அமிர்தஸரஸில்..ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன் மோகன் சிங்..'பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களான சீக்கியர் மீது ஜசியா என்ற மத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது விஷயமாக இந்திய அரசு..பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது என்றும்..விரைவில் அவர்கள் குறை அகலும் என்றும் கூறியுள்ளார்.
சிறுபான்மையினரான சீக்கியர் மீது வரி விதிப்பிற்கே..நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் பிரதமர்..இலங்கையில் இனப்படுகொலை ந்டந்து வருவதைப் பற்றி அவ்வளவாக ஏன் கவலைப்படவில்லை.
ஏனெனில்..அங்கு அவதிப்படுபவன் சீக்கியன்...இங்கோ தமிழன்..
தமிழன் உயிர் பற்றி இவர்களுக்கு என்ன கவலை.
நம் பிரதமர்..மட்டும் இரட்டை வேடம் போடவில்லை..அனைத்து காங்கிரஸ்காரனும் இரட்டை வேடம் போடுகிறார்கள்.அதை உணர்ந்துக்கொள் தமிழனே.காங்கிரஸிற்கு பாடம் கற்பி. இதுதான் தருணம்.
தமிழா..ஒரு முறை வாக்குப்பிச்சைப் போட்டுவிட்டு 5 ஆண்டுகளுக்கு வாழ்க்கைப்பிச்சை எடுப்பதை நிறுத்துவோம்.நேர்மை,உண்மை இரண்டும் சேர்ந்த அரசால்தான் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Showing posts with label அரசியல் தேர்தல் 2009. Show all posts
Showing posts with label அரசியல் தேர்தல் 2009. Show all posts
Monday, May 11, 2009
Sunday, April 26, 2009
கலைஞருக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்...
இந்த என் பதிவிற்கு...பல கண்டன பின்னூட்டங்கள் வரலாம்.ஆனாலும்...சற்று ஆற அமர சிந்தித்தால் தெளிவு கிடைக்கும்.
ஒரு அரசை...அதுவும்...மாநில அரசை..ஆளும் கட்சி..அம்மாநில மக்களுக்கு ஆற்றும் தொண்டை வைத்தே அடுத்த தேர்தலில் அது வெற்றி பெறும் வாய்ப்பை பெறுகிறது என்பது பொதுவான கருத்து எனலாம்.
ஆனால்...நம் ஜனநாயகத்தில்...இப்போ எல்லாம்..வலுவான கூட்டணி எந்த கட்சி அமைக்கிறதோ அதுவே...வெற்றி பெறும் நிலை உள்ளது.இல்லாவிடின்..1996-01 வரையிலான கலைஞர் ஆட்சி திறமையான ஆட்சி...திறமையாக செயல் பட்ட ஆட்சி.அதனாலேயே..2001 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம்..என்று நினைத்த அரசியல் சாணக்கியன் கலைஞர் தப்புகணக்கு போட்டார். ஜெ வோ மற்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்து 2001 தேர்தலில் வெற்றி பெற்றார்.
அப்போதுதான்..இதை உணர்ந்துக் கொண்ட கலைஞர்..2004,(நாடாளுமன்ற தேர்தல்)2006 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தார்.வெற்றி பெற்றார்.2006 தேர்தலில் விஜய்காந்த் ஓட்டுகளை பிரித்ததாலும்..பெரும்பான்மையான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதாலும்...கலைஞர் அரசு...அறுதி பெரும்பான்மை பெறாவிடினும் , அதிக இடங்களை பெற்ற கட்சி என்பதால்..ஆட்சி அமைத்தது.
இன்று..பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகியதால்...தமிழகத்தில் அவர் ஆட்சி நீடிக்க காங்கிரஸ் தயவு கண்டிப்பாக தேவையானது.
மேலும்..இப்போது அணியில் காங்கிரஸ் மட்டுமே பிரதானக் கட்சி.காங்கிரஸை விரோதித்துக் கொண்டால்...கலைஞர் ஆட்சி இழக்க நேரிடும்.அதனாலேயே..இலங்கை பிரச்னையில்..கலைஞரால் தனிப்பட்டு எம் முடிவும் எடுக்கமுடியவில்லை.
சரி..இதெல்லாம்...தெரிந்ததுதானே என்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன்...
நம் மக்கள் ..தேர்தல் என்று வரும்போது...கடந்த வருஷங்களில் ஆட்சி செய்தவர்களின் திறமையை நினைப்பதில்லை..அன்றைய பிரச்னையை மட்டுமே நினைக்கின்றனர்.
இலங்கை பிரச்னையால்...கலைஞருக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறமுடியா விடின்....தேர்தலுக்குப்பின் ஆட்சி கவிழ..வாய்ப்புள்ளது.பின் ஆட்சிக்கு வரும் கட்சியும்..இதே காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்..இதையெல்லாம் கணக்குப் போட்டே..கலைஞர் காங்கிரஸை விட்டு வெளியே வர நினைக்கவில்லை.
இந்நிலையில்...கலைஞர் எதிர்ப்பு பதிவுகள் பல நான் இட்டிருந்தாலும்...அவர் ஆட்சிதான் தமிழகத்திற்கு இப்போது தேவை.அதற்காக தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஓட்டளிப்போம்.இலங்கை தமிழர் பிரச்னையில்..மெத்தனம் காட்டும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை தோற்கடிப்போம்.
நம் எதிர்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு தெரிவிப்போம்.
FLASH NEWS:விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் அறிவித்தும்...இலங்கை அரசு அதற்கு தயாராய் இல்லாததால்...உடன் போர் நிறுத்தம் கோரி..கலைஞர் இன்று திடீர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.
ஒரு அரசை...அதுவும்...மாநில அரசை..ஆளும் கட்சி..அம்மாநில மக்களுக்கு ஆற்றும் தொண்டை வைத்தே அடுத்த தேர்தலில் அது வெற்றி பெறும் வாய்ப்பை பெறுகிறது என்பது பொதுவான கருத்து எனலாம்.
ஆனால்...நம் ஜனநாயகத்தில்...இப்போ எல்லாம்..வலுவான கூட்டணி எந்த கட்சி அமைக்கிறதோ அதுவே...வெற்றி பெறும் நிலை உள்ளது.இல்லாவிடின்..1996-01 வரையிலான கலைஞர் ஆட்சி திறமையான ஆட்சி...திறமையாக செயல் பட்ட ஆட்சி.அதனாலேயே..2001 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம்..என்று நினைத்த அரசியல் சாணக்கியன் கலைஞர் தப்புகணக்கு போட்டார். ஜெ வோ மற்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்து 2001 தேர்தலில் வெற்றி பெற்றார்.
அப்போதுதான்..இதை உணர்ந்துக் கொண்ட கலைஞர்..2004,(நாடாளுமன்ற தேர்தல்)2006 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தார்.வெற்றி பெற்றார்.2006 தேர்தலில் விஜய்காந்த் ஓட்டுகளை பிரித்ததாலும்..பெரும்பான்மையான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதாலும்...கலைஞர் அரசு...அறுதி பெரும்பான்மை பெறாவிடினும் , அதிக இடங்களை பெற்ற கட்சி என்பதால்..ஆட்சி அமைத்தது.
இன்று..பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகியதால்...தமிழகத்தில் அவர் ஆட்சி நீடிக்க காங்கிரஸ் தயவு கண்டிப்பாக தேவையானது.
மேலும்..இப்போது அணியில் காங்கிரஸ் மட்டுமே பிரதானக் கட்சி.காங்கிரஸை விரோதித்துக் கொண்டால்...கலைஞர் ஆட்சி இழக்க நேரிடும்.அதனாலேயே..இலங்கை பிரச்னையில்..கலைஞரால் தனிப்பட்டு எம் முடிவும் எடுக்கமுடியவில்லை.
சரி..இதெல்லாம்...தெரிந்ததுதானே என்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன்...
நம் மக்கள் ..தேர்தல் என்று வரும்போது...கடந்த வருஷங்களில் ஆட்சி செய்தவர்களின் திறமையை நினைப்பதில்லை..அன்றைய பிரச்னையை மட்டுமே நினைக்கின்றனர்.
இலங்கை பிரச்னையால்...கலைஞருக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறமுடியா விடின்....தேர்தலுக்குப்பின் ஆட்சி கவிழ..வாய்ப்புள்ளது.பின் ஆட்சிக்கு வரும் கட்சியும்..இதே காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்..இதையெல்லாம் கணக்குப் போட்டே..கலைஞர் காங்கிரஸை விட்டு வெளியே வர நினைக்கவில்லை.
இந்நிலையில்...கலைஞர் எதிர்ப்பு பதிவுகள் பல நான் இட்டிருந்தாலும்...அவர் ஆட்சிதான் தமிழகத்திற்கு இப்போது தேவை.அதற்காக தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஓட்டளிப்போம்.இலங்கை தமிழர் பிரச்னையில்..மெத்தனம் காட்டும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை தோற்கடிப்போம்.
நம் எதிர்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு தெரிவிப்போம்.
FLASH NEWS:விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் அறிவித்தும்...இலங்கை அரசு அதற்கு தயாராய் இல்லாததால்...உடன் போர் நிறுத்தம் கோரி..கலைஞர் இன்று திடீர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.
Saturday, April 25, 2009
தேர்தல் சிப்ஸ்...
ஜெ யின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில்...நேற்று போலீஸார் திடீர் சோதனை நடத்தினார்கள்.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும்...காங்கிரஸிற்கு ஓட்டளிக்கக்கூடாது
என்றும் பெரியார் தி.க.வினர் சி.டி.க்களை வினியோகிக்கின்றனர். அதை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் போலீஸில் புகார் செய்யப்பட்டது.அதனால்..விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்
வீடுகளில் சோதனை செய்யப்பட்டது.நடராஜனின் வீட்டிலும் நடந்ததாம்.
2.இலங்கை பிரச்னை காரணமாக..தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக பாரதிராஜா கூறினார்.அதுபற்றி கேட்டபோது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...'அவர் யார் என சொல்லுங்கள்.ஒருகாலத்தில் இயக்குனராக இருந்தார்..அவ்வளவுதான்...' என்றார்.(நீங்கள் யார் என கேட்கும் காலம் வந்துவிட்டது)
3.இரண்டு மாதங்களாக சிறையில் இருந்த சீமானை...தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை சென்னை உயர் நீதி மன்றம்..ரத்து செய்ததால்..சீமான் நாளை விடுதலை செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
4.பா.ம.க., போட்டியிடும் ஏழு தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறக்கூடாது என கலைஞர்..அமைச்சர்களுக்கு..கட்டளை இட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5.ராமதாஸ் தனியே வந்து தனி அணி அமைத்தால் ..தான் அவர் பின்னால் வரத்தயார் என திருமா தெரிவித்துள்ளார்.
6.டி.ஆர்.பாலுவை ஆதரித்து பேசிய வாசன்..'டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டால்...தொகுதி வளர்ச்சி பெறும் (??!!)...ஒட்டு மொத்த இந்தியாவே வளர்ச்சி பெறும் என்றார்.தேர்தலுக்கு தேர்தல் பச்சோந்தியாய் அணி மாறும் பா.ம.க., விற்கு பாடம் புகட்டுங்கள்..என்றார்.(முன்னர் மூப்பனார் கலைஞருடன் கூட்டணி,பின் ஜெ யுடன் கூட்டணி..அதனால் ப.சி., விலகல்...இதை எல்லாம் வாசன் மறந்திருப்பாறோ?!)
7.கடைசி நேரம் வரை பதவி சுகத்தை அனுபவித்து விட்டு...அணி மாறுபவர்களை தேர்தலில் தண்டியுங்கள் என்கிறார் தயாநிடி மாறன்...(குடும்பத்திற்குள் சமரசம் ஏற்படாவிட்டால்...இவர் என்ன செய்திருப்பார்?!)
என்றும் பெரியார் தி.க.வினர் சி.டி.க்களை வினியோகிக்கின்றனர். அதை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் போலீஸில் புகார் செய்யப்பட்டது.அதனால்..விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்
வீடுகளில் சோதனை செய்யப்பட்டது.நடராஜனின் வீட்டிலும் நடந்ததாம்.
2.இலங்கை பிரச்னை காரணமாக..தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக பாரதிராஜா கூறினார்.அதுபற்றி கேட்டபோது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...'அவர் யார் என சொல்லுங்கள்.ஒருகாலத்தில் இயக்குனராக இருந்தார்..அவ்வளவுதான்...' என்றார்.(நீங்கள் யார் என கேட்கும் காலம் வந்துவிட்டது)
3.இரண்டு மாதங்களாக சிறையில் இருந்த சீமானை...தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை சென்னை உயர் நீதி மன்றம்..ரத்து செய்ததால்..சீமான் நாளை விடுதலை செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
4.பா.ம.க., போட்டியிடும் ஏழு தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறக்கூடாது என கலைஞர்..அமைச்சர்களுக்கு..கட்டளை இட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5.ராமதாஸ் தனியே வந்து தனி அணி அமைத்தால் ..தான் அவர் பின்னால் வரத்தயார் என திருமா தெரிவித்துள்ளார்.
