tag:blogger.com,1999:blog-3479940028732071936.post5640781032684885392..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: இன்னும் செத்துவிடாத மனித நேயம்...T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-84131846186431837522009-08-25T10:28:56.501-07:002009-08-25T10:28:56.501-07:00மனித நேயம் அற்றவனை மக்கட்பதராய் எடுத்துக் கொள்ளலா...மனித நேயம் அற்றவனை மக்கட்பதராய் எடுத்துக் கொள்ளலாம் <br />குடுகுடுப்பைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-75597300160006149302009-08-25T10:24:34.749-07:002009-08-25T10:24:34.749-07:00என் அலுவலகத்தில் உள்ள சில தெலுங்கு நண்பர்கள் கூட ப...என் அலுவலகத்தில் உள்ள சில தெலுங்கு நண்பர்கள் கூட பேபால் மூலமாக உதவியுள்ளார்கள், அவர்களுக்கு செந்தில்நாதனை யார் என்றே தெரியாது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-43913258483531223922009-08-25T10:23:01.315-07:002009-08-25T10:23:01.315-07:00மனித நேயம் எப்போதும் இறக்காது.மனித நேயம் எப்போதும் இறக்காது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-66081895697559903312009-08-25T10:19:25.881-07:002009-08-25T10:19:25.881-07:00வருகைக்கு நன்றி
venkat
துபாய் ராஜாவருகைக்கு நன்றி <br />venkat <br />துபாய் ராஜாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-71077616354850195712009-08-25T10:06:51.683-07:002009-08-25T10:06:51.683-07:00உண்மைதான்.செந்தில்நாதனின் இதயம் திருந்த இணையப்பதிவ...உண்மைதான்.செந்தில்நாதனின் இதயம் திருந்த இணையப்பதிவரெல்லாம் இதயம் திறந்து பிரார்த்திப்போம்.<br /><br />இருக்கும் இடத்திலிருந்து எல்லோரும் செய்வோம் ஒரு கூட்டுப்பிரார்த்தனை. http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_24.html<br /><br />சூழ்நிலைக்கைதிகள் என்றாலும் எல்லோருமே மனிதர்கள்தானே...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-3220157098540178812009-08-25T09:50:40.044-07:002009-08-25T09:50:40.044-07:00மனித நேயம் சாகவில்லை - பணம் இல்லாதவனிடம், மனம் உள்...மனித நேயம் சாகவில்லை - பணம் இல்லாதவனிடம், மனம் உள்ளவனிடம்.<br />மனித நேயம் செத்துவிட்டது - பணம் உள்ளவனிடம், மனம் இல்லாதவனிடம்.venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-17893279627249476512009-08-25T05:57:08.185-07:002009-08-25T05:57:08.185-07:00//வானம்பாடிகள் said...
அவ்வப்போது துடிக்கத்தான் ச...//வானம்பாடிகள் said... <br />அவ்வப்போது துடிக்கத்தான் செய்கிறது. நல்ல பதிவு.//<br /><br />நன்றி வானம்பாடிகள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-83460061103815360052009-08-25T05:36:23.659-07:002009-08-25T05:36:23.659-07:00அவ்வப்போது துடிக்கத்தான் செய்கிறது. நல்ல பதிவு.அவ்வப்போது துடிக்கத்தான் செய்கிறது. நல்ல பதிவு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-36147359157759320392009-08-25T03:23:07.117-07:002009-08-25T03:23:07.117-07:00//ஜோசப் பால்ராஜ் said...
10 நாட்களுக்கு முன்னால் ...//ஜோசப் பால்ராஜ் said... <br />10 நாட்களுக்கு முன்னால் நானும் மனித நேயம் செத்துவிட்டது என எண்ணியவன் தான். ஆனால் இன்று செந்தில் நாதன் அவர்களுக்காக உலகெங்கிருந்தும் குவியும் உதவிகளைப் பார்த்துவிட்டு என் எண்ணங்களை அடியோடு மாற்றிக்கொண்டுவிட்டேன். நேரடியாக பல நல்லவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். முகம் தெரியாத , செந்தில் நாதனை யார் என்றே தெரியாத நண்பர்கள் கூட உதவிக்கொண்டுள்ளார்கள். <br /><br />சிறைகைதிகளின் உதவி வணங்கத்தக்கது. அதுக்கு மேல சொல்ல வார்த்தை இல்லை.//<br /><br />அதேபோல் பல வேலைகளிடையே..இப்படிப்பட்ட வேலைகளிலும் ஈடுபட்டுள்ள உங்களைப் போன்றோரின் பணி மிகவும் பாராட்டத் தக்கது.<br />நன்றி பால்ராஜ்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-39283625877291321252009-08-25T03:20:33.453-07:002009-08-25T03:20:33.453-07:00//ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்ல பதிவு.//
நன்றி ஆத...//ஆதிமூலகிருஷ்ணன் said... <br />நல்ல பதிவு.//<br /><br />நன்றி ஆதிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-21574345030874620102009-08-25T03:19:43.756-07:002009-08-25T03:19:43.756-07:00//goma said...
எதற்குமே அழிவில்லை
இருக்கும் இடம்த...//goma said... <br />எதற்குமே அழிவில்லை<br />இருக்கும் இடம்தான் தெரிவதில்லை.<br />மனமிருந்தும் தர இயலாமை, <br />உதவிகள் தேவைப்படும் இடம் அறியாமை, <br />தக்க நேரம் கிட்டாமை <br />என்ற பல காரணங்களால் ,<br />மனித நேயம் செத்து விட்டதாகத் தெரிகிறது.//<br /><br />நேரம், காலம் தெரியாமை..இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.<br />வருகைக்கு நன்றி கோமதிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-52318800875474785032009-08-25T03:16:27.877-07:002009-08-25T03:16:27.877-07:00//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... <br />[[[ananth said...<br />மனித நேயம் செத்துவிடவில்லை. ஆனால் பல சமயங்களில் அது வெளிபடுவதில்லை.]]]<br /><br />ஆனந்தின் இந்தக் கருத்தில் நான் உடன்படுகிறேன்..<br /><br />அனைவருக்குள்ளும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் வெளிப்படுத்தத்தான் மாட்டேன் என்கிறார்கள்..!<br /><br />இந்தக் கைதிகள் உண்மையில் நல்லவர்கள்தான்.. சூழ்நிலையும், சட்டமும்தான் அவர்களைக் குற்றவாளியாக்கியிருக்கிறது..!//<br /><br /><br />வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி<br /><br />உண்மைத் தமிழன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-21574038152463158112009-08-25T03:15:21.010-07:002009-08-25T03:15:21.010-07:00//ananth said...
மனித நேயம் செத்துவிடவில்லை. ஆனால...//ananth said... <br />மனித நேயம் செத்துவிடவில்லை. ஆனால் பல சமயங்களில் அது வெளிபடுவதில்லை.//<br /><br />உண்மை..ஆனால்..அதற்கான பல தனிப்பட்ட காரணங்களும் இருக்கும்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-15373216579458032222009-08-25T03:12:53.511-07:002009-08-25T03:12:53.511-07:00//வல்லிசிம்ஹன் said...
மனித நேயம் இன்னும் இறக்கவி...//வல்லிசிம்ஹன் said... <br />மனித நேயம் இன்னும் இறக்கவில்லை. இதயங்கள் உறுதியாகவும்<br />நோயில்லாமல் இருக்கவும் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.//<br /><br />வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி<br />வல்லிசிம்ஹன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-75090025193854286002009-08-25T02:14:47.894-07:002009-08-25T02:14:47.894-07:0010 நாட்களுக்கு முன்னால் நானும் மனித நேயம் செத்துவி...10 நாட்களுக்கு முன்னால் நானும் மனித நேயம் செத்துவிட்டது என எண்ணியவன் தான். ஆனால் இன்று செந்தில் நாதன் அவர்களுக்காக உலகெங்கிருந்தும் குவியும் உதவிகளைப் பார்த்துவிட்டு என் எண்ணங்களை அடியோடு மாற்றிக்கொண்டுவிட்டேன். நேரடியாக பல நல்லவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். முகம் தெரியாத , செந்தில் நாதனை யார் என்றே தெரியாத நண்பர்கள் கூட உதவிக்கொண்டுள்ளார்கள். <br /><br />சிறைகைதிகளின் உதவி வணங்கத்தக்கது. அதுக்கு மேல சொல்ல வார்த்தை இல்லை.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-46412608668262800142009-08-24T21:20:11.528-07:002009-08-24T21:20:11.528-07:00நல்ல பதிவு.நல்ல பதிவு.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-77481000809060677622009-08-24T20:49:53.499-07:002009-08-24T20:49:53.499-07:00எதற்குமே அழிவில்லை
இருக்கும் இடம்தான் தெரிவதில்லை....எதற்குமே அழிவில்லை<br />இருக்கும் இடம்தான் தெரிவதில்லை.<br />மனமிருந்தும் தர இயலாமை, <br />உதவிகள் தேவைப்படும் இடம் அறியாமை, <br />தக்க நேரம் கிட்டாமை <br />என்ற பல காரணங்களால் ,<br />மனித நேயம் செத்து விட்டதாகத் தெரிகிறது.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-9542297174338244052009-08-24T20:34:17.136-07:002009-08-24T20:34:17.136-07:00[[[ananth said...
மனித நேயம் செத்துவிடவில்லை. ஆனால...[[[ananth said...<br />மனித நேயம் செத்துவிடவில்லை. ஆனால் பல சமயங்களில் அது வெளிபடுவதில்லை.]]]<br /><br />ஆனந்தின் இந்தக் கருத்தில் நான் உடன்படுகிறேன்..<br /><br />அனைவருக்குள்ளும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் வெளிப்படுத்தத்தான் மாட்டேன் என்கிறார்கள்..!<br /><br />இந்தக் கைதிகள் உண்மையில் நல்லவர்கள்தான்.. சூழ்நிலையும், சட்டமும்தான் அவர்களைக் குற்றவாளியாக்கியிருக்கிறது..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-42791750224806929552009-08-24T19:24:18.103-07:002009-08-24T19:24:18.103-07:00மனித நேயம் செத்துவிடவில்லை. ஆனால் பல சமயங்களில் அத...மனித நேயம் செத்துவிடவில்லை. ஆனால் பல சமயங்களில் அது வெளிபடுவதில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-1023026305915762882009-08-24T18:39:00.626-07:002009-08-24T18:39:00.626-07:00மனித நேயம் இன்னும் இறக்கவில்லை. இதயங்கள் உறுதியாகவ...மனித நேயம் இன்னும் இறக்கவில்லை. இதயங்கள் உறுதியாகவும்<br />நோயில்லாமல் இருக்கவும் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com