Thursday, June 2, 2011

யாரேனும் உண்டோ..?

யாரேனும் உண்டோ..?



வானவூர்தி ஒலிக் கேட்டு

விண்ணைப் பாராதார்

மழை கொட்டுகையில்

மனதில் மத்தாப்பாய் ரசிக்காதார்

விபத்து நடந்ததும்

விரைந்து சென்று

வேடிக்கைப் பார்க்காதார்

கடந்து சென்ற அழகைக் காண

கழுத்து வலிக்க திரும்பாதார்

பேருந்து நிறுத்தத்தில்

சரியாக நிறுத்தும் ஓட்டுநர்

ஆளும் கட்சியின் நற்செயலையும்

குறைகூறா எதிக்கட்சியினர்
 

1 comment:

ஹேமா said...

ஏதோ ஒரு குறைநிறை சொல்லாமல் இருக்கவேமுடியாதவன் மனிதன் மட்டும்தான் !