tag:blogger.com,1999:blog-3479940028732071936.post863876425634125088..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: கலைஞரும்..குஷ்புவும்..அண்ணாசாமியின் சந்தேகமும்..T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-47869922539666974622009-12-10T07:01:35.013-08:002009-12-10T07:01:35.013-08:00வருகைக்கு நன்றி அத்திரிவருகைக்கு நன்றி அத்திரிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-53947876957060324442009-12-10T06:57:21.277-08:002009-12-10T06:57:21.277-08:00நல்லாவே கேள்விக்கேட்டிருக்கீங்கநல்லாவே கேள்விக்கேட்டிருக்கீங்கஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-14355688625775379192009-12-09T23:08:26.394-08:002009-12-09T23:08:26.394-08:00வருகைக்கு நன்றி கரிகாலன்வருகைக்கு நன்றி கரிகாலன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-55154369508019143002009-12-09T22:48:04.623-08:002009-12-09T22:48:04.623-08:00கருணாநிதியின் முழுநேர தொழிலே கதை வசனம் எழுதுவதுதா...கருணாநிதியின் முழுநேர தொழிலே கதை வசனம் எழுதுவதுதான். அது ஆட்சியில் இருந்தாலும் சரி, அறிக்கை விட்டாலும் சரி, தமிழினத்திற்கு உண்மையாக உழைத்தவர்களை உழைப்பவர்களை இழிவு படுத்தினாலும் சரி, அரசு திட்டங்களை வெளியிட்டாலும் சரி... மனைவிகள் வைத்துக்கொண்டாலும் சரி... துணைவிகள் வைத்துக்கொண்டாலும் சரி... இப்படி எதைச்செய்தாலும்...<br /><br />வசனம்... வசனம்...<br /><br />காசு... காசு....<br /><br />சுயநலம்... சுயநலம்...<br /><br />கருணாநிதியின் அரசியல் அழிவில்தான் தமிழின் தமிழினத்தின் விடியல் அடங்கியுள்ளது என்பதை மானமுள்ளவர்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர்கரிகாலன்https://www.blogger.com/profile/01039062927606535003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-21207207480817954622009-12-09T22:16:10.454-08:002009-12-09T22:16:10.454-08:00//க.பாலாசி said...
ஹிந்தி எதிர்ப்பு போராட்டமா இரு...//க.பாலாசி said... <br />ஹிந்தி எதிர்ப்பு போராட்டமா இருக்குமோ?//<br /><br />:-))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-62230336513826179032009-12-09T22:15:08.830-08:002009-12-09T22:15:08.830-08:00//ரோஸ்விக் said...
ஆட்டோ தான் வரட்டுமே....நம்ம கு...//ரோஸ்விக் said... <br />ஆட்டோ தான் வரட்டுமே....நம்ம குவாலிஸ் அனுப்புவோம் தல. சும்மா பயந்து பயந்து சாகிறது...//<br /><br />நன்றி ரோஸ்விக்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-64659724222387639762009-12-09T22:14:21.032-08:002009-12-09T22:14:21.032-08:00//பூங்குன்றன்.வே said...
உண்மைதாங்கோ.
ஆனா கேள்வி...//பூங்குன்றன்.வே said... <br />உண்மைதாங்கோ. <br />ஆனா கேள்வியே கேட்காம இருந்தா இந்த அரசியல்வாதிகளை யார்தான் கேட்பது?//<br />அதுதானே!! வருகைக்கு நன்றி பூங்குன்றன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-65513373449094496172009-12-09T21:51:35.769-08:002009-12-09T21:51:35.769-08:00//தமிழ் அழியாத மொழி என்றால் போராட்டம் நடத்தி வென...//தமிழ் அழியாத மொழி என்றால் போராட்டம் நடத்தி வென்றோம் என்றால் ....கலைஞர் சொல்ல வருவது புரியவில்லை. //<br /><br />ஹிந்தி எதிர்ப்பு போராட்டமா இருக்குமோ?க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-34547100399325199252009-12-09T21:44:19.832-08:002009-12-09T21:44:19.832-08:00ஆட்டோ தான் வரட்டுமே....நம்ம குவாலிஸ் அனுப்புவோம் த...ஆட்டோ தான் வரட்டுமே....நம்ம குவாலிஸ் அனுப்புவோம் தல. சும்மா பயந்து பயந்து சாகிறது...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-27078553927368408392009-12-09T21:13:47.598-08:002009-12-09T21:13:47.598-08:00//கேள்விக்கு பதிலே வராது, ஆனா ஆட்டோ வரும்//
உண்மை...//கேள்விக்கு பதிலே வராது, ஆனா ஆட்டோ வரும்//<br /><br />உண்மைதாங்கோ. <br />ஆனா கேள்வியே கேட்காம இருந்தா இந்த அரசியல்வாதிகளை யார்தான் கேட்பது?பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-52739609069628977022009-12-09T20:22:14.285-08:002009-12-09T20:22:14.285-08:00நன்றி நன்றி நன்றி ஜோதிபாரதிநன்றி நன்றி நன்றி ஜோதிபாரதிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-47687025178610962592009-12-09T19:56:10.500-08:002009-12-09T19:56:10.500-08:00தமிழை ஆய்ந்து பிழைக்கும் தலைவர்கள் முன்னிலையில் தம...தமிழை ஆய்ந்து பிழைக்கும் தலைவர்கள் முன்னிலையில் தமிழை கொலை செய்யவைத்தது கொடுமை.<br /><br />அதிலும் வள்ளுவர் பெயரை வலுவர் என்றழைத்து தமிழர்களை மீண்டும் அவமானப் படுத்தியது ......!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-6477431534475380322009-12-09T19:52:09.662-08:002009-12-09T19:52:09.662-08:00குசுபு கலைஞர் தொல்லைக்காட்சியிலும் நிகழ்ச்சி நடத்த...குசுபு கலைஞர் தொல்லைக்காட்சியிலும் நிகழ்ச்சி நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-38128353168544487302009-12-09T19:50:57.282-08:002009-12-09T19:50:57.282-08:00தமிழை ஒழுங்காகப் பேசத் தெரியாத, வேற்று மொழியைத் தா...தமிழை ஒழுங்காகப் பேசத் தெரியாத, வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குஷ்புவை அரசு சார்பில் நிகழ்ச்சி தொகுக்க பரிந்துரைத்த தமிழக அரசுக்கும், தமிழ்ப் படங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைக்கும் இயக்குனர்களுக்கும் என்ன வேறுபாடு என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!?<br /><br />அந்த இயக்குனர்கள் தவறு செய்யக்கூடாது. ஆனால் தான் தவறு செய்யலாம்?<br /><br />மாமியா ஒடச்சா மங்கொடம்<br />மருமவ ஒடச்சா பொங்கொடமா?<br /><br />என்ன கொடுமை ஐயா இது?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-56195630346124385712009-12-09T19:47:01.259-08:002009-12-09T19:47:01.259-08:00நீண்டநாட்கள் கழித்து வருகை புரிந்தமைக்கும்..கருத்த...நீண்டநாட்கள் கழித்து வருகை புரிந்தமைக்கும்..கருத்துக்கும் நன்றி ஜோதிபாரதிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-210849022994068032009-12-09T19:44:37.770-08:002009-12-09T19:44:37.770-08:00அந்தத் தங்கப் பதக்கத்தை என்னிடம் தந்தால் இன்றைய தங...அந்தத் தங்கப் பதக்கத்தை என்னிடம் தந்தால் இன்றைய தங்க விலையின் படி போட்டு பணமாகக் கொடுத்துவிடுவேன். அதை அவர் முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்க்லாம் அல்லது ஏழை மக்களுக்கு நேரடியாக வழங்கலாம்.<br /><br />ஏன் இந்த மாய்மாலம்!?<br /><br />யாரை ஏமாற்ற!?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-33383158706492018402009-12-09T18:19:43.881-08:002009-12-09T18:19:43.881-08:00//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தா...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... <br />தாத்தா இப்படியெல்லாம் அப்பப்போ ஏதாவது பேசுவாரு.. எழுதுவாரு..! எல்லாத்துக்கும் கொஸ்டீன் கேக்கப்படாது.. அதுதான் நமக்கு விதிக்கப்பட்ட விதி..!//<br /><br />:-)))<br /><br />வருகைக்கு நன்றி உண்மைத் தமிழன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-17803722820842248292009-12-09T18:18:53.797-08:002009-12-09T18:18:53.797-08:00//வானம்பாடிகள் said...
