ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Friday, March 1, 2013
வாய் விட்டு சிரிங்க..
1.மன்னா..நீங்க சொன்னபடி நம்ப எதிரி நாட்டு மன்னனின் படை ரகசியத்தை தெரிஞ்சுக் கிட்டு வந்துட்டேன்
சொல்லுங்கள் மந்திரியாரே
அவர்கள் தங்கியுள்ள பகுதியில் கொசு தொந்தரவு தாங்காமல் சொறிஞ்சு..சொறிஞ்சுதான் படை வந்திருக்காம்.
2.தலைவருக்கு எப்பவும் தங்க ராசி உண்டு..
எப்படிச் சொல்றே
முதல் மனைவி பெயர் 'தங்கம்' இரண்டாம் மனைவி பெயர்'பவுனு'மூணாவது மனைவி 'சொர்ணம்"
3.ஜன்னல் வழியே எலி புகுந்துடுத்து
அப்புறம் என்ன பண்ணினே
டைலர் கிட்ட ஜாக்கெட்டை கொடுத்து ஜன்னலை மூடச் சொல்லிட்டேன்.
4.அந்த கவர்ச்சி நடிகையை கல்யாணம் பண்ணினப் பின்னாடி தெரிஞ்சுது
ஏன் முன்னாடி தெரியலையா?
முன்னாடிதான் பல படங்கள்ல பார்த்திருக்கேனே..
5.பிரசவத்துக்கு பின் உன் வயிற்றிலே இருந்த சுருக்கங்கள் எங்கே?
என் கணவர் தண்ணீர் தெளிச்சு இஸ்திரி போட்டுட்டார்.
6.(நடுவானில்) பிளேன் நகராமல் திடீரென நின்னுப்போச்சு..யாராவது பத்து பேர் இறங்கி தள்ளுங்க.
பிளைட் தள்ளுற வேலை இருந்தால் சொல்லுங்கோ!
ReplyDeleteIppo thaan thallineyn
ReplyDeleteMarupadiyumaa
Ippo thaan thallineyn
ReplyDeleteMarupadiyumaa
Ippo thaan thallineyn
ReplyDeleteMarupadiyumaa
Ippo thaan thallineyn
ReplyDeleteMarupadiyumaa
Ippo thaan thallineyn
ReplyDeleteMarupadiyumaa