அவனாக நினைத்தான்
அவனாக ஏங்கினான்
அவனாக அழுதான்
ஒரு தலைக்காதல்
2)குடித்துவிட்டு காரோட்டி
விமானத்தில் அழைக்கிறான்
காலதேவனை
3)வட்ட வட்டமாய்
குடிசைக்குள்
சூரிய நாணயங்கள்
தங்கக் காசுகள்
கொட்டுவது போல
தனலட்சுமி
மண்சுவற்றில்
4)உடல் வற்றிப்
பசியுடன் அலைகையில்
அவளைக் கண்டதும்
ஏற்பட்டது காமப் பசி
ரொம்ப நல்லாருக்கு.
ReplyDeleteஓகே
ReplyDelete//சே.குமார் said...
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு.//
நன்றி குமார்
நன்றி goma
ReplyDelete3,1,2,4:)
ReplyDeleteநல்லாருக்கு.....
ReplyDelete//வானம்பாடிகள் said...
ReplyDelete3,1,2,4:)//
நன்றி வானம்பாடிகள்
//Sangkavi said...
ReplyDeleteநல்லாருக்கு.....//
நன்றி sangkavi
அருமையான ஏழ்மைக் கவிதைகள்.நன்றி
ReplyDeleteஅருமை , ரொம்ப நல்லாருக்கு ..
ReplyDelete//பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஅருமையான ஏழ்மைக் கவிதைகள்.நன்றி//
நன்றி பித்தனின் வாக்கு
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஅருமை , ரொம்ப நல்லாருக்கு ..//
எல்லாமே ஒரு விஷயம் சொல்லுது.நல்லாவேயிருக்கு.
ReplyDeleteநன்றி ஹேமா
ReplyDelete3வது ரொம்ப அருமை.
ReplyDeleteமற்றவை அருமை.
நன்றி அக்பர்
ReplyDelete//3)வட்ட வட்டமாய்
ReplyDeleteகுடிசைக்குள்
சூரிய நாணயங்கள்
தங்கக் காசுகள்
கொட்டுவது போல
தனலட்சுமி
மண்சுவற்றில்//
அருமை...அருமை... மிக ரசித்தேன் கவிஞரே...
//க.பாலாசி said...
ReplyDeleteஅருமை...அருமை... மிக ரசித்தேன் கவிஞரே...//
நன்றி பாலாசி
// அன்புடன் அருணா said...
ReplyDelete:( //
:)))
nanaraaka vanthullathu. arumai . haikoo kavithaikal ungkalukku nanraaka varukirathu/
ReplyDeleteஎதார்த்தம்
ReplyDeleteநன்றி Madurai Saravanan
ReplyDeleteநன்றி நசரேயன்
ReplyDelete