6.டி.ஆர்.பாலுவை ஆதரித்து பேசிய வாசன்..'டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டால்...தொகுதி வளர்ச்சி பெறும் (??!!)...ஒட்டு மொத்த இந்தியாவே வளர்ச்சி பெறும் என்றார்.தேர்தலுக்கு தேர்தல் பச்சோந்தியாய் அணி மாறும் பா.ம.க., விற்கு பாடம் புகட்டுங்கள்..என்றார்.(முன்னர் மூப்பனார் கலைஞருடன் கூட்டணி,பின் ஜெ யுடன் கூட்டணி..அதனால் ப.சி., விலகல்...இதை எல்லாம் வாசன் மறந்திருப்பாறோ?!)
7.கடைசி நேரம் வரை பதவி சுகத்தை அனுபவித்து விட்டு...அணி மாறுபவர்களை தேர்தலில் தண்டியுங்கள் என்கிறார் தயாநிடி மாறன்...(குடும்பத்திற்குள் சமரசம் ஏற்படாவிட்டால்...இவர் என்ன செய்திருப்பார்?!)
Monday, April 20, 2009
மாறன் துதி பாடும் ஆற்காட்டார்...
இந்தியா முழுதும் ஒரு ரூபாயில் ஃபோனில் பேச வசதி செய்தவர் தயாநிதி மாறன் என மாறன் புகழ் பாடுகிறார் வீராசாமி.
அவருக்கும்...மாறன் பிரதர்ஸிற்கும் ஏழாம் பொருத்தம் என நாம் அறிவோம்.கலைஞருடன் மாறனை ஒட்டவிடாமல் தடுத்ததில் அவருக்கும் பங்கு உண்டு.
இந்நிலையில்...நேற்று அண்ணாநகரில் தேர்தல் அலுவலகம் திறந்த ஆற்காட்டார் பேசுகையில்...'தகவல் தொடர்புத்துறைக்கு எத்தனையோ அமைச்சர்கள் இருந்திருக்கின்றனர்.ஆனால் அனைத்திலும் முதன்மையாக திகழ்ந்தவர் மாறன்.அவரது திறமையால் இப்பொது 40 கோடி பேர் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள்.கிராமங்கள்தோறும் டெலிஃபோன் வசதி உள்ளது..என மாறன் புகழ் பாடினார்...
இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஏன் கீழ்க்கண்டவற்றை கேட்கவில்லை...
அவர் திறமையானவர் என தெரிந்தும்...அவர் பதவியை ஏன் பறித்தீர்கள்?
தினகரன் சர்வேயாலா...அப்படியெனில்...திறமையைவிட குடும்ப நலன் முக்கியமா?
அவர் தி.மு.க.வில் இருந்தபோதே...அவரை விலக்கிவிட்டு அவரைவிட திறமை குறைந்த (??!!)வரை அவர் பதவிக்கு ஏன் நியமிக்க வேண்டும்..
திறமையானவர்களுக்கு...மக்களுக்கு நன்மை செய்தவர்க்கு...இப்படிப்பட்ட பரிசைதான் கட்சி வழங்குமா?
இல்லை...ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு துணைபோக மாறன் மறுத்தாரா?
குடும்ப சர்ச்சை தீர்ந்ததும்தான்...மீண்டும் திறமை கண்களில் பட்டதா?
இப்பதிவு திரித்துக் கூறப்பட்டது என சொல்லமுடியாது என எண்ணுகிறேன்.
அவருக்கும்...மாறன் பிரதர்ஸிற்கும் ஏழாம் பொருத்தம் என நாம் அறிவோம்.கலைஞருடன் மாறனை ஒட்டவிடாமல் தடுத்ததில் அவருக்கும் பங்கு உண்டு.
இந்நிலையில்...நேற்று அண்ணாநகரில் தேர்தல் அலுவலகம் திறந்த ஆற்காட்டார் பேசுகையில்...'தகவல் தொடர்புத்துறைக்கு எத்தனையோ அமைச்சர்கள் இருந்திருக்கின்றனர்.ஆனால் அனைத்திலும் முதன்மையாக திகழ்ந்தவர் மாறன்.அவரது திறமையால் இப்பொது 40 கோடி பேர் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள்.கிராமங்கள்தோறும் டெலிஃபோன் வசதி உள்ளது..என மாறன் புகழ் பாடினார்...
இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஏன் கீழ்க்கண்டவற்றை கேட்கவில்லை...
அவர் திறமையானவர் என தெரிந்தும்...அவர் பதவியை ஏன் பறித்தீர்கள்?
தினகரன் சர்வேயாலா...அப்படியெனில்...திறமையைவிட குடும்ப நலன் முக்கியமா?
அவர் தி.மு.க.வில் இருந்தபோதே...அவரை விலக்கிவிட்டு அவரைவிட திறமை குறைந்த (??!!)வரை அவர் பதவிக்கு ஏன் நியமிக்க வேண்டும்..
திறமையானவர்களுக்கு...மக்களுக்கு நன்மை செய்தவர்க்கு...இப்படிப்பட்ட பரிசைதான் கட்சி வழங்குமா?
இல்லை...ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு துணைபோக மாறன் மறுத்தாரா?
குடும்ப சர்ச்சை தீர்ந்ததும்தான்...மீண்டும் திறமை கண்களில் பட்டதா?
இப்பதிவு திரித்துக் கூறப்பட்டது என சொல்லமுடியாது என எண்ணுகிறேன்.
கருணாநிதியின் பல்டி...
என்டிடிவிக்கு கலைஞர் பேட்டி கொடுத்துவிட்டு...பின்னர்...அவர் பேட்டி திரித்துக் கூறப்பட்டது..என்று பல்டி அடித்தாரே அதைப்பற்றிய பதிவு அல்ல இது.உடன் NDTV யே..தி.மு.க.விற்கு எதிரானது என்றும் கூறினார்.அப்படியென்றால் அவர் ஏன் பேட்டி கொடுக்க வேண்டும்.
இருப்பினும்..அப்பேட்டி பற்றி..எனது சிறு கருத்து...பேட்டியாளர் தமிழில் கேள்வி கேட்டிருக்கலாம்.அவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்போக..கலைஞரும் ஆர்வத்தில்..ஒரிரெண்டு ஆங்கிலத்தில் பேசினார்.பின் கேள்வியை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பதிலளித்து ம் விட்டார் என்றே எண்ணுகிறேன்..ஏனெனில்..கனிமொழியின் முகத்தில் அப்போது கவலை ரேகைகள் படிந்ததைப் பார்க்கமுடிகிறது.உடன் பேரன் இருந்திருந்தால்,
வயதான காலத்தில் பல்டி அடிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன்.
சரி..தலைப்புக்கு வருவோம்...
ஆரம்பத்திலிருந்தே..வெற்றி நமதே...40ம் நமதே என்றவர்..இப்போது 30 இடங்களில் நாங்கள் வெல்வோம்..என்கிறார்.சுருதி சற்று குறைந்து விட்டது.
மேலும் ..கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதுபோல...காங்கிரஸ்காரர்களுக்கு செல்லும் இடமெல்லாம்...எதிர்ப்பு வலுக்கிறது.
இனிவரும் காலங்களில் கலைஞர் மீண்டும் ஒரு பல்டி அடித்து..தன் வேட்பாளர்களைப்பற்றி மட்டுமே கவலைப்பட ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது.
இருப்பினும்..அப்பேட்டி பற்றி..எனது சிறு கருத்து...பேட்டியாளர் தமிழில் கேள்வி கேட்டிருக்கலாம்.அவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்போக..கலைஞரும் ஆர்வத்தில்..ஒரிரெண்டு ஆங்கிலத்தில் பேசினார்.பின் கேள்வியை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பதிலளித்து ம் விட்டார் என்றே எண்ணுகிறேன்..ஏனெனில்..கனிமொழியின் முகத்தில் அப்போது கவலை ரேகைகள் படிந்ததைப் பார்க்கமுடிகிறது.உடன் பேரன் இருந்திருந்தால்,
வயதான காலத்தில் பல்டி அடிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன்.
சரி..தலைப்புக்கு வருவோம்...
ஆரம்பத்திலிருந்தே..வெற்றி நமதே...40ம் நமதே என்றவர்..இப்போது 30 இடங்களில் நாங்கள் வெல்வோம்..என்கிறார்.சுருதி சற்று குறைந்து விட்டது.
மேலும் ..கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதுபோல...காங்கிரஸ்காரர்களுக்கு செல்லும் இடமெல்லாம்...எதிர்ப்பு வலுக்கிறது.
இனிவரும் காலங்களில் கலைஞர் மீண்டும் ஒரு பல்டி அடித்து..தன் வேட்பாளர்களைப்பற்றி மட்டுமே கவலைப்பட ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது.
Wednesday, April 15, 2009
தேர்தலுக்குப் பின் தி.மு.க.வை, கழற்றிவிடுமா காங்கிரஸ்...
காங்கிரஸை ஜெ தி.மு.க., விட்டு..தன்னிடம் வருமாறு சில தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார்.
ராமதாஸ்...தி.மு.க.,கூட்டணியில் இருந்தாலும்...அது..காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அ.தி.மு.க.,வில் சேர்வதற்கு முன் அன்புமணி தில்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தார்.
இந்நிலையில் ஜெ...நேற்று தேர்தலுக்குப் பின் அணிகள் மாறும் என்று கூறியுள்ளார்.இதனால் பா.ஜ.க., கனவு கண்டுக் கொண்டிருக்கிறது.
ராமதாஸோ...மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாறும் என்று கூறிவிட்டு...தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது காங்கிரஸ்காரர்கள் கனவு..அவர்கள் கனவு நிறைவேற வேண்டும் என கூறியதாக கூறுகிறார்.
ஜெ வோ தி.மு.க., வினரை விமரிசிப்பது போல காங்கிரஸை விமரிசிப்பதில்லை.
இதைஎல்லாம் பார்க்கையில்...தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று..அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிடில்....ஆட்சி அமைக்க..தி.மு.க., வை கழட்டிவிட்டு...அ,தி.மு.க.உடன் கூட்டு சேரும் நிலையும் உருவாகலாம்.அப்போது தமிழகத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்...என தெரிகிறது.
கூட இருந்து...யார்..யார்...யார்..யாருக்கு குழி பறிக்கப் போகிறார்கள் என்பது போகப்போக தெரியும்.
ராமதாஸ்...தி.மு.க.,கூட்டணியில் இருந்தாலும்...அது..காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அ.தி.மு.க.,வில் சேர்வதற்கு முன் அன்புமணி தில்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தார்.
இந்நிலையில் ஜெ...நேற்று தேர்தலுக்குப் பின் அணிகள் மாறும் என்று கூறியுள்ளார்.இதனால் பா.ஜ.க., கனவு கண்டுக் கொண்டிருக்கிறது.
ராமதாஸோ...மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாறும் என்று கூறிவிட்டு...தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது காங்கிரஸ்காரர்கள் கனவு..அவர்கள் கனவு நிறைவேற வேண்டும் என கூறியதாக கூறுகிறார்.
ஜெ வோ தி.மு.க., வினரை விமரிசிப்பது போல காங்கிரஸை விமரிசிப்பதில்லை.
இதைஎல்லாம் பார்க்கையில்...தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று..அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிடில்....ஆட்சி அமைக்க..தி.மு.க., வை கழட்டிவிட்டு...அ,தி.மு.க.உடன் கூட்டு சேரும் நிலையும் உருவாகலாம்.அப்போது தமிழகத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்...என தெரிகிறது.
கூட இருந்து...யார்..யார்...யார்..யாருக்கு குழி பறிக்கப் போகிறார்கள் என்பது போகப்போக தெரியும்.
Tuesday, April 7, 2009
இலங்கையில் போரை நிறுத்த கலைஞர் தலைமையில் பேரணி..

நாளை கலைஞர் தலைமையில் பேரணி நடக்கிறது.
இலங்கையில் உச்சக்கட்டத்தில் போர் நடக்கிறது.20 சதுர கிலோமீட்டருக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர்.2லட்சத்திற்கும் மேல் அப்பாவி தமிழர்களும் சிக்கியுள்ளனர்.இலங்கை ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில்..அப்பாவி தமிழர்களைக் காப்பாற்ற உடனடி (!!) நடவடிக்கை எடுக்கக்கூறி கலைஞர் தலைமையில் நாளை பேரணிக்கு ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது.மாலை 4 மணிக்கு தொடங்கி..மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரை நடைபெறுகிறது.இப்பேரணியில் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள தி.மு.க., வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனிடையே..பிரதமர்..சோனியா, சிதம்பரம்,பிரணாப் ஆகியோருக்கு கலஞர் அவசர தந்தி அனுப்பியுள்ளார்..அதில்..
இலங்கையில் தமிழ் இனம் அழிந்துக் கொண்டிருக்கிறது.அதைக்காப்பாற்றவேண்டும்.இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்து அமைதிப் பேச்சு நடத்துவதை மத்திய அரசு உரூதிப்படுத்த வேண்டும்..என்று கூறப்பட்டுள்ளது.
இனி நாம்...
இந்த நடவடிக்கை...தேர்தலை முன்னிட்டோ...இல்லை எப்படியோ நடந்தாலும்...அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டு...இதை பொது பிரச்னையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.இது அனைத்துப் பிரிவினருக்கும் இரு வழியில் உதவும்.
1.தி.மு.க., மட்டும் இதற்கான ஏற்பாட்டை நடத்தியது என தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது.
2.இது ஒட்டுமொத்த தமிழின பிரச்னை...இதில் நாங்கள் கட்சி பிரிவினை பார்க்க மாட்டோம்...என நம்மை விமரிசிப்பவர்களுக்கும்...உலகுக்கும் தெரிவிக்கலாம்...
கட்சித்தலைவர்கள் நல்ல முடிவு எடுக்கட்டும்.
Wednesday, April 1, 2009
ஹிந்தி தெரிந்தால்தான் பிரதமர் ஆகமுடியும்...- பிரணாப் முகர்ஜி
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப்..தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.அப்போது..பிரதமர் பதவி பற்றிக் கேட்ட போது..
தனக்கு போதுமான அளவு ஹிந்தி தெரியவில்லை என்பதாலும்...காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதாலும்...தன்னால் பிரதமர் ஆக முடியவில்லை என்றார்.
மேலும் மன்மோகன் சிங் சோனியாவின் நம்பிக்கையைப் பெற்றவர் என்றார்.சிறந்த பொருளாதார நிபுணர்.இந்த நாட்டை வழி நடத்த பிரதமர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராய் இருக்க வேண்டும்..ஹிந்தி போதுமான அளவுக்கு தெரிந்திருக்க வேண்டும்.காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்..
மேலும்...பிரதமர் பதவி சோனியாவிற்கு அளிக்கப்பட்ட போது, அவர் தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர் யார்? தன்னுடன் முரண்பாடான போக்கை கடை பிடிக்காதவர் யார்? என்றெல்லாம் சிந்தித்து முடிவெடுத்தார் என்றும் கூறியுள்ளார்..
நமது சந்தேகம்...
1.பிரதமர்...பொம்மை பிரதமர் என்று சில பத்திரிகைகள் எழுதியது உண்மையா?
2.பிரதமராக..இந்தியன் அனைவருக்கும் உரிமை உண்டு என்பது பொய்யா?
3.தமிழனால் பிரதமரே ஆகமுடியாதா?
தனக்கு போதுமான அளவு ஹிந்தி தெரியவில்லை என்பதாலும்...காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதாலும்...தன்னால் பிரதமர் ஆக முடியவில்லை என்றார்.
மேலும் மன்மோகன் சிங் சோனியாவின் நம்பிக்கையைப் பெற்றவர் என்றார்.சிறந்த பொருளாதார நிபுணர்.இந்த நாட்டை வழி நடத்த பிரதமர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராய் இருக்க வேண்டும்..ஹிந்தி போதுமான அளவுக்கு தெரிந்திருக்க வேண்டும்.காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்..
மேலும்...பிரதமர் பதவி சோனியாவிற்கு அளிக்கப்பட்ட போது, அவர் தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர் யார்? தன்னுடன் முரண்பாடான போக்கை கடை பிடிக்காதவர் யார்? என்றெல்லாம் சிந்தித்து முடிவெடுத்தார் என்றும் கூறியுள்ளார்..
நமது சந்தேகம்...
1.பிரதமர்...பொம்மை பிரதமர் என்று சில பத்திரிகைகள் எழுதியது உண்மையா?
2.பிரதமராக..இந்தியன் அனைவருக்கும் உரிமை உண்டு என்பது பொய்யா?
3.தமிழனால் பிரதமரே ஆகமுடியாதா?
Tuesday, March 17, 2009
லல்லூவும்...கலைஞரும்...காங்கிரஸும்...
இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் வரிசையில் முதலில் இருந்தவர் லல்லூவின் தர்மபத்தினி ராஃப்ரி தான்.,நம் கலைஞருக்கு பணக்கார முதல்வர் வரிசையில் இரண்டாம் இடமே கிடைத்தது.
சாமர்த்தியசாலிகள் என்று பார்த்தாலும்...கலைஞர் இரண்டாம் இடமே வருவார் போலயிருக்கிறது.
பீகாரில் வரும் நாடாளுமன்ற தேர்தலில்...தொகுதி ஒதிக்கீடு எப்படி செய்யப்பட்டுள்ளது தெரியுமா?
மொத்த இடங்கள் 40.லல்லுவிற்கு 25 இடங்கள்...பாஸ்வான் கட்சி 12 இடங்கள்..காங்கிரஸிற்கு 3 (!!) இடங்கள். இந்த காங்கிரஸ் தான்...பழம் பெருமையை பேசிக்கொண்டு..நூற்றாண்டுகண்ட..அகில இந்திய கட்சி. லல்லுவால் 3 இடங்கள் பிச்சை போடப்பட்டுள்ளது.
பெரிய மாநிலமான உ.பி.யில் கூட தேர்தல் உடன்பாடு எட்டா நிலையில்..மாயாவதியுடனும்,முலாயுடனும்..போட்டி போடவேண்டிய நிலை.ஆகவே இங்கும் காங்கிரஸ் வெற்றி பெரும் இடங்கள் இம்முறை கணிசமாக குறையும்.
லல்லுவின் தைரியம் கலைஞருக்கு வராது..அப்படி வருமேயாயின்..காங்கிரஸிற்கு வெற்றிலைப் பாக்குடன் காத்திருக்கிறது அ.தி.மு.க.,ஆகவே இங்கு பெரும்பாலான இடங்கள் காங்கிரஸிற்கு தி.மு.க.வால் ஒதுக்கப்படும்.
ஒரு வேளை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி...தேர்தலுக்குப் பின் அமையுமேயாயின்...கட்சிக்கு 3 இடங்களே (இதில் எவ்வளவு வெற்றி பெறுமோ) கொடுத்த லல்லுவிற்கு பரிசாக ரயில்வே மீண்டும் கொடுக்கப் படும்.
இப்படியெல்லாம் ஆகும்..என்று தெரிந்துதான் அன்றே கட்சியை கலைத்துவிட காந்தி சொன்னாரோ?
சாமர்த்தியசாலிகள் என்று பார்த்தாலும்...கலைஞர் இரண்டாம் இடமே வருவார் போலயிருக்கிறது.
பீகாரில் வரும் நாடாளுமன்ற தேர்தலில்...தொகுதி ஒதிக்கீடு எப்படி செய்யப்பட்டுள்ளது தெரியுமா?
மொத்த இடங்கள் 40.லல்லுவிற்கு 25 இடங்கள்...பாஸ்வான் கட்சி 12 இடங்கள்..காங்கிரஸிற்கு 3 (!!) இடங்கள். இந்த காங்கிரஸ் தான்...பழம் பெருமையை பேசிக்கொண்டு..நூற்றாண்டுகண்ட..அகில இந்திய கட்சி. லல்லுவால் 3 இடங்கள் பிச்சை போடப்பட்டுள்ளது.
பெரிய மாநிலமான உ.பி.யில் கூட தேர்தல் உடன்பாடு எட்டா நிலையில்..மாயாவதியுடனும்,முலாயுடனும்..போட்டி போடவேண்டிய நிலை.ஆகவே இங்கும் காங்கிரஸ் வெற்றி பெரும் இடங்கள் இம்முறை கணிசமாக குறையும்.
லல்லுவின் தைரியம் கலைஞருக்கு வராது..அப்படி வருமேயாயின்..காங்கிரஸிற்கு வெற்றிலைப் பாக்குடன் காத்திருக்கிறது அ.தி.மு.க.,ஆகவே இங்கு பெரும்பாலான இடங்கள் காங்கிரஸிற்கு தி.மு.க.வால் ஒதுக்கப்படும்.
ஒரு வேளை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி...தேர்தலுக்குப் பின் அமையுமேயாயின்...கட்சிக்கு 3 இடங்களே (இதில் எவ்வளவு வெற்றி பெறுமோ) கொடுத்த லல்லுவிற்கு பரிசாக ரயில்வே மீண்டும் கொடுக்கப் படும்.
இப்படியெல்லாம் ஆகும்..என்று தெரிந்துதான் அன்றே கட்சியை கலைத்துவிட காந்தி சொன்னாரோ?
Subscribe to:
Posts (Atom)