Tuesday, December 7, 2010

தண்ணீர் தண்ணீர் (கவிதை)

மழை

வெள்ளம்

குடிநீர்

விலைக்கு வாங்கும்

மக்கள்

10 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

வருங்காலத்தில் விலைக்கு வாங்கும் அளவில் இருக்குமா தண்ணீர்..???

ராமலக்ஷ்மி said...

நச் கவிதை.

arasan said...

நறுக்கென்று நாலு வரிகள்..
நல்ல இருக்குங்க...

Chitra said...

நறுக்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வெறும்பய said...
வருங்காலத்தில் விலைக்கு வாங்கும் அளவில் இருக்குமா தண்ணீர்..???//

வருகைக்கு நன்றி வெறும்பய

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அரசன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி chitra

ஹேமா said...

வாவ்....
நாலு சொல்லில் நாட்டு நடப்பு !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா