சார், நாகலிங்கப்பூ பார்த்து எவ்வளவு நாளாச்சு. இயற்கையின் அற்புதம் அது. சரி நாகலிங்கப்பூவை வீட்டுக்கு கொண்டு வர மாட்டாங்களே..
கவிதை நல்லாயிருக்கு சார், சிறுவயதில் வெண்காட்டீஸ்வர் கோயில்னு ஒரு கோவிலுக்குள்ள இருக்கற பிரம்மாண்டமான நாகலிங்க மரத்தடியில விழுந்து கிடக்கும் பூக்களையும், பெரிய காய்களையும் கண்கள்விரிய ஆச்சர்யத்தோடு பார்த்த அந்தக் கணங்களை நினைவு படுத்தியது உங்கள் இந்தப் பதிவு.
சார், நாகலிங்கப்பூ பார்த்து எவ்வளவு நாளாச்சு. இயற்கையின் அற்புதம் அது. சரி நாகலிங்கப்பூவை வீட்டுக்கு கொண்டு வர மாட்டாங்களே..
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு சார், சிறுவயதில் வெண்காட்டீஸ்வர் கோயில்னு ஒரு கோவிலுக்குள்ள இருக்கற பிரம்மாண்டமான நாகலிங்க மரத்தடியில விழுந்து கிடக்கும் பூக்களையும், பெரிய காய்களையும் கண்கள்விரிய ஆச்சர்யத்தோடு பார்த்த அந்தக் கணங்களை நினைவு படுத்தியது உங்கள் இந்தப் பதிவு.
பகிர்தலுக்கு நன்றி.
நாகலிங்கப் பூ வாசத்திற்கு பாம்பு வரும் என்பார்கள்..ஆகவே வீட்டிற்கு கொண்டுவர மாட்டார்கள்..இப்போது கவிதையைப் படியுங்கள்..வேறு அர்த்தம் வருகிறதா?
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாகலிங்கப்பூ ஒரே ஒரு தரம்தான் பாத்திருக்கேன். அதிசயப்பூ
ReplyDeleteநன்றி சசிகுமார்
ReplyDeleteநன்றி சின்ன அம்மிணி
ReplyDeleteநானும் நாகலிங்கப் பூவை பார்த்து வியந்தேன். பதிவு நல்லாயிருக்கு.
ReplyDeleteகண் விழிக்கையில்
ReplyDeleteஅறை முழுதும்
நாகலிங்கப் பூவாசம்
......... :-)
நன்றி வித்யா
ReplyDeleteநன்றி Chitra
ReplyDeleteகவிதை வாசமாய்...!
ReplyDelete//ஹேமா said...
ReplyDeleteகவிதை வாசமாய்...!//
வாசிக்கும் கவிதையாய்
very nice
ReplyDeletesempakam
நல்ல கவிதை... நாகலிங்கப்பூவுடன் ஒத்து பார்க்கிறேன்...
ReplyDeleteதிருவையாரில் ஒரு மரம் இருக்கிறது...
nice:-)
ReplyDeleteநாக லிங்கப் பூ மகரந்த வாசம் ஆஹா
ReplyDelete//vidivelli said...
ReplyDeletevery nice
sempakam//
நன்றி vidivelli
//க.பாலாசி said...
ReplyDeleteநல்ல கவிதை... நாகலிங்கப்பூவுடன் ஒத்து பார்க்கிறேன்...
திருவையாரில் ஒரு மரம் இருக்கிறது...//
நன்றி பாலாசி
//இயற்கை said...
ReplyDeletenice:-)//
நன்றி raji
//உயிரோடை said...
ReplyDeleteநாக லிங்கப் பூ மகரந்த வாசம் ஆஹா//
நன்றி Lavanya
nallaayirukku unkal kavithai
ReplyDeleteநன்றி vidivelli
ReplyDelete