வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் பொட்டியிட விரும்புவோர் 10000 முன்தொகையுடன் விண்ணப்பிக்கும்படி ஜெ..ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இதுவரை 600க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது.அதாவது இதுவரை ஆன கலெக் ஷன் 60 லட்சத்திற்கும் மேல்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்..தங்களுக்கு சீட் வேண்டும் என விண்ணப்பித்தவர்கள் 100க்கும் குறைவு.அப்போது மீதி எல்லாம்....
ஜெ போட்டி இட வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தவர்கள் தான் மற்றவர்கள்.
ஜெ தில்லிக்கு அனுப்பிவிட்டால்...நாம் முதல்வர் ஆகிவிடலாம் என மற்றவர்கள் கனவு காண்கிறார்களோ??!!
இருக்கலாம்
ReplyDeletenanri nasareyan
ReplyDelete