Monday, January 17, 2011

காணும் பொங்கல் (கவிதை)




காணும் பொங்கலாம்

எதைக் காண

யாரைக் காண

என்றிட்டால்

உறவுகளைக் காணவாம்

நாம் இருவர்

நமக்கு ஒருவர்

என்றபின்

உறவுகள் ஏது

நண்பர்களையும் நாளும்

பார்க்கிறோம்

காணும் பொங்கலன்று

கடற்கரையையும்

திரைப்படங்களையும்

மட்டுமே

காணமுடிகிறது

இப்போதெல்லாம்

16 comments:

  1. எப்படிச் சொல்ல மன ஆதங்கத்தை !

    ReplyDelete
  2. //எப்படிச் சொல்ல மன ஆதங்கத்தை !//
    அதே

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete
  5. காணும் பொங்கல்ன்னா ஊர் சுத்தணும்னு ஒரு தவறான கருத்து மக்களிடையே நிலவி வருகிறது... குறிப்பாக நகரவாசிகளுக்கு...

    ReplyDelete
  6. kaanum pongal uravukalai kaana.
    Intha iyanthira ulagam matrivittathu
    uurai sutra

    arumai

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி உமாபதி

    ReplyDelete