Friday, November 12, 2010

சம்ஹாரம் (கவிதை)


நள்ளிரவு




கடற்கரை நீரில்



தண்ணென



தனியனாய்





முகம் பார்த்திருக்க



ராட்சத அலைகள்



நிழலை



அணு அணுவாய்த் தின்ன



செங்கதிரோன் தோன்றி



நிஜத்தை அழித்தான்

10 comments:

  1. தமிழ்மணத்தில் இணைக்கமுடியவில்லை

    ReplyDelete
  2. /செங்கதிரோன் தோன்றி

    நிஜத்தை அழித்தான்//

    ஆஹா!

    ReplyDelete
  3. ஆமாம் சார். நானும் கொடுத்துப் பார்த்தேன். சரியாக இணைக்கப்பட்டுள்ளதுன்னு வருது.

    ReplyDelete
  4. இதுதான் சூரிய சம்ஹாரம் :)

    ReplyDelete
  5. சூரிய உதயம் நல்லாத் தானே சார் இருக்கும். கொஞ்சம் முரண்படுகிறேன். இருந்தாலும் கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்

    ReplyDelete