1) கடம் கேட்டு சர்வதேச நிதியத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்த நாம், ஐரோப்ப நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்க்க ஒன்பதாயிரம் கோடியை சர்வதேச நிதியத்திடம் கொடுத்துள்ளோம்.
2)இன்றைய தேதியில் அமெரிக்க அரசிடம் இருக்கும் பணத்தைவிட ஆப்பிள் நிறுவனத்திடம் இருக்கும் பணம் அதிகமாம்
3)ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதிப் பிரச்னைகளை சமாளிக்க அதற்கு 1732 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது
4)பார்தி ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டலின் சம்பளத்தை ஆண்டுக்கு 70 கோடியாக நிர்ணயிக்க பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற உள்ளதான் அந்நிறுவனம்
5)இந்தியவின் டாப் 200 ஐடி நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் 25 விழுக்காடு அதிக வளர்ச்சியடைந்து 84 பில்லையன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளனவாம்
6)நாட்டிலுள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற RBI யிடம் உரிமம் பெற உள்ளதாம் மைய அரசு
7)நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் மைக்ரோ சாஃப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் நேர்காணல் மூலம் 3000 பேரை அமெரிக்காவில் வேலை செய்ய ஆண்டு வருமானம் 14 முதல் 16 லட்சம் ரூபாய்வரை பெரும்படியாக வேலைக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாம்.
Thanks Priya
ReplyDelete