Monday, April 27, 2020

வாழு வாழவிடு

ஊரினிலே ஒரு ஆலமரம்
வெயில்,மழைக்கு
அடைக்கலம் தரும் மரம்
பல பறவைகள் கூடு கட்டி
வாழும் மரம்
பஞ்சாயத்து பல
இதன் பீடத்தில்
தீர்த்துள்ள மரம்..
ஆயினும்
சிறு செடியினையும் தன் நிழலில்
வாழவிடாத மரம்

No comments: