Friday, April 10, 2015

எனது புதிய நாடகம் "நூல் வேலி"



கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 26ஆம் ஆண்டு கோடை நாடக் விழாவில், எனது கதை, வசனம், இயக்கத்தில் நூல் வேலி என்ற நாடகம் நடைபெற இருக்கிறது.

நாடகத்தின் தலைப்பு..நாடகத்தை இறுதிவரை மறக்காத  இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் நினைவாக வைக்கப் பட்டுள்ளது.

இன்று சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்டுள்ள இந்நாடகம், 24-4-15 அன்று மாலை 7 மணியளவில் சென்னை நாரத கான சபா அரங்கில் நடைபெறுகிறது.

அனுமதி இலவசம்.

நாடக ரசிகர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.