கலைஞர் ஓய்வு பெற வேண்டும் என்று ஜெ..சொன்னாலும் சொன்னார்..கலைஞர் அதற்கான பதிலில்..
13 வயதிலிருந்து...இன்று 85 வயது வரையில் தினமும் களைப்பென்பதே இல்லாமல் அரசியல் களப்பணி புரிந்து, சட்டமன்றப் பொன்விழா கொண்டாடியுள்ளேன்.70 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில்..பெரியாரின் தொண்டனாக...அண்ணாவின் தம்பியாய்..இந்திய திருநாட்டின் மூத்த தலைவர்களுக்கும் முன்னோடிகளுக்கும் உடன் பிறப்பாய் விளங்கி வருகிறேன்.
பட்டியலிடமுடியாத அளவிற்கு சாதனைகள் நிறைவேற்றி வருகிறேன்.இவைகளையெல்லாம் என் சாதனைகளுக்கு சான்றுகளாக தமிழ்நாட்டில் விட்டுச் செல்வதென்றால்..அந்த ஓய்வு கிடைத்தால் எனக்கு உற்சாகம்தான்.
எனெனும் இத்தனை சாதனைகளையும் சாத்தானாம் ஒரு பெண்மணியை தமிழகத்தை மேயவிட்டு நான் நிரந்தர ஓய்வு பெறுவதா என்றுதான் ஏங்குகிறேன்.ஆனாலும்...ஆயிரம், லட்சம், கோடியென உடன்பிறப்புகள் இருக்கும்வரை நான் நிரந்தர ஓய்வு பெற நினைப்பதும்..அதன் காரணமாக இந்த நீலி மேய்ச்சலுக்கு வரலாம் என்று கனவு காண்பதும் நடக்கவே நடக்காது, என்றும் கூறியுள்ளார்.
இதில் எனக்குள்ள சந்தேகம்
எதையும் நேரிடையாக சொல்லும் கலைஞர்..சாத்தான் என்றும்..நீலி என்றும் யாரைக் கூறுகிறார்.
பகுத்தறிவுவாதிகள் சாத்தான் இருப்பதை நம்புகிறார்களா?
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Showing posts with label நிகழ்வு அரசியல். Show all posts
Showing posts with label நிகழ்வு அரசியல். Show all posts
Thursday, March 5, 2009
Sunday, January 4, 2009
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...?
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கூறி..கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் 4-12-08 அன்று..பிரதமரை சந்தித்து வலியுறித்தினர்.பிரதமரும் விரைவில் ப்ரனாப் முகர்ஜியை(??!!) அங்கு அனுப்புவதாக வாக்களித்தார்.ஆனால் இதுவரை மத்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாகவே இருந்து வருகிறது.இவ்விஷயம் கலைஞரை சற்றே உறுத்தியதால் தான்..தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில் ..மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும்..ஒரு தமிழர் அங்கு பலியாகிறார்..என்று கண்கள் கலங்கக் கூறினார்.பிரதமரின் வாக்குறுதியையும் நினைவு படுத்தினார்.
இதையும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.
இந்நிலையில்..திருமங்கலம் இடைத்தேர்தலில்..பா.ம.க. எக்கட்சிக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்து விட்டது.இப்போது தி.மு.க.உடன் காங்கிரஸ் மட்டுமே உள்ளது.ஆகவே..நம்மை விட்டால் கலைஞருக்கு ஆள் இல்லை என காங்கிரஸ் நினைக்கிறது போலும்.காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஒப்புக்கு திருமங்கலத்தில்..தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவு பிரச்சாரம் செய்கின்றனர்.
ராமதாஸ் வேறு..அவ்வப்போது..காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என பேசி வருகிறார்.விஜய்காந்த்தையும் சமீபகாலமாக காங்கிரஸ் அணுகிவருவது தெரிகிறது.திருமங்கலம்..தேர்தல் முடிவுக்குப் பின்..கூட்டணிகள்..விஷயத்தில் மாறுதல்கள் வரலாம்.
காங்கிரஸ்,தே.மு.தி.க.,பா.ம.க. ஆகிய கட்சிக் கூட்டணி உருவாக சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.அப்படி அமையுமே ஆனால்..தி.மு.க.தனித்து விடப்படும்.
காங்கிரஸ் மண் குதிரை என கலைஞர் அறிவார்...அண்ணா சொன்னதுபோல பதவி ..வெறும் துண்டு..கொள்கை என்ற வேட்டியே முக்கியம்.இலங்கைப் பிரச்னையில் ஏற்கனவே ..பதவியை தூக்கி எறிந்தவர் கலைஞர்.
ராஜதந்திரியான கலைஞர்..என்ன முடிவு எடுப்பார்...தமிழக அரசியலில் என்ன என்ன மாற்றங்கள் வரும் ..என ..இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் தெரிய வரும்..
பாராளுமன்ற தேர்தலில்..புதுக் கூட்டணிகள் உருவாகலாம்...
பொறுத்திருந்து பார்ப்போம்.
(ஒரு உபரி செய்தி... எப்போதும் கலைஞருக்கு..வாழ்த்துகள் தெரிவிப்பதில்..முதலில் நிற்கும் சோனியாவும்,மன் மோஹனும்..புத்தாண்டு வாழ்த்துக்களை 3ம் தேதிதான் தெரிவித்தனர்.அதைக்கூட..டி.ஆர்.பாலு..கலைஞரின் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவித்ததும் தான்...இதியும் நினைவில் கொள்ள வேண்டும்.)
இதையும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.
இந்நிலையில்..திருமங்கலம் இடைத்தேர்தலில்..பா.ம.க. எக்கட்சிக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்து விட்டது.இப்போது தி.மு.க.உடன் காங்கிரஸ் மட்டுமே உள்ளது.ஆகவே..நம்மை விட்டால் கலைஞருக்கு ஆள் இல்லை என காங்கிரஸ் நினைக்கிறது போலும்.காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஒப்புக்கு திருமங்கலத்தில்..தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவு பிரச்சாரம் செய்கின்றனர்.
ராமதாஸ் வேறு..அவ்வப்போது..காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என பேசி வருகிறார்.விஜய்காந்த்தையும் சமீபகாலமாக காங்கிரஸ் அணுகிவருவது தெரிகிறது.திருமங்கலம்..தேர்தல் முடிவுக்குப் பின்..கூட்டணிகள்..விஷயத்தில் மாறுதல்கள் வரலாம்.
காங்கிரஸ்,தே.மு.தி.க.,பா.ம.க. ஆகிய கட்சிக் கூட்டணி உருவாக சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.அப்படி அமையுமே ஆனால்..தி.மு.க.தனித்து விடப்படும்.
காங்கிரஸ் மண் குதிரை என கலைஞர் அறிவார்...அண்ணா சொன்னதுபோல பதவி ..வெறும் துண்டு..கொள்கை என்ற வேட்டியே முக்கியம்.இலங்கைப் பிரச்னையில் ஏற்கனவே ..பதவியை தூக்கி எறிந்தவர் கலைஞர்.
ராஜதந்திரியான கலைஞர்..என்ன முடிவு எடுப்பார்...தமிழக அரசியலில் என்ன என்ன மாற்றங்கள் வரும் ..என ..இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் தெரிய வரும்..
பாராளுமன்ற தேர்தலில்..புதுக் கூட்டணிகள் உருவாகலாம்...
பொறுத்திருந்து பார்ப்போம்.
(ஒரு உபரி செய்தி... எப்போதும் கலைஞருக்கு..வாழ்த்துகள் தெரிவிப்பதில்..முதலில் நிற்கும் சோனியாவும்,மன் மோஹனும்..புத்தாண்டு வாழ்த்துக்களை 3ம் தேதிதான் தெரிவித்தனர்.அதைக்கூட..டி.ஆர்.பாலு..கலைஞரின் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவித்ததும் தான்...இதியும் நினைவில் கொள்ள வேண்டும்.)
Subscribe to:
Posts (Atom)