Sunday, July 31, 2011

நண்பன்...

துரோகம் இழைத்த
நண்பனை
மன வேதனையுடன்
மன்னியுங்கள்

2)தாய்க்கு சேவை புரியாதவன்
தாயகத்திற்கு சேவையாற்றுவான் என எண்ணினால்
தலையாய முட்டாள்தனம்

3)தண்ணீரில் வாழும்
கொழுத்த மீன்
வசதி அதிகரிக்க
பாலில் வாழ எண்ணி
வாழ்வை இழந்தது

3 comments:

Chitra said...

வணக்கம். அருமையான பதிவுங்க.

M.G.ரவிக்குமார்™..., said...

பழமொழிகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு சார்!..

aotspr said...

நல்ல கவிதை.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com