Monday, November 4, 2019

மழை
அடித்து ஓய்ந்ததும்
மழைத்துளிகள் மீது
கோபம் வரத்தான் செய்கிறது..
யார் அனுமதியுமில்லாமல்
மரத்தின் இலைகளையும்,
பூக்களின் இதழ்களையும்
அனுமதியின்றி
முத்தமிட்டுக் கொண்டிருப்பதைக்
காணுகையில்..

No comments: