Thursday, May 24, 2012

'ஏ' ற்றம் தரும் 'ஏ' காரம்..






உயிர் நீ என்றான்

உயிரே நீ என்றாள்

கற்கண்டு நீ

கற்கண்டே நீ

வாழ்வு நீ

வாழ்வே நீ

'ஏ' காரங்கள்

"ஏ"ற்றமே தரும்

'ஏ" ஞ்சலே

1 comment:

ஹேமா said...

ஏற்றம் தரும் ‘ஏ’ஞ்சல் யாரென்றும் சொல்லியிருக்கலாம்.காஞ்சனா அன்ரி கவனியுங்கோ !