ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே....
நம்மால் முடியாதது....யாராலும் முடியாது..
யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Wednesday, September 7, 2011
காமெடியனாகும் கதாநாயகன்
அனல் தெறிக்கும் பேச்சு
ஆரவாரம் ஊரெங்கும்..
நீதிமன்றம்
ஊடகங்கள்
பொதுமக்கள்
அனைவரின் கதாநாயகனானது அது
பெரும் தலைகள்
உருளும் நிலை
உருவாகும் தோற்றம்
சிறு கோட்டிற்கு முன்
பெரும் கோடு போடப்பட
மெதுவாக
பெட்டிப் பாம்பாய்
சுருளத் தொடங்கியது
காமெடியனாய் அது..
//பெட்டிப் பாம்பாய்
ReplyDeleteசுருளத் தொடங்கியது
காமெடியனாய் அது..//
நீங்கள் சொல்வது போலவே ஆகிவிடுமென நினைக்கிறேன். அருமையான ஒப்பீடு. வாழ்த்துக்கள்.
இண்ட்லியில் உங்கள் பதிவை இணைத்து விட்டேன்.
ReplyDeleteவருகைக்கும், பதிவை இணைத்தமைக்கும் நன்றி காந்தி
ReplyDeleteயாரு சீமானா ?
ReplyDeleteபேருலேயே மான் இருக்கே !
:)
அப்படித்தான் தோன்றுகிறது ...ஊடகங்களைப் பற்றி என்னத்தை சொல்ல ...அவர்களுக்கு விளம்பரம் வேண்டும் வேறு எதைப் பற்றியும் கவலையில்லை .......
ReplyDeleteரொம்ப வித்தியாசமாக சொல்லி இருக்கீங்க...!!!
ReplyDeleteநல்ல ஒப்பீடு..
ReplyDeleteஅருமை
வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்
ReplyDeleteவருகைக்கு நன்றி koodal Bala
ReplyDeleteவருகைக்கு நன்றி Mano
ReplyDeleteவருகைக்கு நன்றி ஜ.ரா.ரமேஷ் பாபு
ReplyDelete