Tuesday, February 8, 2011

சிரித்துச் சிரித்து... (கவிதை)





நெற்றி சுருக்கி

புருவம் உயர்த்தி

கண்கள் விரித்து

பற்கள் தெரியாது

உதடுகள் மடித்து

சிரிப்பது தெரியாது

சிரிக்கிறாய்

நான் குழந்தையாய்

தவழ்ந்த போது

எடுத்தெதென

புகைப்படம் ஒன்றைக்

காட்டியதும்

14 comments:

  1. கவிதைக்கே ஒரு கவிதை.உங்க போட்டோவைப் பார்த்தா சிரிச்சிச்சு !

    ReplyDelete
  2. அழகுச் சிரிப்பு..:))

    ReplyDelete
  3. நல்லாருக்கு டி.வி.ஆர். சார். :-)

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி Gopi Ramamoorthy

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete