Friday, November 22, 2019

ஆதி பகவன் முதற்று உலகு
இறைவனுக்கு
 அடுத்து..
இறைவனுக்கு அடுத்தா..?
ஆம்..
அடுத்தது
அது மழையாகும்
ஆகவேதான்
வள்ளுவன்
கடவுள் வாழ்த்தை
அடுத்து
வான் சிறப்பை
வைத்தான்

No comments: