Thursday, October 2, 2014

அம்புகள்....

                                         


சிந்திக்கும் திறனற்றவை

அம்புகள்...

அவற்றின் நோக்கமே

எய்தவனின் செயலை

நிறைவேற்றுவதே...

அம்பாய் இருப்பது

தவறல்ல..

நல்லவனாய்...

எய்தவன் இருக்கும் வரை


2 comments:

  1. வணக்கம்

    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    - ரூபன்-

    ReplyDelete