Thursday, January 10, 2019

பொங்கலோ பொங்கல்




சுழன்றும் ஏர் பின்னது உலகம்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

ஏர் முனைக்கு நேர் எதுவுமே இல்லை..

மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் விவசாயி

இப்படி உழைச்சு அவன் கொடுக்கற

அரிசியையும் பருப்பையும், கரும்பையும்

உழைப்பின்றி

இலவசமாக வாங்கி

பொங்கல் வைத்து

"பொங்கலோ பொங்கல்"

என

கூப்பாடு போடுவது

நியாயமா? நண்பனே!

No comments: