Wednesday, December 29, 2010

கவரிமானும்..நாங்களும் (கவிதை)





உரோமம் போனால்

உயிர் வாழாதாம்

கவரிமான் கூட்டம்

மானம் போனாலும்

உரோமமேப் போச்சு

எண்ணுவது

எங்கக் கூட்டம்

13 comments:

Paleo God said...

எந்த உள்குத்துமில்லைன்னு நினெச்சிக்கிட்டே வோட் போட்டுட்டேன் :)))

ILA (a) இளா said...

//எந்த உள்குத்துமில்லைன்னு நினெச்சிக்கிட்டே வோட் போட்டுட்டேன் //
நானும்தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

எல்லாம் நம்ம கூட்டம்..அதனால உள் குத்து இருக்க வாய்ப்பில்லை ஷங்கர்
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ILA(@)இளா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அரசன் said...
நல்ல பதிவு//

நன்றி அரசன்

vasu balaji said...

:)). நான் ஓட்டு போட்டேன்னு சொல்லிறாதிய. அதட்டி கேப்பாஹ. அப்பவும் சொல்லிறாதிய:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Bala

Starjan (ஸ்டார்ஜன்) said...

நானும் ஓட்டு போட்டுட்டேன் டிவிஆர் சார்.. :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி starjan
எப்போ ஊருக்கு கிளம்பறீங்க

ஹேமா said...

உண்மையில் அசந்துபோகிறேன்.
சின்னவரியில் எத்தனை அர்த்தம் !

Unknown said...

ஹி..ஹி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
உண்மையில் அசந்துபோகிறேன்.
சின்னவரியில் எத்தனை அர்த்தம் !//

நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//...
ஹி..ஹி..//

!!!!!