tag:blogger.com,1999:blog-3479940028732071936.post2648945353890506185..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: திருவள்ளுவனின் அருமை தெரியாதவனே.....T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-30748841586773665292008-12-09T03:33:00.000-08:002008-12-09T03:33:00.000-08:00//மணிகண்டன் said... வெளி மாநிலத்தவர் வாழ்வதற்கு எள...//மணிகண்டன் said... <BR/>வெளி மாநிலத்தவர் வாழ்வதற்கு எளிதான மாநிலம் கர்நாடகம் !//<BR/><BR/>unmaiT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-77308689879309835142008-12-09T03:32:00.000-08:002008-12-09T03:32:00.000-08:00//மணிகண்டன் said... அதே போன்று கர்நாடக மக்களை தாங்...//மணிகண்டன் said... <BR/>அதே போன்று கர்நாடக மக்களை தாங்கள் கேலி செய்வதை கண்டிக்கிறேன் !//<BR/><BR/>ஒட்டு மொத்த கர்நாடகா மக்களை சொல்லவில்லை.கன்னட வெறியர்களைத்தான் சொன்னேன் மணிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-42752718326317449342008-12-09T03:29:00.000-08:002008-12-09T03:29:00.000-08:00///மணிகண்டன் said... பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்...///மணிகண்டன் said... <BR/>பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் திருவள்ளுவர் சிலை இப்போது இல்லையா ?///<BR/><BR/><BR/>தமிழ்ச்சங்க வளாகத்துக்குள் சிலை வைக்க எதிர்ப்பு வரப்போவதில்லை.எதிர்ப்பே பொது இடத்தில் வைப்பதற்குத்தானேT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-81468388298151213572008-12-09T02:12:00.000-08:002008-12-09T02:12:00.000-08:00அதே போன்று கர்நாடக மக்களை தாங்கள் கேலி செய்வதை கண்...அதே போன்று கர்நாடக மக்களை தாங்கள் கேலி செய்வதை கண்டிக்கிறேன் ! அங்கேயும் இந்த பிரச்சனை அரசியல் ஆக்கபட்டதே இவ்வளவு கலவரங்களுக்கு காரணம். வெளி மாநிலத்தவர் வாழ்வதற்கு எளிதான மாநிலம் கர்நாடகம் !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-11436553346233176192008-12-09T02:09:00.000-08:002008-12-09T02:09:00.000-08:00பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் திருவள்ளுவர் சில...பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் திருவள்ளுவர் சிலை இப்போது இல்லையா ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-28351727480311822152008-12-08T18:33:00.000-08:002008-12-08T18:33:00.000-08:00நானும் அதைத்தான் சொல்கிறேன் கோவி..தில்லியிலும் த...நானும் அதைத்தான் சொல்கிறேன் கோவி..தில்லியிலும் தமிழ்ச் சங்க வளாகத்தில் தான் இருக்கிறது.அதுபோல செய்து விடலாம்..அதைவிட்டு விட்டு இவர்களிடம் ஏன் தொங்க வேண்டும்?T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-92101711334212418042008-12-08T17:38:00.000-08:002008-12-08T17:38:00.000-08:00எனக்கென்னவோ திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் பொது இ...எனக்கென்னவோ திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் பொது இடத்தில் வைக்க உடன்பாடு இல்லை, தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் நடக்கும் போதெல்லாம் சேதப்படுத்து ஆனந்தப்பட்டு நம்மை சீண்டுவார்கள், தேவையா இது ?<BR/><BR/>அப்படி திருவள்ளுவர் சிலை வேண்டும் என்று பெங்களூர் தமிழர்கள் விரும்பினால் தமிழ்சங்க கட்டிட நிதி திரட்டி பெரிய அளவில் கட்டி அந்த வளாகத்தினுள், அல்லது தமிழக அரசின் விருந்தினர் மாளிகை வளாகத்தினுள் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-10493403652452006132008-12-08T15:47:00.000-08:002008-12-08T15:47:00.000-08:00வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி நசரேயன்வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி நசரேயன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-12733608262268824212008-12-08T15:46:00.000-08:002008-12-08T15:46:00.000-08:00வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி குடுகுடுப்பைவருகைக்கும்..கருத்துக்கும் நன்றி குடுகுடுப்பைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-42664475862198262902008-12-08T13:17:00.000-08:002008-12-08T13:17:00.000-08:00தமிழ் ஈழம்,காவிரி,முல்லை பெரியாறு முடிஞ்ச பிறகுதமிழ் ஈழம்,காவிரி,முல்லை பெரியாறு முடிஞ்ச பிறகுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-55686040104010650922008-12-08T12:22:00.000-08:002008-12-08T12:22:00.000-08:00அதுக்கு கூட இது தேசிய நூல் ஆக்குனா சோறு கெடக்குமான...அதுக்கு கூட இது தேசிய நூல் ஆக்குனா சோறு கெடக்குமான்னு எதிர்ப்பு தெரிவிப்பாங்க நம்மூர்ல.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com