tag:blogger.com,1999:blog-3479940028732071936.post5877627492601413943..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: தமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-41056811338642754322009-01-14T01:34:00.000-08:002009-01-14T01:34:00.000-08:00நம்ம எதிர்ப்பை பல வழிகளில் மத்திய அரசுக்கு புரிய வ...நம்ம எதிர்ப்பை பல வழிகளில் மத்திய அரசுக்கு புரிய வைச்ச்ட்டோம்.இதற்கும் குரல் கொடுப்போம்..ஏனெனில் நம் குரலுக்கு அங்கு மதிப்பில்லை. மணி..வஞ்சப்புகழ்ச்சி கெள்விபட்டு இருக்கீங்களா?T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-88902771887945756522009-01-14T00:58:00.000-08:002009-01-14T00:58:00.000-08:00இத எழுத கொஞ்சம் கடியா தான் இருக்கு. ஆனாலும் இலங்கை...இத எழுத கொஞ்சம் கடியா தான் இருக்கு. ஆனாலும் இலங்கை தமிழர்கள் இந்தியர்கள் கிடையாதே ! அதுனால இந்திய அரசாங்கத்த திட்டாதீங்க. முதல்வரையும் கேள்வி கேக்காதீங்க. பதவில இருக்கும்போது பிரச்சனைகளை பலவித கோணத்தோடு பாக்கணும். <BR/><BR/>ஒண்ணுத்துக்கும் உபயோகம் இல்லாத கிரிக்கெட் நிறுத்தி என்ன பயன் ? இந்தியாவால இப்ப இருக்கற சூழ்நிலைல பாகிஸ்தான் மேல வேற எந்த நடவடிக்கையும் எடுக்க முடியல. அதுனால மக்களோட கோவத்த திசை திருப்ப கிரிக்கெட்டை நிறுத்தறாங்க. ஆனா இலங்கைல இந்தியா முயற்சி செஞ்சா ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரமுடியும். அத செய்ய சொல்லி கேளுங்க ! அதுக்கு முதல்வர முனைப்போட செயல்பட சொல்லுங்க. மத்திய அரசாங்கத்த கேள்வி கேளுங்க. அத விட்டுட்டு !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.com