Tuesday, August 4, 2020

மென்கொடியும் மெலிஇடையும்

தென்றல்
மலர்ந்தாடும்
மென் கொடி பூ ஒன்று
தன் தாயினும்
மெலிந்த இடையால்
தளிர் விரலில்
தாயிடமிருந்து
தன்னைப் பறிப்பதை
தடுக்க இயலாது
தவிக்கின்றது.

No comments: