-07:00இந்த மனநல மருத்துவர்கள் எல்லாம் கொஞ்ச நாள் ஆச்சுன்...இந்த மனநல மருத்துவர்கள் எல்லாம் கொஞ்ச நாள் ஆச்சுன்னா மனநோய் பிடித்தவர்கள் ஆகிடுவாங்க போல.<br /><br />இவர் எழுதிய இந்த கட்டுரையைப் படித்தவுடன் அப்படித்தான் தோன்றியது.பரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-45746176212284127702010-09-21T07:12:31.404-07:002010-09-21T07:12:31.404-07:00வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
Jo Amalan Rayen...வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி <br /> Jo Amalan Rayen FernandoT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-66527945318878604072010-09-21T07:11:09.662-07:002010-09-21T07:11:09.662-07:00//LK said...
நானும் படித்தேன் .. இன்றைக்கு பெரும்...//LK said... <br />நானும் படித்தேன் .. இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில், திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் இருப்போர் எண்ணிக்கை அதிகம் ஆகி விட்டது. போலி பெண்ணியம் பேசுகின்றாரோ ???//<br /><br />வருகைக்கு நன்றி LKT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-9644756291933673702010-09-21T07:09:45.184-07:002010-09-21T07:09:45.184-07:00//தேனம்மை லெக்ஷ்மணன் said...
இப்படி ஒரு கட்டுரையை...//தேனம்மை லெக்ஷ்மணன் said... <br />இப்படி ஒரு கட்டுரையை எழுதியது யார்.. டி வி ஆர்..?//<br /><br />தாயின் குட் டச்..தெரியாதவர்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-84370972730037674752010-09-21T07:08:34.767-07:002010-09-21T07:08:34.767-07:00// கே.ஆர்.பி.செந்தில் said...
இனி வரும் காலங்களில...// கே.ஆர்.பி.செந்தில் said... <br />இனி வரும் காலங்களில் ஆண், பெண் என்கிற பேதம் ஒழிந்தே போகும் ...//<br /><br />உண்மை செந்தில்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-29438003357541440162010-09-21T05:49:39.280-07:002010-09-21T05:49:39.280-07:00அவர் எழுதிய கட்டுரை இருக்கட்டும். உங்கள் தலைப்பே ச...அவர் எழுதிய கட்டுரை இருக்கட்டும். உங்கள் தலைப்பே சர்ச்சைக்குரியதே.<br /><br />தாயோ, தந்தையோ - தன்னலமில்லாப் பாசமில்லை.<br /><br />எங்கோ ஓரிருவர் இருக்கலாம்.<br /><br />வாழ்க்கையை கூர்ந்து கவனிக்கும்போது இது தெளிவாகும்.<br /><br />குழந்தைக்கு டிர்ஸ் போடுவதே ஒரு தன்னலம்தான். அங்கிருந்தே ஆரம்பித்து விடுகிறது.<br /><br />பேபிக்கு தான் என்ன கலரில் சொக்காய் போடுகிறோம் என்று தெரியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-351464694191233822010-09-21T05:06:57.258-07:002010-09-21T05:06:57.258-07:00நானும் படித்தேன் .. இன்றைக்கு பெரும்பாலான குடும்பங...நானும் படித்தேன் .. இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில், திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் இருப்போர் எண்ணிக்கை அதிகம் ஆகி விட்டது. போலி பெண்ணியம் பேசுகின்றாரோ ???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-62696058595765841662010-09-21T04:32:13.240-07:002010-09-21T04:32:13.240-07:00இப்படி ஒரு கட்டுரையை எழுதியது யார்.. டி வி ஆர்..?இப்படி ஒரு கட்டுரையை எழுதியது யார்.. டி வி ஆர்..?Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-69276531083771238852010-09-21T04:02:54.721-07:002010-09-21T04:02:54.721-07:00இனி வரும் காலங்களில் ஆண், பெண் என்கிற பேதம் ஒழிந்த...இனி வரும் காலங்களில் ஆண், பெண் என்கிற பேதம் ஒழிந்தே போகும் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-20832445389943170232010-09-21T03:03:05.099-07:002010-09-21T03:03:05.099-07:00//dr suneel krishnan said...
என்னால் இவர் எழுதியத...//dr suneel krishnan said... <br />என்னால் இவர் எழுதியதை ஜீரணிக்கவே முடியவில்லை .இது அவரின் தனி பட்ட கருத்து , இதில் மனோதத்துவ அடிப்படை பெரியதாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை , ஆங்காங்கே சில விஷயங்கள் உண்மை என்றாலும் இதை முழுமயாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை .அம்மாவை நேசிப்பதை ஏதோ பெரிய கொலை குற்றம் போல் சித்தரிக்கிறார்// <br /><br />வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி suneelT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-11654486738230768862010-09-21T03:00:40.413-07:002010-09-21T03:00:40.413-07:00//ஹுஸைனம்மா said...
நானும் இதேபோலத்தான் எண்ணினேன்...//ஹுஸைனம்மா said... <br />நானும் இதேபோலத்தான் எண்ணினேன். கொஞ்சம் ஓவராகத்தான் சொல்வதாகத் தெரிகிறது. இது உண்மையென்றால், நாட்டில் ஏன் முதியோர் இல்லங்கள் பெருகிவருகிறது?//<br /><br />வருகைக்கு நன்றி ஹுஸைனம்மாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-34642207314885454462010-09-21T02:59:43.244-07:002010-09-21T02:59:43.244-07:00//தியாவின் பேனா said...
அருமையான தரமான பகிர்வு//
...//தியாவின் பேனா said... <br />அருமையான தரமான பகிர்வு//<br /><br />நன்றி தியாவின் பேனாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-42532476069768269972010-09-21T02:58:37.030-07:002010-09-21T02:58:37.030-07:00//Chitra said...
அவரின் கட்டுரையை நான் இன்னும் வா...//Chitra said... <br />அவரின் கட்டுரையை நான் இன்னும் வாசிக்காததால், கருத்து சொல்ல இயலவில்லை.//<br /><br /><br />படித்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள் சித்ரா<br />வருகைக்கு நன்றிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-14496358180757767142010-09-21T00:52:46.708-07:002010-09-21T00:52:46.708-07:00என்னால் இவர் எழுதியதை ஜீரணிக்கவே முடியவில்லை .இது ...என்னால் இவர் எழுதியதை ஜீரணிக்கவே முடியவில்லை .இது அவரின் தனி பட்ட கருத்து , இதில் மனோதத்துவ அடிப்படை பெரியதாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை , ஆங்காங்கே சில விஷயங்கள் உண்மை என்றாலும் இதை முழுமயாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை .அம்மாவை நேசிப்பதை ஏதோ பெரிய கொலை குற்றம் போல் சித்தரிக்கிறார் .suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-39893744912839836602010-09-21T00:36:50.556-07:002010-09-21T00:36:50.556-07:00நானும் இதேபோலத்தான் எண்ணினேன். கொஞ்சம் ஓவராகத்தான்...நானும் இதேபோலத்தான் எண்ணினேன். கொஞ்சம் ஓவராகத்தான் சொல்வதாகத் தெரிகிறது. இது உண்மையென்றால், நாட்டில் ஏன் முதியோர் இல்லங்கள் பெருகிவருகிறது?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-51442281959646341392010-09-20T21:47:56.687-07:002010-09-20T21:47:56.687-07:00அருமையான தரமான பகிர்வுஅருமையான தரமான பகிர்வுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-77200866223151271242010-09-20T19:51:46.289-07:002010-09-20T19:51:46.289-07:00அவரின் கட்டுரையை நான் இன்னும் வாசிக்காததால், கருத்...அவரின் கட்டுரையை நான் இன்னும் வாசிக்காததால், கருத்து சொல்ல இயலவில்லை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com