மல்லிகை மேனி
பன்னீர்ப்பூ பார்வை
குவளைக் கண்
தாமரை முகம்
தேன் சொட்டும் மலரிதழ்
அல்லி மொக்கு மார்பு
பூந்தளிர் இடை
இப்படி நீ பூவானதால்தான்
கசக்கியும் எறியமுடிகிறது
சமுதாய சாக்கடையில்
பன்னீர்ப்பூ பார்வை
குவளைக் கண்
தாமரை முகம்
தேன் சொட்டும் மலரிதழ்
அல்லி மொக்கு மார்பு
பூந்தளிர் இடை
இப்படி நீ பூவானதால்தான்
கசக்கியும் எறியமுடிகிறது
சமுதாய சாக்கடையில்
yenna sir kavithai yellam nallaa vara aarambichuduchu...Nice.
ReplyDeletenanri
ReplyDeleteசின்ன அம்மிணி
மணிகண்டன்
nalla irukkunga anna
ReplyDeleteகவிதை அற்புதம்
ReplyDeleteநன்றி
ReplyDeleteஇயற்கை
கோமா
புவனேஸ்வரிக்காக எழுதின கவிதையா??
ReplyDelete:)))))))))))))
// மங்களூர் சிவா said...
ReplyDeleteபுவனேஸ்வரிக்காக எழுதின கவிதையா??
:)))))))))))))//
தெரியவில்லை..ஆனால் இருக்கலாம்
தங்கள் கவிதையின் தொடர்ச்சி ,கூடிய விரைவில் வள்ளுவத்தில் காணலாம்.
ReplyDeleteஎன் கற்பனைக் குதிரையை தட்டி விட்டமைக்கு நன்றி
//goma said...
ReplyDeleteதங்கள் கவிதையின் தொடர்ச்சி ,கூடிய விரைவில் வள்ளுவத்தில் காணலாம்.
என் கற்பனைக் குதிரையை தட்டி விட்டமைக்கு நன்றி//
நன்றி goma