Thursday, December 2, 2010

இலையுதிர் காலம் (கவிதை)





மரத்தைச் சுற்றி

மக்கள் கூட்டம்

இலைகளை உதிர்த்து

நிர்வாணமாய்

நிற்கிறதாம்

7 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

ராசு மாமா (நண்பேண்டா..) said...

Just 4 lines, Simply Superb!

Chitra said...

:-)

Philosophy Prabhakaran said...

என்ன ஒரு கற்பனை வளம்... அருமை...

vasu balaji said...

உதிர்த்த இலையை
உரமாக்கித் துளிர்க்கும் மரங்கள்
உணர்வைத் தொலைத்து
உருக்குலைந்த மனங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///வானம்பாடிகள் said...
உதிர்த்த இலையை
உரமாக்கித் துளிர்க்கும் மரங்கள்
உணர்வைத் தொலைத்து
உருக்குலைந்த மனங்கள்//

ஆஹா...பாலா..சூபர்ப்

முனைவர் இரா.குணசீலன் said...

:-):-):-):-):-)