Wednesday, May 30, 2012

நான் வண்ணதாசன் அல்ல...




அழகிய கற்பனை ஒன்று

மனதில் தோன்ற

தாளை எடுத்து..வடித்தால்..

நினைத்ததில் பாதியைக் கூட

எழுத்தில் கொணர இயலவில்லை

ஆமாம்! நினைத்ததை

நினைத்தபடி எழுத

நான் வண்ணதாசனா..!!!

3 comments:

ஹேமா said...

ஆகா....குட்டிக்கவிதை.வண்ணதாசனும் கண்ணதாசனாகலாம் ஐயா.அன்ரியைக் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருங்கோ.பிறகு கவிதை தானா வரும்.....!

கோவி said...

எனது ஓட்டு
தமிழ்மணம் இரண்டு..

ரிஷபன் said...

இப்படி எல்லாம் மனம் தளர வேண்டாம். முயற்சிக்கு ஏற்ப எழுத்து கை கூடும். நீங்கள் அறியாததா..