உடன் பிறப்பே. செய்கூலி சேத...//வானம்பாடிகள் said... <br />உடன் பிறப்பே. செய்கூலி சேதாரத்தில் பாதி கழித்துவிடுவார்கள் என்பதால் தான் கண்ணீர் ததும்ப நானே வைத்துக் கொண்டு தினம் தினம் அழுவது யாருக்கு தெரியப் போகிறதும்பாரு//<br /><br />தினம் தினம் மௌனமாக அழுவதுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-59742438145206895022009-12-09T18:17:23.431-08:002009-12-09T18:17:23.431-08:00//goma said...
கலைஞர் தனக்குக் கிடைத்தத் தங்கப்பத...//goma said... <br />கலைஞர் தனக்குக் கிடைத்தத் தங்கப்பதக்கத்தைக் காசாக்கி ’முதல்வர் நிவாரண நிதி’க்குத் தந்துவிடலாமே//<br /><br />அதைப் பற்றியும் பேசியிருக்கிறார்..<br />'இன்று தங்கம் என்ன விலை என அறிவீர்கள்.இந்த பதக்கம் கலையுலக நினைவாக எனக்கு தந்திருக்கிறீர்கள்.இதை யாருக்கும் தந்தால் மரியாதை இல்லாமல் போய்விடும்.எனவே..இதை மட்டும் நான் யாருக்கும் தரமாட்டேன்.நானே வைத்துக் கொள்வேன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-40180700937858967692009-12-09T18:13:50.891-08:002009-12-09T18:13:50.891-08:00//நசரேயன் said...
கேள்விக்கு பதிலே வராது, ஆனா ஆட்...//நசரேயன் said... <br />கேள்விக்கு பதிலே வராது, ஆனா ஆட்டோ வரும்//<br /><br />மீட்டருக்கு மேல கேட்பாங்களோ?<br />:-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-15525855211607264172009-12-09T18:12:39.122-08:002009-12-09T18:12:39.122-08:00வருகைக்கு நன்றி kavirimainthanவருகைக்கு நன்றி kavirimainthanT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-88703318724248915222009-12-09T09:40:14.306-08:002009-12-09T09:40:14.306-08:00தாத்தா இப்படியெல்லாம் அப்பப்போ ஏதாவது பேசுவாரு.. எ...தாத்தா இப்படியெல்லாம் அப்பப்போ ஏதாவது பேசுவாரு.. எழுதுவாரு..! எல்லாத்துக்கும் கொஸ்டீன் கேக்கப்படாது.. அதுதான் நமக்கு விதிக்கப்பட்ட விதி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-67214029005231493852009-12-09T09:27:16.294-08:002009-12-09T09:27:16.294-08:00goma said...
// கலைஞர் தனக்குக் கிடைத்தத் தங்க...goma said...<br /><br /> // கலைஞர் தனக்குக் கிடைத்தத் தங்கப்பதக்கத்தைக் காசாக்கி ’முதல்வர் நிவாரண நிதி’க்குத் தந்துவிடலாமே//<br /><br />உடன் பிறப்பே. செய்கூலி சேதாரத்தில் பாதி கழித்துவிடுவார்கள் என்பதால் தான் கண்ணீர் ததும்ப நானே வைத்துக் கொண்டு தினம் தினம் அழுவது யாருக்கு தெரியப் போகிறதும்பாருvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-44255189502098546742009-12-09T08:49:30.971-08:002009-12-09T08:49:30.971-08:00கலைஞர் தனக்குக் கிடைத்தத் தங்கப்பதக்கத்தைக் காசாக்...கலைஞர் தனக்குக் கிடைத்தத் தங்கப்பதக்கத்தைக் காசாக்கி ’முதல்வர் நிவாரண நிதி’க்குத் தந்துவிடலாமேgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-1651503823861868982009-12-09T08:25:24.448-08:002009-12-09T08:25:24.448-08:00கேள்விக்கு பதிலே வராது, ஆனா ஆட்டோ வரும்கேள்விக்கு பதிலே வராது, ஆனா ஆட்டோ வரும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com