Wednesday, September 3, 2008

வாய் விட்டு சிரியுங்க

1.பழைய பேப்பர் வாங்கறவருக்கும்,ரேஷன் கடைக்காரருக்கும் உள்ள முக்கிய வேற்றுமை என்ன?
பழைய பேப்பர்காரர் இரண்டு கிலோவை ஒரு கிலோ என்பார்.ரேஷன் கடைக்காரர் ஒரு கிலோவை இரண்டு கிலோ என்பார்.

2.எங்கப்பா சொத்து முழுதையும் குடிச்சே அழிச்சுட்டார்
அப்போ உனக்குன்னு எதுவும் வைச்சுட்டுப் போகலியா?
ஒரு குவார்ட்டர் கூட வைச்சுட்டுப் போகலை.

3.டாக்டர்-உங்களுக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதின்னு எப்படி சொல்றீங்க?
நோயாளி-ஆஃபீஸ்ல சீட்ல இல்லாம நடந்துகிட்டே இருக்கேன்

4.பீச்சில் காதலி-முந்தாநாள் இங்க நாம பேசிக்கிட்டு இருந்ததை என் ஃபிரண்ட் சுமதி பார்த்துட்டா..எங்கப்பா கிட்ட சொல்லிடுவாளோன்னு பயமா இருக்கு
காதலன்- அப்படி அவள் சொல்லிட்டா...நேற்று நானும்..அவளும் இங்க பேசிக்கிட்டு இருந்ததை நீ அவங்க அப்பா கிட்ட சொல்லிடு

5.தலைவரே போன தேர்தல்ல வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலை தருவோம்னு சொன்னீங்களே...
அதுக்குத்தான்..வீட்ல ஒருத்தனான என் மச்சானுக்கு வேலை வாங்கி கொடுத்துட்டேன்

6.நீதிபதி-சீட்டுக்கம்பேனி நடத்தி மக்களிடம் திரட்டிய பணத்தை என்ன செய்தாய்?
குற்றவாளி-சீட்டாடியே தொலைச்சுட்டேங்க

14 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))

மங்களூர் சிவா said...

:)))
கலக்கல்!

வெண்பூ said...

எல்லாமே சிரிக்க வெச்சது. முக்கியமா "ஒரு குவாட்டர் கூட" ஜோக்.. அருமை.

Subash said...

:)))))
சூப்பர்

சின்னப் பையன் said...

:-))))

Thamira said...

ஹி..ஹி.!

வால்பையன் said...

5-வது ஜோக் அருமை

Kanchana Radhakrishnan said...

// விஜய் ஆனந்த் said...
:-)))//


:-))))

Kanchana Radhakrishnan said...

// மங்களூர் சிவா said...
:)))
கலக்கல்!//


;-)))) nanRi

Kanchana Radhakrishnan said...

nanri venpu

Kanchana Radhakrishnan said...

//சுபாஷ் said...
:)))))
சூப்பர்//

:-)))))) nanri Subaash

Kanchana Radhakrishnan said...

// ச்சின்னப் பையன் said...
:-))))//

;-)))))

Kanchana Radhakrishnan said...

nanri Thaamiraa

Kanchana Radhakrishnan said...

// வால்பையன் said...
5-வது ஜோக் அருமை//
varukkaikku nanri vaalpaiyan