நாடக விழாவில் எனது புதிய நாடகம்
எனது 'சௌம்யா' குழு சார்பில், நான் எழுதி, இயக்கிய, "காத்தாடி" என்னும் நாடகம்..கார்த்தில் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடகவிழாவில், வருகின்ற வெள்ளிக்கிழமையன்று (26-4-13) சென்னை ஆள்வார்பேட்டை நாரத கான சபா அரங்கில் மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.அனுமதி இலவசம்.
பதிவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
நாடகம் சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDelete