Friday, June 10, 2011

விலக மறுப்பதேன்



விலகிடுவேன்..

விலகிடுவேன் என்கிறாய்

ஆனாலும்

விலக மறுக்குது

உன் நிலைமை

நீயே விலகுவாய் என்ற

நிலையை எதிர்பார்த்து

நான்..

என்னுடனானது கூடாநட்பு

என அறிந்தும்

பிரிய மறுப்பதேன்

4 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல கேள்வி:)!

vasu balaji said...

அஸ்கு புஸ்கு. இப்புடியெல்லாம் ஏத்தி விட்டா கழண்டுகிட்டு ஆப்புல உக்காருவாராக்கும்:))

சிநேகிதன் அக்பர் said...

//அஸ்கு புஸ்கு. இப்புடியெல்லாம் ஏத்தி விட்டா கழண்டுகிட்டு ஆப்புல உக்காருவாராக்கும்:))//

கன்னா பின்னா ரிவீட்டுடு.. சாரி ரிப்பீட்டு :)

ஹேமா said...

அனுபவக் கவிதையோ !