Thursday, September 23, 2010

கான்கிரீட் சிறை

மழை வந்து

குறுவை சாகுபடியானால்

தற்கொலைகள் குறையும்


2)தம்பதிகளை ஆசிர்வதித்து

அடுத்த ஆண்டு

பிள்ளை பிறக்கும்

உத்தரவாதம் அளிக்கிறார்

சாமியார்


3)கான்கிரீட் சிறையில்

தொலைக்காட்சி அலறலுடன்

அரங்கேறுகிறது

என் கவிதை


4)பசுமையான கரை

ஈர நெல் வாசம்

காவிரியில் நீர்

5)தன் நலம் வேண்டி

நெடுதுயர்ந்த அனுமன்

நலம் எண்ணாது

வெண்ணெய் வீசுவோர்

12 comments:

vasu balaji said...

4)பசுமையான கரை

ஈர நெல் வாசம்

காவிரியில் நீர்//

நசரேயன் பதிவு பேரா?

மூனும் அஞ்சும் டாப்:)

Chitra said...

அருமை.

தேவன் மாயம் said...

அழகு நண்பரே!!

க.பாலாசி said...

//பசுமையான கரை
ஈர நெல் வாசம்
காவிரியில் நீர்//

ரொம்ப நாளாச்சுங்க... இந்த வாசனைய அனுபவித்து.

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
4)பசுமையான கரை

ஈர நெல் வாசம்

காவிரியில் நீர்//

நசரேயன் பதிவு பேரா?

மூனும் அஞ்சும் டாப்:)//


வருகைக்கு நன்றி பாலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
அருமை.//

நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தேவன் மாயம் said...
அழகு நண்பரே!!///

வருகைக்கு நன்றி Dr

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
ரொம்ப நாளாச்சுங்க... இந்த வாசனைய அனுபவித்து.//

ஆம்..இனி வரும் நாட்களில் கூட அனுபவிக்க முடியுமா தெரியவில்லை
வருகைக்கு நன்றி பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
நல்லாருக்கு சார்.//


நன்றி வித்யா

நசரேயன் said...

உள்ளேன் ஐயா ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
உள்ளேன் ஐயா //

நன்றி நசரேயன்